Mai 18, 2024

Monat: Dezember 2022

கொழும்புக்கு 35:யாழ்ப்பாணத்துக்கு 20!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விமான சேவைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பமாகியுள்ள நிலையில் விமான சேவை கட்டணத்தை குறைக்காத இலங்கை அரசு பயணிகள்...

கலைத்தாலும் போகமாட்டோம்!

எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தல்களை தனித்து எதிர்கொள்ளவேண்டுமென்ற கோசம் தமிழரசுக்கட்சிக்குள் வலுத்துவருகின்றது. இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிட்டாலும்,...

கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தமிழரசு தனித்து போட்டியிடட்டும்!

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிட்டாலும், ஏனைய தரப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பாகவே போட்டியிடும் என தமிழ் தேசிய...

யாழ். சர்வதேச விமான நிலையம் மீள சேவைகளை ஆரம்பித்தது

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விமான சேவைகள் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பமாகியது.இதன்படி அலையன்ஸ் எயார்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனம் சென்னையில் இருந்து...

கிருஷ்ணலீலா இரத்தினசிங்கம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 12.12.2022

யேர்மனியில் வாழ்ந்துவரும் கிருஷ்ணலீலா இரத்தினசிங்கம் அவர்கள் இன்று பிறந்தநாளை கணவன்,பிள்ளைகள்,உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடும் இவரை அனைவரும்வாழ்த்தும் இன் நேரம் www.stsstudio.comwww.eelattamilan.stsstudio.comwww.eelaoli.stsstudio.com இசைக்கவிஞன் ஈழத்து...

செயல்பாட்டுப் பொறிமுறையை உருவாக்க தீர்மானம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் தரப்புகள் சந்திப்பது தொடர்பில் புத்திஜீவிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு செயல்பாட்டுப் பொறிமுறையை உருவாக்கி அதன் மூலம் ஒருமித்த...

மத்தியஸ்தம் வகிப்பதற்கு இந்தியாவுக்கு அழைப்பு விடுவிக்கப்பட வேண்டும்

"ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள ஒரு தீர்வாக அமையாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும் " என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ...

இனத்துக்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம்

யாழ்ப்பாணத்தில் போராளிகள் நலன்புரி சங்கம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.  சர்வ மத தலைவர்களின் ஆசியுரையோடு இடம்பெற்ற குறித்த நிகழ்வில் போராளிகள், சட்டத்தரணி கே.வி...

SMS மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு!

ரணில் விக்ரமசிங்கவின் செயலகத்திலிருந்து எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வகட்சி தலைவர்களின் கூட்டம் ஒன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறுந்தகவல் ஊடாக விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பில் இனப்பிரச்சினை...

பிரேமா சுபாஸ்கரனுக்கு கௌரவ கலாநிதி!

இந்தியாவின் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகம் லைக்கா கெல்த்தின் தலைவர் திருமதி பிரேமா சுபாஸ்கரனுக்கு கௌரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. ...

வட்டுக்கோட்டையில் பாரதியாரின் 140ஆவது பிறந்ததின நிகழ்வு

சுப்பிரமணிய பாரதியாரின் 140ஆவது பிறந்ததின நிகழ்வு இன்றையதினம் யாழ். வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள மஹாகவி பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு முன்பாக இடம்பெற்றது. கலாநிதி சிதம்பரமோகன் அவர்களது தலைமையில் இவ்...

மாற்றுக்கொள்கைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது!

மாற்று சிந்தனையோடு பயணித்த அமைப்புகளின் போராளிகள் நலன்புரிச் சங்கத்தில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள்  விடுதலைப் புலிகள் அமைப்பின்  மூத்த போராளி ஈஸ்வரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற...

ரணில் – தமிழ் கட்சிகள் நாளை சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நாளை மறுதினம் மாலை 5.30 மணியளவில் இந்த சந்திப்பு...

பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் மீது தாக்குதல்!

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும், புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியருமான அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் ஆகியோர் இனந்தெரியாத குழுவொன்றினால் தாக்கப்பட்டதில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

டிசெம்பர் 10:ஏதுமில்லை!

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று மட்டக்களப்பு - கல்லடி பாலத்திற்கு அருகிலிருந்து ஆரம்பமான வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களது உறவுகளின் பேரணி மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் நிறைவு பெற்றது....

பந்துலக்கள் ஆலோசனையில் வடமாகாணசபை!

வடமாகாண மக்களிற்கு தெற்கிலிருந்து வருகை தந்து ஆலோசனை வழங்குவது வழமையாகிவிட்டது. ஆளுநர் ஜீவன் தியாகாராஜாவின் பங்குபற்றுதலுடன் வடக்கு மாகாண இறைவரி ஆணையாளர் பந்துல  ஹப்புதந்திரிகேவினால் முத்திரை வரி...

யாழ்பாணத்தில் மாண்டஸ் சூறாவளியால் 142 குடும்பங்கள பாதிப்பு

மாண்டஸ் சூறாவளியால் யாழ் மாவட்டத்தில் 142 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் யாழ் மாவட்ட உதவிப்பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா இது தொடர்பில் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் 142...

மாண்டஸ் சூறாவளியால் மன்னாரில் 50 குடும்பங்கள் பாதிப்பு!

மன்னார் மாவட்டத்தில் மாண்டஸ் சூறாவளியின் தாக்கம் காரணமாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 184 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக...

மட்டக்களப்பில் 5 கோரிக்கையை முன்வைத்து பெண்கள் போராட்டம் !

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையிட்டு 'விசேட தேவையுடைய பெண்களுக்கான உரிமைக்காக எழுந்திடுவோம்' எனும்தொனிப் பொருளில் 5 கோரிக்கைகளை முன்வைத்து இன்று சனிக்கிழம (10) காந்திபூங்காவிற்கு முன்னால் பெண்கள்...

இலங்கை இராணுவ அதிகாரி மீது அமெரிக்கா தடைகளை விதித்தது!

2008ஆம் ஆண்டு இலங்கையின் ஆசிரியர் கீத் நொயாரை கடத்திச் சென்று சித்திரவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவ அதிகாரி மேஜர் பிரபாத் புலத்வத்த...

தமிழ் அரசியல் வாதிகளின் படங்களுக்கு தக்காளி வீசிப் போராட்டம்!!

வவுனியாவில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் பதாதை மீது அழுகிய தக்காளிப் பழம் வீசப்பட்டு ஆர்ப்பாட்டப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா, ஏ9...

மாண்டஸ் புயல்: விமானங்கள் இரத்து

மாண்டஸ் புயல் கரையைக் கடப்பதை அடுத்து, கொழும்பில் இருந்து சென்னைக்கான விமானம் உட்பட மூன்று சர்வதேச விமானங்களும், 25க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிரான்ஸின்...