Mai 3, 2024

துயர் பகிர்தல் ஜேசவ் பிரான்சிஸ்

„துயரச்செய்தி“ எமது இனிய நண்பர் ஜேசவ் பிரான்சிஸ் அவர்களின் தூய எண்ணங்களை கலைஇலக்கியமூலம் அன்று தாயக மண்ணிற்காக போராடிய தலைவர்களையும் தன்வசப்படுத்திய இலக்கிய காவலனுக்கு இன்று இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது எம் மனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.அவரின் இந்த பிரிவு தமிழையும் மண்ணையும் நேசித்து போராடுயவர்கள் ஒவ்வோர்மனங்களிலும் என்றும் நீங்காத நினைவுகளாக பதியப்படவேண்டும். அவருக்கு உ.த.ப.இயக்கம் „தமிழ் பண்பாட்டு காவலர்“ எனும் உயரிய அடையாளத்தை பதிவு செய்கிறது.அவரின் ஆத்மாசாந்திக்காக அணைவரையு பிரார்த்திக்குமாறு அன்புடன் வேண்டிநிற்கிறோம். பிரான்ஸ் அவர்களின் இனிய நண்பர் மாவை தங்கராஜா,ஜேர்மனி உ.த.ப.மையம்+உ.த.ப.இயக்கம்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert