Mai 4, 2024

Monat: Januar 2022

பட்டினியில் இலங்கை மக்கள்!

  இலங்கையில் காய்கறிகளின் விலைகள் இரண்டு, மூன்று மடங்கு அதிகரித்துள்ள நிலையில் மக்களது வாழ்வியல் அச்சமூட்டுவதாக மாறியிருக்கின்றது. சில்லறைச் சந்தையில் ஒரு கிலோ 600 விற்று வந்த...

தமிழ் பொலிஸார் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கீரிமலை, கூவில் வீதியில் உள்ள வாடகை வீட்டில் இன்று காலை...

ஒட்டகத்திற்கு இடம் வேண்டாம்: ஆனோல்ட்!

இந்திய அரசினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட கலாச்சார மண்டபத்தில் மத்திய அரசிற்கு இடமளிக்க இணக்கம் தெரிவிப்பதாக மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவிப்பது அப்பட்டமான துரோகம் என மாநகர சபையின்...

வரைவு:தேவையில்லை -சிறீதரன்!

தமிழ் கட்சிகளின் கூட்டால் இறுதியாக எழுதிய  வரைபில்  முன்பிருந்த பல விடயம் நீக்கப்பட்டிருப்பதனால்  தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு அதனை முழுமையாக நிராகரித்துள்ளது என கூட்டமைப்பின்...

பிரான்சில் புத்தாண்டு நாளில் 874 வாகனங்கள் எரிக்கப்பட்டன

புத்தாண்டு தினத்தன்று பிரான்ஸ் முழுவதும் மொத்தம் 874 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.ஆனால் கொரோனா வைரஸ் தொடர்பான கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருப்பதால், அந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளை...

இது ஒரு வெற்று அரசாங்கம் – சிறீதரன்

இந்த அரசாங்கம் வெற்று அரசாங்கமாக மாறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.பூநகரி பிரதேச சபையின் புதிய தவிசாளர் சிறீரஞ்சன்  வரவேற்கும் நிகழ்வு ...

மக்களே ஏமாற்றப்படுகின்றனர்:மணிவண்ணன்!

வடகிழக்கில் உள்ளுராட்சி மன்றங்கள் கவிழ்க்கப்பட்டு முடக்கப்படுகின்றமை பொதுமக்களை பாதித்துவருகின்றது.இதனை தமது நலன்சார்ந்து செயற்படும் அரசியலாளர்கள் புரிந்து கொள்ளவேண்டுமென தெரிவித்துள்ளார் யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன். யாழ்...

புதுவருட பரிதாபம்: காணாமல் போன இளைஞன்!

காரைநகர் கசூரினா கடலில் குளித்த மாணவன் ஒருவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற்போயுள்ளார். இன்று மாலை 3.30 மணியளவில் மாணவன் காணாமற்போன நிலையில் அவரைத் தேடும் பணிகள்...

கோத்தா அரசின் புத்தாண்டு பரிசு!

இலங்கையில்  இன்று முதல் 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. அதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை...

பத்தாயிரம் பேரூந்துகள் முடக்கம்?

இலங்கையில்   சுமார் 10 ஆயிரம் பேருந்து சேவையாளர்கள், தற்போது சேவையிலிருந்து விலகியுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது 50 சதவீதமளவில், நாடளாவிய...

எதிரணிக்குப் பதிலடி கொடுத்த பீரிஸ்

இலங்கை பொதுஜன முன்னணியின் தலைவராகவும் இந்த அரசின் பிதாமகனாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவே உள்ளார் எனவும் அவர் தலைமையிலான ஆட்சியை இனி ஒருபோதும் கலைக்கவும் முடியாது, கவிழ்க்கவும்...

புத்தாண்டின் முதல் நாளிலேயே சதமடித்த பிரபல வீரர்! பறந்த பவுண்டரிகள், சிக்சர்கள்…

புத்தாண்டின் முதல் நாளில் சதம் அடித்து அசத்தியுள்ளார் நியூசிலாந்து அணி நட்சத்திர வீரர்டேவன் கான்வே. வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தற்போது...

முல்லைத்தீவு மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்து உதவிகள் வழங்கவேண்டும்-இராணுவத்தளபதி!

முல்லைத்தீவு மக்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்கி அவர்களுக்கு இயன்ற வழிகளில் உதவ வேண்டும் என பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் பசுமை விவசாயத்திற்கான நடவடிக்கை...

இலங்கைக்கான விமான சேவை ஒன்று திடீரென நிறுத்தம்

குவைத் எயார்வேஸ் விமான சேவை நிறுவனம் இலங்கைக்கான தனது சேவைகளை திடீரென நிறுத்தியுள்ளதாக தெரியவருகிறது. போதிய பயணிகள் இல்லாமை மற்றும் அதிகமான செலவு காரணமாக இந்தத் தீர்மானம்...

நண்பர்கள் வட்டம் நிகழ்வின் மூலம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன!

இன்று 2.01.2022 காலை 10 மணிக்கு சித்தாண்டி மட்டக்களப்பு வில் உள்ள இல்லத்தில் வைத்து நடாத்தப்பட்ட நண்பர்கள் வட்டம் எனும் நிகழ்வின் மூலம் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல்...

ஜனாதிபதிக்கு எதிராக கூக்குரல் எழுப்பிய வீடியோவைப் பகிர்ந்த பெண்ணிடம் விசாரணை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த போது, ஹூ சத்தமெழுப்பி கிண்டல் செய்த, வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார்...

மஹிந்த ராஜபக் பிரதமர் பதவியை கைவிடேன்!

பிரதமர் பதவியிலிருந்து விலக விரும்பவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வு பெற்று, பிரதமர் பதவியை பசில் ராஜபக்ஷவுக்கு வழங்கவுள்ளதாக...

பிரதமர் மோடிக்கு சமர்ப்பிக்கும் ஆவண வரைபு தயார் : இறுதி ஒப்புதலுக்காக அனுப்பிவைப்பு

இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் தளத்தில் கடந்த சில நாட்களாக பேசுபொருளாகியுள்ள தமிழ் பேசும் கட்சிகளின் கொழும்புச் சந்திப்புகளின் புதிய நகர்வு குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. ஊடகங்களுக்கு...

வருட ஆரம்பத்தில் மன்னார் – மடுவில் சோகம்

மன்னார் - மடு பகுதியில் முச்சக்கரவண்டி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மன்னார் - மதவாச்சி...

நல்லூர் ஆலயத்தில் இன்று முதல் புதிய நடைமுறை!

நல்லூர் ஆலயத்தில் இந்துமத பாரம்பரியங்களை பாதுகாக்கும் வகையில் புதிய நடைமுறை இன்று ஆலய நிர்வாக அதிகாரியினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரைக் காற்சட்டை அணிந்து வரும் ஆண்கள் மற்றும் முழங்கால்...

கர்ப்ப காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள்! இனிமேல் அந்த பயம் வேண்டாம்

  பொதுவாக கர்ப்பாலத்தில் பெண்களுக்கு ஒரு பய உணர்வு தானாகவே தோன்றி விடும். காரணம் ஒரு குழந்தையினை பெற்றெடுக்க சந்திக்கப் போகும சாவல்களே முக்கிய காரணம். சில...