April 24, 2024

Tag: 1. Juli 2020

துயர் பகிர்தல் திருமதி சின்னத்துரை நாகேஸ்வரியம்மா

திருமதி சின்னத்துரை நாகேஸ்வரியம்மா தோற்றம்: 31 டிசம்பர் 1943 - மறைவு: 01 ஜூலை 2020 சண்டிலிப்பாயை பிறப்பிடமாகவும் நீர்வேலியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை நாகேஸ்வரியம்மா 01.07.2020 ம்...

அபிநயா.சிவானந்தன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துகள். 01.07.2020.

அபிநயா.சிவானந்தன்  இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா , மற்றும் உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் வாழ்வெல்லாம் வளம்கொண்டுவாழக்க வாழ்க வாழ்கவென அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்...

முடிவுக்குவந்த Concorde சகாப்தம்…

பிரான்சு மற்றும் பிரித்தானியக் கூட்டுத் தயாரிப்பான Concorde 4590 என்ற அதிவேக வானூர்தி, 25.07.2000 அன்று பிரான்சின் CDG வானூர்தித் தளத்திலிருந்து புறப்பட்டு 133 செக்கன்களில் தீப்பிடித்து...

நடிகை பூர்ணா விவகாரம்: சினிமாவை மிஞ்சிய திகில்…30 பெண்கள்; மொடல் அழகிக்கு நேர்ந்த கதி!

கேரள மாநிலம் கொச்சி மரட் பகுதியில் வசித்து வரும் நடிகை ஷம்னா காஸிம் தமிழில் பூர்ணா என்ற பெயரில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். பூர்ணாவின் திருமணம் குறித்துப்...

லண்டனில் நடந்த பதற வைக்கும் சம்பவம்! பெற்ற மகளை குத்திக் கொலை செய்த இலங்கைத் தாய்..

லண்டனில் மிட்சாமில் இலங்கையைச் சேர்ந்த தாய் ஒருவர் தன் மகளை கத்தியால் குத்தி விட்டு தன்னையும் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயற்சி செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில் மாற்றத்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானிப்பு ! நேர விபரங்கள் வெளியானது

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில் மாற்றத்தை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானிப்பு! நேர விபரங்கள் வெளியானது அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தில் திருத்தத்தை...

ஜெனீவா தீர்மானத்தின் இலக்குகளை முன்னெடுப்பதில் உறுதியாகவுள்ளோம்- இலங்கை தொடர்பான பிரதான குழு அறிக்கை

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் இலக்குகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதில் உறுதியுடன் உள்ளதாக இலங்கை தொடர்பான பிரதான குழு தெரிவித்துள்ளது. ஐக்கியநாடுகள் மனித...

பிரான்சில் தேர்தலில் வெற்றியீட்டிய ஈழத்து தமிழ் யுவதி பிறேமி! குவியும் வாழ்த்துக்கள்

பிரான்ஸில் இடம்பெற்ற 93 ஆவது மாநகரசபைத்தேர்தலில் தமிழ் யுவதி பிரபாகரன் பிறேமி வெற்றிபெற்றுள்ளார். பொண்டி மாநகரசபைத்தேர்தலிலிலேயே அவர் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் வெற்றிபெற்ற பிரபாகரன் பிறேமி...

கிரிதரன் மகாதேவன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 01.07.2020

டோட்முண்ட குக்கடை நகரில் வாழ்ந்துவரும் கிரிதரன் மகாதேவன் அவர்கள் இன்று தமது இல்லத்தில் பிறந்தநாள்தன்னை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த...

வடக்கு, கிழக்கு தமிழர்களின் பூர்வீகம் என்பதை எவராலும் மறுக்க முடியாது -வாசுதேவ நாணயக்கார

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் பூர்வீக பிரதேசம் என்பதை எவராலும் மறுக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மாகாணங்கள்...

கூட்டணியும் மும்முரம்!

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தனது மக்கள் சந்திப்புக்களை முடுக்கிவிட்டுள்ள நிலையில் இன்று யாழ்.நகரமெங்கும் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆதரவு கோரி பிரச்சாரங்களில் குதித்திருந்தார். இப்பிரச்சாரத்தில் முன்னாள்...

அரசியல் அநாகரிகம் வேண்டாம்:பேரவை

மரத்தினாலான பிடியைக் கையகப்படுத்தியே கோடரியானது மரங்களை வெட்டிச்சாய்க்கின்றது. அதுபோலவே எம்மவர்களும் கையகப்படுத்தப்பட்டு அது எமது அழிவுக்கு காரணமாகாமல் பார்த்துக் கொள்வது எமது ஒவ்வொருவரினதும் தலையாய கடமையாகும். ”...

சாதி,மத பிளவுகளை கூட்டமைப்பு தூண்டவேண்டாம்!

சாதி, மத ரீதியாக தமிழ் மக்களிடையில் பிரிவினைகளை உண்டாக்கி வாக்குப் பெறும் முயற்சியை தமிழ்தேசிய கூட்டமைப்பு உடனடியாக கைவிடவேண்டும். என தமிழர் விடுதலை கூட்டணியின் உப தலைவரும்,...

எங்கிருந்தோ வருகின்றது சுமந்திரனிற்கு பணம்?

கனடா கிளையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட 21கோடியினை கூட்டமைப்பின் தலைவர்கள் சுருட்டிக்கொண்ட கதை ஒருபுறமிருக்க எம்.ஏ.சுமந்திரனின் இம்முறை தேர்தல் பிரச்சாரத்திற்கென பெருமளவு பணம் சட்டவிரோத முறையில் நாட்டினுள் வருகின்றமை...

சுமந்திரன், சிறீதரனை எதிர்க்கிறோம் – வவுனியாவில் போராட்டம்!!

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் ஒன்றிணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30...

வேலியே பயிரை மேய்ந்த கதை!

பொலிஸ் போதைப் ஒழிப்பு பணியத் தலைவரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான சஜீவ மெதவத்தயை இடம்மாற்றுமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் பதில் பொலிஸ்மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனையடுத்து...

மட்டக்களப்பில் கூட்டமைப்பிற்கு நாலாம்?

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மக்கள் தமது அமோக ஆதரவின் மூலம் நான்கு ஆசனத்தினை பெறக்கூடிய அங்கீகாரத்தினை வழங்குவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு...