Mai 7, 2024

Monat: Juni 2020

அமெரிக்கா தன் சொந்த மக்கள் மீது நடத்தும் வன்முறையை நிறுத்த வேண்டும்..!! ஈரான் எச்சரிக்கை

அமெரிக்கா தன் சொந்த மக்கள் மீது நடத்தும் வன்முறையை நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டுக்கு ஈரான் எச்சரித்துள்ளது. ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் மவ்சாவி இதை...

சி.ஐ.டி புதிய தலைவருடன் மோதும் அதிகாரிகள்- பிரதமர் கடும் எதிர்ப்பு

குற்றப் புலனாய்வப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி டபிள்யூ. திலகரத்னவின் இடமாற்றத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். முன்னதான அவர்...

சிறைச்சாலைகளிலிருந்து குற்றங்களை வழிநடத்துவதை கட்டுப்படுத்துங்கள்: ஜனாதிபதி….

பாதாள தலைவர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிறைச்சாலைகளில் இருந்து குற்றங்களை வழிநடத்தும் செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டினுள் இடம்பெறும் பல்வேறு...

துயர் பகிர்தல் திரு ரொஷான்

திரு ரொஷான் அவர்கள் 01.06.2020 அன்று சுகயீனம் காரணமாக இறைபதம் அடைந்துள்ளார். அமரர் ரொஷான் அவர்கள் எமது அமைப்பினரால் வருடாந்தம் நடாத்தப்படும் உறவுகளின் சங்கமம் நிகழ்வுக்கு அனுசரணையாளராக...

ஸ்ரீலங்காவுக்கு சீன தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

சீன, ஸ்ரீலங்கா உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டினை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என ஸ்ரீலங்காவுக்கான சீன தூதரகம் அறிவித்துள்ளது. அண்மையில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது...

தீயாய் பரவும் கொரோனாவுக்கு மருந்து கண்டுப்பிடிப்பு!

காட்டுத் தீயாய் பரவி கொண்டிருக்கும் கொரோனாவை குணப்படுத்த ரஷ்யா அவிஃபேவிர் என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளது. எதிர் வரும் 11ம் திகதி முதல் நோயாளிகளுக்கு கொடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது....

நீதிஷ் தர்மா அவர்களின் பிறந்தநள் வாழ்த்துக்கள் 02.06.2020

யேர்மனியில் வாழும் தர்மா அவர்களின் தர்மா அவர்களின் செல்வப்புதல்வன் நீதிஷ் ஆகிய இன்று தனது 5வ‍து பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை அப்பா.. அம்மா.உற்றார் உறவுகள் என   அனைவரும் ...

தொழிலதிபர் சக்தி யோகநாதனின் பிறந்தநாள்வாழ்த்து 02 .06 . 2020

தொழிலதிபர் சக்தி யோகநாதன் அவர்கள் இன்று பிறந்தநாள் காணும் இவரை அம்மா, மனைவி, பிள்ளைகள், தங்கை குடும்பத்தினர், தம்பி குடும்பத்தினர், உற்றார் ,உறவினர்களுடனும் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்...

இந்தியாவிற்கு பகிரங்க எச்சரிக்கை கொடுத்த சீனா.!!

கரோனா வைரஸ் பரவல் தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே மறைமுக மோதல் போக்கு வலுப்பெற்று வருகிறது. இந்த மோதலில் இந்தியா தலையிட வேண்டாம் என்று கூறி...

வலுவிழந்துவிட்டது வைரஸ், இத்தாலி மருத்துவர்கள் மகிழ்ச்சி!

இத்தாலியில் பிப்ரவரி 21ம் தேதி கொரோனா பரவியதில் இருந்து 33,415 பேர் இறந்துள்ளனர். இறப்புகள் எண்ணிக்கையில் இத்தாலி உலகின் 3வது மிக அதிகமான இறப்பு எண்ணிக்கையைக் கொண்டுள்ளது....

கோதை நாச்சியார் அல்ல: செந்தில் தொண்டமான்.

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுடைய இறுதிக் கிரியைகளில், வெளிநாட்டிலிருந்து வந்த அவரின் மகள் கோதை நாச்சியார், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி கலந்துகொண்டுள்ளதாக ஒரு புகைப்படம்...

