April 19, 2024

Tag: 30. Juli 2020

துயர் பகிர்தல் சிவசங்கரி சிவராமன்

கனடா Montreal ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசங்கரி சிவராமன் அவர்கள் 28-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற சிவநாதன், சிவானுகூலம் தம்பதிகள்,  லோகாம்பிகை,...

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநருக்கு கொரோனா..! குடும்பத்தினரையும் தாக்கிய கொடுமை ! ரசிகர்கள் ஷாக்

சாமானியர்கள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை பாரபட்சமின்றி அனைத்து தரப்பினரையும் கொரோனா தொற்றிவருகிறது. எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், உயரதிகாரிகள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், சாமானிய மக்கள்...

இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர், ஸ்டீபன் ஹாக்கிங் இறுதியாக சமர்ப்பித்த „மர்மம்“ அவிழ்க்கப்பட்டது.!

பூமியில் நிகழும் பல மரணங்களில், சில முக்கிய நபர்களின் மரணங்கள் மட்டும் எப்போதுமே வேதனைக்குரிய விஷயமாகத் தான் இருக்கிறது. அப்படிக் கடந்த 2018ம் ஆண்டில் மார்ச் 14...

அமலா பாலின் வேலையை கண்டு, ரசிகர்கள் கமெண்ட்.!

தனது ஆரம்ப காலம் முதலே, தமிழ் சினிமாவில் மிகவும் சர்ச்சைக்கு சொந்தமான நாயகியாக திகழ்ந்து வருபவர் நடிகை அமலா பால். தமிழில் சிந்து சமவெளி என்ற படத்தின்...

கூட்டமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் அரசுக்கு ஆதரவு?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட முன்னாள் உறுப்பினர்கள் 16 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆரவு வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை...

நவீன ஆயுதங்களுடன் புகுந்த கும்பல்: கொன்று குவிக்கப்பட்ட அப்பாவி மக்கள்…. 

சூடானின் டார்பூர் பிராந்தியத்தில் உள்ள ஒரு கிராமத்தில் துப்பாக்கி மற்றும் நவீன ஆயுதளங்களோடு நுழைந்த ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்த மக்களை நோக்கி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலின்...

பாதாள உலக நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க நடவடிக்கை!

இலங்கையிலிருந்து பாதாள உலக நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையில் பாதாள உலக நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள்...

புதுக்குடியிருப்பில் எழுச்சியுடன் மக்கள் முன்னணியின் விடுதலை அரசியற் படையணி

தமிழ்த்தேசியமக்கள்முன்னணி.கூடுமிடமெங்கும் மக்கள் எழுச்சி விண்ணைப்பிளக்கின்றது. வீழ்ந்திடாத வீரம் மீண்டெழுந்தது என மக்கள் குதூகலிக்கின்றனர். விடுதலைப்பாதையை விட்டு விலகிய கயவர்களின் வாக்கு வங்கி  சரிகிறது பாரீர், நித்திரையா தமிழா...

திருமதி கலாதேவன் கிருஸ்ணவேனி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 30.07.2020

சுவிஸ்லாந்தில் வாழ்ந்துவரும்  திருமதி கலாதேவன் கிருஸ்ணவேனி தனது பிறந்தநாளை கணவர் ,பிள்ளைகளுடனும், நண்பர்களுடனும்,உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடன், தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் இவர்அன்பிலும் பண்பிலும் சிறந்து  நினைத்தது யாவும் நிறைவேறி...

தனேஸ்வரன் திரிஷான் அவர்களின் பிறந்துநாள்வாழ்த்து 30.07.2020

  தனேஸ்வரன் திரிஷான் அவர்கள் பிறந்தநாள் தனை தனது இல்லத்தில் அப்பா அம்மா அம்மம்மா நிஷாந்தன் மாமாகுடும்பம் ரேகாபெரியம்மாகுடும்பம்வாழ்துகிறார்க, இவர்களுடன் இணைந்து உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களும் தனது...

ஜெனீவா வரை சென்று தரகர் வேலை பார்த்த டக்ளஸ்?

