April 18, 2024

Tag: 13. Juli 2020

வந்தேறி குடிகள் தான் சிங்களவர் என்னால் நிரூபிக்க முடியும் விக்கிரமபாகுவின் கருத்திற்கு குவியும் ஆதரவு.

இலங்கையிலுள்ள சிங்களவர்கள்தான் வந்தேறி குடிகளாவர் இதனை என்னால் நிரூபித்துக்காட்ட முடியுமென நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்தின தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...

யாழில் குப்பைக்குள் கிடந்த வெடிபொருளை வெடிக்க வைத்த நால்வர் கைது..!

யாழில் குப்பைக்குள் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருளை வெடிக்க வைத்த நால்வர் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் மூவர் வெடிபொருள் வெடித்ததில் கைகளில் காயமடைந்துள்ளனர் என...

இலங்கை LOCKDOWN செய்யப்படுமா? இராணுவ தளபதி இன்று வெளியிட்ட தகவல்

இலங்கையை முழுமையாக மூட வேண்டிய எந்த அவசியமும் இல்லை என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா கொத்துக்கள் அனைத்தும்...

தேர்தலை உடன் பிற்போடுங்கள் என வேண்டுகோள் விடுத்துள்ள ரணில்..!

ஸ்ரீலங்காவில் மீளவும் கொரோனா தொற்று சடுதியாக அதிகரித்துள்ளதால் தேர்தலை பிற்போடுமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தலை பிற்போடுவதற்காக தேர்தல் ஆணைக்குழு இறுதி நிமிடம்...

தமிழரசுக் கட்சியில் சட்டத்தரணியின் அடாவடிக்கு வாய்ப்பூட்டு! மாவை…..

தமிழரசுக் கட்சியில் சட்டத்தரணி ஒருவரின் விருப்பத்தின் பேரில் தேர்தல் வேட்பாளர்கள் நியமனம் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அதிரடியாக தெரிவித்துள்ளார்....

துயர் பகிர்தல் திரு முருகேசு சண்முகம்

திரு முருகேசு சண்முகம் தோற்றம்: 04 டிசம்பர் 1930 - மறைவு: 12 ஜூலை 2020 யாழ். கந்தரோடை அருளானந்தபிள்ளையார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய் கல்வளையை வதிவிடமாகவும்...

சுமந்திரனுக்கு வெள்ளையடிக்கும் கனவான்களே!

சுமந்திரனுக்கு வெள்ளையடிக்கும் கனவான்களே! 07/12/2013 இல் இருந்து 10/12/2013 வரையிலும் நடந்த பிரேமன் தீர்ப்பாயத்தின் ஊடாக இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்தது இனப்படுகொலையே என்றும் இன்றுவரை அந்த...

தேர்தலில் வெற்றி பெற்ற பின் சுமந்திரன் ஈழத்தமிழ்ச் சமூகத்துக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் ஏராளம் உள்ளன!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின் சுமந்திரன் ஆற்ற வேண்டிய கடமைகள் ஈழத்தமிழ்ச் சமூகத்துக்கு ஏராளம் உள்ளன! ஈழத்தமிழ் மக்கள் எதிர்நோக்கவுள்ள புதிய சவால்கள் உரிமைப்...

காலைக்கதிர்” மின்னஞ்சல் இதழில் மார்ச் 6 ஆம் தேதி “சர்வதேச விசாரணை முடிந்ததா?“

காலைக்கதிர்” மின்னஞ்சல் இதழில் மார்ச் 6 ஆம் தேதி “சர்வதேச விசாரணை முடிந்ததா?“ என்ற தலைப்பில் ஆசிரியர் வித்தியாதரன் எழுதிய ஆசிரியத் தலையங்கம்! சர்வதேச விசாரணை முடிந்ததா?...

தமிழர்களை எவ்வளவு காலம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.., உடனயாக ஒரு தீர்வை வழங்குங்கள்!

அதிகாரத்தைக் கோரும் தமிழ் அரசியல்வாதிகளோ, கொழும்பு வந்துசென்று சொகுசாக வாழ்கின்றனர். சாதாரண தமிழ் மக்கள் அவல நிலையில் உள்ளனர். அவர்கள் பக்கம் நின்றே இந்தப் பிரச்சினைக்கான தீர்வை...

உதவும்கரங்கள் உறுப்பினர் ஜெகதீஸ்வரன் (ஜெகன்)அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 13.07.2020

நோர்வே ஒஸ்லோவில் வந்துவரும் திரு ஜெகதீஸ்வரன் (ஜெகன்) அவர்கள் இன்று தனதுத பிறந்தநாள்தனை தனது உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவரை வாழ்க...

லண்டன்) இன்று முதல் யாழ் இசை வானொலி

லண்டன்) இன்று முதல் புதுப் பொலிவுடன் காலடி எடுத்து வைக்கின்றது, எனவே என்னுடன் இருந்த நட்பைப்போல் , யாழ் இசை வானொலி உடனும் நண்பர்களாகி , அது...

மாற்று அணி கூட்டணியா? சி.வி விளக்கம்!

எம்மை ஒரு மாற்று அணி என்று அடையாளப்படுத்துவது குறித்து மக்களிற்கு மேலும் விளக்கமளித்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன். இதுபற்றி அண்மையில் யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர்...

தடை போடும் அரசு?

பொதுத்தேர்தலுக்கான காலம் நெருங்க ஆரம்பித்துள்ள நிலையில் வடக்குமாகாணம் முழுவதும் படையினரும், புலனாய்வாளர்களும் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளினதும், வேட்பாளர்களினதும் தேர்தல் செயற்பாடுகளுக்கு திட்டமிட்ட வகையில்...

அமைச்சுப் பதவிகள்!! எவ்வாறு நீதி கிடைக்கும்? சுமந்திரனுக்கு பொளார்!!

அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு எவ்வாறு இன அழிப்புக்கு நீதி கிடைக்கும் என்பதை சுமந்திரன் விளக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன். அத்துடன் அமைச்சுப் பதவிகளைப்...

முதல் முதலாக முகக் கவசம் அணிந்தார் டிரம்ப்

கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய பின்னர் முதல் முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்  முகக் கவசம் அணிந்துள்ளார். ஜனாதிபதி வாஷிங்டனுக்கு வெளியே நேற்று சனிக்கிழமை வால்டர்...

கூரிய ஆயுதங்கள்! புளியன்பொக்கணையில் இருவர் கைது

கிளிநொச்சி புளியன்பொக்கணைப் பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் கூரிய ஆயுதங்களுடன் உந்துருளியில் பயணித்த போதே காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் தர்மபுரம் மற்றும் விசுவமடுப்...

வடக்கு துப்பாக்கி தெற்கில் ?

வடக்கிலிருந்து இடமாற்றம் பெற்றுச்சென்றிருந்து பொலிஸ் அதிகாரியொருவர் துப்பாக்கிகளை பதுக்கி வைத்திருந்த நிலையில் கைதாகியுள்ளார். ஹோமாகம பிட்டிபன பிரதேசத்திலுள்ள பொலிஸ் போக்குவரத்து பிரிவில் பணியாற்றி வந்த அதிகாரியொருவரே ரீ...

யாழுக்கு இப்போது கொரோனா வரவில்லை!

யாழில் இருந்து கந்தக்காட்டிற்கு சென்று வந்த மூவரில் இருவர் நேற்றைய தினம் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டநிலையில் அவர்களில் இருவருக்கும் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக...

கடலில் நால்வர் அகப்பட்டனர்?

இந்திய முகாங்களில் தங்கிருந்து  படகுமூலம் யாழ்ப்பாணம் திரும்பிய இருவர் உட்பட நான்கு பேர் காங்கேசன்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நான்கு பேரையும் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க...

ஆஸ்திரேலியாவில் பெருகிவரும் கொரோனா தொற்று: நாடு திரும்ப துடிக்கும் நியூசிலாந்துவாசிகள்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா தொற்று பெருகி வரும் நிலையில், அம்மாநிலத்தில் அமைந்திருக்கும் மெல்பேர்ன் தடுப்பு முகாமில் உள்ள நியூசிலாந்துவாசிகள் நியூசிலாந்து திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தடுப்பில்...