அங்கவீமுற்றவரையும் விட்டுவைக்காத காவல்துறை?

விசேட தேவையுடைய அங்கவீனமுற்றவரை காவல்துறையினர்  பொய் குற்றச்சாட்டு சுமத்தி கைது செய்ததாகவும் , கைது செய்யப்பட்டவரை காவல்நிலையத்தில் வைத்து தாக்கியதாகவும் மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு...

பொதுநூலக எரிப்பு நினைவேந்தல் யாழில்?

தமிழர்களின் அறிவுப்பெட்டமாக திகழ்ந்த யாழ்ப்பாண பொது நூலகமானது எரித்து நாசம் செய்யப்பட்ட சம்பவத்தின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள்...

புலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன் அவர்கள் காரணமாக கடந்த சனிக்கிழமை (30-05-2020) அன்று சாவடைந்தார். திரு.நடராஜா சுரேந்திரன்...

மீளத்திறக்கப்பட்ட தினத்தன்றே சீல்?

இன்று காலையே திறக்கப்பட்ட நெல்லியடி பொதுச்சந்தைக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. இன்று முதலாம் திகதி முதல் நெல்லியடி பொதுச்சந்தை கொரோனா தடுப்பு முறையை...

நிலத்தடி பதுங்கு குழிக்குள் பதுங்கினார் டிரம்ப்! 6வது நாளாகத் தொடரும் போராட்டங்கள்!

அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃபிலாய்டின் காவல்துறையினர் ஒருவரால் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் போராட்டங்கள் இன்று 6வது இரவாக தொடர்கின்றன. இனவெறி மற்றும் காவல்துறையினரின் மிருகத்தனமான செயற்பாடுகளைக் கண்டித்தும் நடத்தப்பட்ட...

வவுனியாவில் 1200வது நாளை தாண்டி போராட்டம்?

வவுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் 1200 நாட்களை எட்டியது. இதனை முன்னிட்டு அவர்களால் கண்டன ஆர்ப்பாட்டம்...

காத்திருக்கின்றதாம் காவல்துறை!

நாட்டுப்பற்றாளர் நடேசனின் நினைவேந்தலை முன்னெடுத்தமை தொடர்பில் தகவல் திரட்டியதை அம்பலப்படுத்திய யாழ்.ஊடக அமையத்தின் செயற்பாட்டாளர்கள் தொடர்பில் காவல்துறை சீற்றங்கொண்டுள்ளது. நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தலை பற்றி தகவல்...

கிளிநொச்சியில் குளியலறை?

கிளிநொச்சி நகரில் நீண்ட கால குறைபாடாக விளங்கிய பொது குளழயல் கூடத்தொகுதி இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகருக்கு வருகைதரும் பொதுமக்களுக்கும் அரச மற்றும் கல்வித்தேவைக்காக நகருக்கு...

கொழும்பில் மீண்டும் பதிவு?

கொழும்பு மாநகரம் மற்றும் புறநகரங்களில் தற்காலிகமாக வசிப்பவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யவேண்டும் என பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு விடுத்துள்ளது தேசிய பாதுகாப்பில் ஒரு...

890 மில்லியனை கழுவி சென்ற கடல்?

இரத்மலானையில் இருந்து களுத்துறை வரையிலான கடற்கரையை புனரமைக்கும் திட்டத்தின் பகுதியாக கடல் அரிப்பால் சேதமடைந்த கல்கிஸ்சை கடற்கரையை 890 மில்லியன் ரூபாய் செலவில் புனர்நிர்மாணம் செய்யும் பணிகள்...

தொழிலாளர் காங்கிரஸிற்கு இடைக்கால நிர்வாகம்!

ஆறுமுகம் தொண்டமானின் மரணத்தை தொடர்ந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு இடைக்கால நிர்வாக குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆறுமுகன் தொண்டமானின் மறைவையடுத்து ஏற்பட்டுள்ள கட்சித் தலைமை வெற்றிடத்தை உரியமுறையில் நிரப்பும்வரையில்...