ஜெனிவா சென்று இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லை என்று பேசியவர் தான் டக்ளஸ் தேவானந்தா. பல ஆயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்ட நிலையில் ஜெனிவாக்கு சென்று இலங்கை அரசாங்கத்தை காப்பாற்றியவர்தான்...

ஆமாப்பு சுமா கேட்டது 10 பில்லியன்?

தன்னைக் குறித்துப் பொய்ச் செய்தி வெளியிட்ட சிங்கள ஊடகங்களுக்கு எதிராக சுமந்திரன் இன்று மான நஷ்ட வழக்குப் பதிவு செய்தார்! சென்ற வருடம் ஜனாதிபதித் தேர்தலுக்கு சில...

ஆவாவிற்கும் அங்கீகாரம்?

வடக்கு கிழக்கில் ஒட்டுக்குழுக்களை மட்டுமின்றி வன்முறையாளர்களையும் தமிழ் மக்களின் தலைவராக்க ராஜபக்சே குடும்பம் முயற்சிக்கிறது. ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி திரு ரணசிங்கே பிறேமதாசா...

கைக்கூலிகளை கண்டுபிடித்தார் சிறீதரன்?

அரசின் கைகூலிகள் தமிழ்ர்களுக்கு தீர்வு தரப்போகிறார்களாம் - முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி.சிறீதரன் காட்டம் நேற்றைய தினம்  கண்ணகிநகர் பகுதியில் இடம்பெற்ற  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்...

ஈபிடிபியினர் கோடீஸ்வரர்கள்: உறுப்பினர்கள் பிச்சையெடுக்கின்றனர்?

ஈபிடிபி அமைப்பிடம் தற்போது கூட ஆயுதங்கள் உள்ளன.அதனை நான் அவர்களது ஆயுதக்கிடங்குகளில் அடையாளம் காண்பிக்க தயாரான உள்ளேன். இந்தியாவிலிருந்து வெறும் சொப்பிங் பையுடன் வருகை தந்த ஈபிடிபி...

கொரோனா தொற்று 28% அதிகரிப்பு! 2வது அலை ஏற்பட வாய்ப்பு!

பிரித்தானியாவில் கடந்த வாரம் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை 28 சதவிகிதம் அதிகரித்தது. இந்த நிலையில் இன்னும் இரண்டு வாரங்களில் கொரோனாவின் இரண்டாவது அலை உருவாகலாம் என இங்கிலாந்து பிரதமர்...

அமெரிக்க கடற்கலத்தை தாக்கி அழிக்கும் கடற்பயிற்சியில் ஈரான்!

வளைகுடா ஹார்முஸ் கடலில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்து வரும் இந்த  நேரத்தில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் 14 என்று பெயரிடப்பட்ட இந்த பயிற்சிகள்...

முன்னணிக்கு ஆதரவு!

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு தாம் பூரண ஆதரவினை வழங்குவதாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 பொது அமைப்புகள் கூட்டாக ஆதரவு தெரிவித்துள்ளனர். யாழ்.ஊடக...

பதவி விலகினார் மதிவாணன்

சிறீலங்கா கிரிக்கட் நிர்வாகத்தில்  வெளிப்படைத்தன்மையின்மை காரணமாக குறித்த பதவியில் இருந்து, தான்  விலகுவதாக சிறீலங்கா கிரிக்கட்டின் உப தலைவர் கே.மதிவானன், சிறீலங்கா கிரிக்கட் சபைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

முடிவுக்கு வந்தது தொழிற்சங்க போராட்டம்?

கடந்த 11 நாட்களாக முன்னெடுத்த தொழிற்சங்க நடவடிக்கையை இன்று (29) முடிவுக்கு கொண்டுவருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று காலை 7.30 மணி...

கொரோனா பாதிப்பிற்குள்ளான பிரதேசத்திலும் வாக்களிப்பு?

இராஜாங்கனை பகுதியில் இன்று (29) தபால் மூல வாக்களிப்பு இடம்பெறுகின்றது. இதன்போது, 420 அரச அதிகாரிகள் தபால் மூலம் வாக்களிக்கவுள்ளதாக அநுராதபுரம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி...