März 29, 2024

Tag: 28. Juli 2020

துயர் பகிர்தல் சின்னத்துரை ரகுராஜன்

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Landstuhl ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை ரகுராஜன் அவர்கள் 26-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, மாணிக்கம்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைசிங்கம்,...

ஆயுதங்கள் மீதும் வன்முறைகள் மீதும் காதல் கொண்டவர்கள் அல்ல நாங்கள்.

ஆயுதங்கள் மீதும் வன்முறைகள் மீதும் காதல் கொண்டவர்கள் அல்ல நாங்கள்.. அன்று இப்படியாகவே தமிழிழத்தின் தேசக்குரல் ஒலித்தது.... அதேபோல் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குரல் ஒலிக்கிறது..புறச்சூழல்...

துயர் பகிர்தல் திரு மனோகரன் அலோசியஸ்

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பெரியவிளானை வதிவிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் அலோசியஸ் அவர்கள் 26-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார்,...

தமிழீழ விடுதலைப் போரட்டத்தை வேரோடு பிடுங்கி எறிந்த இந்திய – சிறீலங்கா ஒப்பந்தம்.!

ராஜீவ் காந்தி , ஜே.ஆர்.ஜெயவர்த்தனா உடன்படிக்கை: தமிழீழ விடுதலைப் போரட்டத்தை வேரோடு பிடுங்கி எறியும் நோக்கோடு 29.07.1987 அன்று ராஜீவ் காந்தியும்ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும்உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டனர். இவ்உடன்படிக்கையின்விளைவாக 8000 தமிழர்கள்...

துயர் பகிர்தல் திரு சுப்பிரமணியம் கந்தசாமி

மட்டக்களப்பு காரைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கந்தசாமி  அவர்கள் 26-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(அதிபர்), செல்வத்திரவியம்(அதிபர்)...

நீதிபதி இளஞ்செழியன் இலங்கைக்கு கிடைத்த அதிர்ஷ்டம்! தென்னிலங்கை ஊடகங்கள் புகழாரம்

நீதிபதி இளஞ்செழியனின் மனிதாபிமான செயற்பாட்டினை பாராட்டி தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் நீதிபதி இளஞ்செழியனை குறி வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் அவரது மெய்பாதுகாவலரான பொலிஸ்...

துயர் பகிர்தல் திருமதி அரியநாயகம் சரஸ்வதி

  திருமதி அரியநாயகம் சரஸ்வதி தோற்றம்: 10 பெப்ரவரி 1935 - மறைவு: 26 ஜூலை 2020 யாழ். கட்டுவன் வளமாரியைப் பிறப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளத்தை வசிப்பிடமாகவும்...

முழுமையாக எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன்! மைத்திரிபால சிறிசேன சபதம்

எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறும் தேர்தலின் பின்னர் பொலன்நறுவையின் கட்டுப்பாட்டை தனக்கு கீழ் கொண்டு வரவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்ச்சைக்குரிய கருத்தொன்றை...

துயர் பகிர்தல் திருமதி பரமேஸ்வரி சந்திரசேகரம்

  திருமதி பரமேஸ்வரி சந்திரசேகரம் தோற்றம்: 11 நவம்பர் 1942 - மறைவு: 27 ஜூலை 2020 மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி கண்டி...

உலகின் மிக சக்திவாய்ந்த போர் விமானமாக கருதப்படும் ‚ரஃபேல்‘ போர் விமானங்களை ஃபிரான்ஸ் நாட்டிடமிருந்து வாங்குகிறது இந்தியா.

உலகின் மிக சக்திவாய்ந்த போர் விமானமாக கருதப்படும் 'ரஃபேல்' போர் விமானங்களை ஃபிரான்ஸ் நாட்டிடமிருந்து வாங்குகிறது இந்தியா. முதற்கட்டமாக 5 ரஃபேல் விமானங்கள் நேற்று ஃபிரான்ஸ் நாட்டிலிருந்து...

கொரோனா பரவல் காரணத்தால் அதிரடி: 80,000 பேரை உடனடியாக வெளியேற்றும் நகரம்!

வியட்நாம் நகரமொன்றில் மூன்று பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, 80,000 பேரை அதிரடியாக வெளியேற்ற முடிவுசெய்துள்ளது அந்நாடு. வியட்நாமின் Da Nang நகரில் மூன்று பேருக்கு கொரோனா...

தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு வாக்களிப்பதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது- மஹிந்த தேசப்பிரிய

  நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு வாக்களிப்பதில்  சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்....

கனடாவில் பிரபல தமிழ் தொழிலதிபர் மீது துப்பாக்கிச் சூடு: அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி Shalini

  கனடா - டொறொன்ரோவில் பிரபல தமிழ் மொழிலதிபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டொறொன்ரோ நேரப்படி திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் இனந்தெரியாத சிலர்...

வடக்கு கிழக்கில் உள்ள நீதிமன்றங்களில் நடந்து வரும் தொல்பொருள் விவகாரம் சார்ந்த வழக்குகளை கொழும்பிற்கு மாற்ற யோசனை!

வடக்கு கிழக்கில் உள்ள நீதிமன்றங்களில் நடந்து வரும் தொல்பொருள் விவகாரம் சார்ந்த வழக்குகளை கொழும்பிற்கு மாற்றும்படி, பௌத்த பிக்குகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பிக்குகளின் கோரிக்கை தொடர்பில்...

துயர் பகிர்தல் வசந்தகுமாரி

  நவற்கிரி ஸ்ரீமாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் முன்னால் குருக்களும் பூவடி வைரவகோயில் , நிலாவரை சிவன்கோயிலின் தற்போதைய குருக்களுமாகிய ஸ்ரீமதி. விக்னராஐக்குருக்களின் மனைவி வசந்தகுமாரி (அச்செழு நீர்வேலி) இன்று...

சிறையில் இருந்து பழைய சசிகலாவா வரமாட்டேன்… எனக்கு அந்த கட்சி தேவை! ஓதுங்கிடுங்க என எச்சரிக்கையாம்

பெங்களூரு பரப்பன அக்ராஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா இந்த வருடம் முடியும் வரை வருவதில்லை என முடிவு செய்துள்ளதாகவும், நான் வெளியில் வரும் போது பழைய சசிகலாவாக...

துயர் பகிர்தல் செல்வி கைலாசபதி மனோராணி

செல்வி கைலாசபதி மனோராணி மறைவு: 24 ஜூலை 2020 யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட கைலாசபதி மனோராணி அவர்கள் 24-07-2020 வெள்ளிக்கிழமை...

மீண்டும் பரவும் கொரோனா சுவிஸ் விஞ்ஞானி விளக்கம்,

நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தான் கொரோனா வைரஸிடம் இருந்து நம்மை பாதுகாக்கும் என்று சுவிட்சர்லாந்தை சேர்ந்த விஞ்ஞானி உறுதி பட கூறியுள்ளார். சுவிட்சர்லாந்தின்...

பவானி தவராசாவின் பிறந்தநாள்வாழ்த்து 28.07.2020

யேர்மனி டோட்முண் நகரில் வாழ்ந்துவரும் திருமதி பவானி தவராசா இன்று தனது பிறந்த நாளை மிக எழிமையாக தனது இல்லத்தில் கவணன் தவராசா சகோதர சகோதரிமார், மைத்துனிமார்,...

ராஐமோகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்து 28,07,2020

யேர்மனியில் வாழ்ந்து வருகின்றது ராஐமோகன் அவர்கள் தனது மனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர் வாழ்க வாழ்க வளமாக எனவாழ்த்துகின்றார்கள் இவர்குளுடன் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா...

துயர் பகிர்தல் திரு தில்லைச்சிவன் தியாகராஜா

திரு தில்லைச்சிவன் தியாகராஜா மறைவு: 23 ஜூலை 2020 யாழ். தீவகம்,நாரந்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வாழ்விடமாகவும், கொண்ட தியாகராஜா தில்லைச்சிவன் அவர்கள் 23 .07. 2020...

குடும்பத்துடன் சீனாவுக்கு திரும்புங்கள் அல்லது, கூட்டாக தற்கொலை செய்து கொள்ளுங்கள்,

வெளிநாட்டு வாழ் சீனர்களுக்கு எச்சரிக்கை மொத்த குடும்பத்துடன் சீனாவுக்கு திரும்புங்கள் அல்லது, கூட்டாக தற்கொலை செய்து கொள்ளுங்கள் வெளிநாட்டி வசிக்கும் சீனர்களை குறிவைத்து சீனா நரி வேட்டை...