April 25, 2024

Tag: 18. Januar 2022

லயன் கண்ணன் அவர்களுடைய 2.5 மில்லியன் நிதிப் பங்களிப்புடன் இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்திட்டம் 12ம் கட்டம்

கிளிநொச்சி லயன்ஸ் கழகம் ஊடாக லயன் கண்ணன் அவர்களுடைய 2.5 மில்லியன் நிதிப் பங்களிப்புடன் இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்திட்டம் 12ம் கட்டம்...........................................................................கிளிநொச்சி லயன்ஸ் கழகம்...

பிரித்தானியாவில் புதிய ஒமிக்ரோன் திரிபு கண்டறிவு!

ஒமிக்ரோன் BA.2 இன் மாறுபாடு பிரித்தானியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக UK Healthcare நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய ஒமிக்ரோன் வகைகளின் அறிகுறிகள் மற்ற வகைகளைப் போலவே இருப்பதாகவும், அவற்றை அடையாளம்...

கனடாவில் தமிழ் பேசும் இளம் உதைபந்தாட்ட வீராங்கனைக்கு கிடைத்த அரிய கௌரவம்

12 ஆம் வகுப்பில் படிக்கும் மெலனி சுரேஷ்குமார், வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் பெண்கள் உதைபந்தாட்ட அணிக்கு (2022/23) தெரிவு செய்யப்பட்டுள்ளார் . வட அமெரிக்காவில் உள்ள எல்லா பல்கலை...

திருமதி பத்மாவதி தபேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 18.01.2022

யேர்மனி ஸ்ருட்காட்டில் (பக்ணாங்) நகரில் வாழ்ந்துவரும் பத்மாவதி தபேஸ்வரன் இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,, சகோதர,, சகோதரிகள்,மைத்துனி, மைத்துனர்மார் ,,மருமக்கள் பெறாமக்கள் மற்றும்...

யாழை சேர்ந்த பிரபல கடத்தல் மன்னன் வெளிநாட்டில் கைது!

இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்தும் வலையமைப்பின் சூத்திரதாரி என குற்றஞ்சாட்டப்படும் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக தகவல்கள் தொிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மதகல்...

தம்பிஐயா சிறீஸ்கந்தராஜா அவர்களின் பிறந்த நாள்பிறந்தநாள் வாழ்த்து18.01.2022

யேர்மனியில் வாழ்ந்துகொண்டிருக்கும் தம்பிஐயா சிறீஸ்கந்தராஜா அவர்கள் 18.01.2022இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், , உற்றார், உறவினர்களுடன் சிறப்பாக தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார், இவரை அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்...

3 அணுமின் நிலையங்கள் மேல் ஆளில்லா விமானங்கள்! விசாரணைகள் தொடங்கியது சுவீடன்!!

கடந்த வாரம் நாட்டின் மூன்று அணு மின் நிலையங்களுக்கு மேல் அல்லது அதற்கு அருகில் சுற்றிக் கொண்டிருந்த ட்ரோன்கள் குறித்த ஆரம்ப விசாரணையை ஆரம்பமாகியுள்ளது என ஸ்வீடனின்...

சுற்றி சுற்றி கடன்:அடுத்து யப்பான்!

இலங்கை அரசாங்கம் ஜப்பானிடம் இருந்து நிதி உதவியை பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் 3.5 பில்லியன் டொலர் நிதியை பெற்றுக்கொள்ள...

சூடு பிடிக்கிறது உக்ரைன் விவகாரம்! முன்னாள் உக்ரைன் அதிபர் நாடு திரும்பினார்!!

உக்ரைனின் முன்னாள் அதிபர் பெட்ரோ பொரோஷென்கோ தனது வாரிசான வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் கூட்டாளிகளால் இட்டுக்கட்டப்பட்டதாகக் கூறும் குற்றவியல் வழக்கில் தேசத்துரோக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக கிய்வ் திரும்பியுள்ளார். போரோஷென்கோ திங்களன்று...

சங்கரியை துரத்துகின்றது காலம்?

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள வீ.ஆனந்தசங்கரிக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடல் சுகவீனம் காரணமாக வீ.ஆனந்தசஙிகரிக்கு அன்டியன் பரிசோதனை நேற்று மேற்கொள்ளப்பட்டதில் கொவிட்...

கழுத்தை பிடித்து தள்ளினாலும் போகமாட்டோம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எக்காரணம் கொண்டும் அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்ளாது. கூட்டுக் கட்சிகள் இடையே சிறுசிறு மனக்கசப்புகள், சச்சரவுகள் இடம்பெற்றாலும் அரசிலிருந்து வெளியேறும் எந்த ஒரு எண்ணமும்...

வெளியே செல்கிறது சுதந்திரக்கட்சி:உள்ளே வர அமைச்சு கதிரை!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எவ்வேளையிலும் அரசாங்கத்திலிருந்து வெளியேறலாம் என்பதால் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்றன அமைச்சரவை மாற்றம் தாமதமாகியுள்ளது. பல அமைச்சர்களின் பதவிகளில் மாற்றங்கள் நிகழப்போகின்றன என தெரிவித்துள்ள அரசியல் வட்டாரங்கள்...

எரிபொருள் தட்டுப்பாட்டால் இலங்கை முடங்குகின்றது!

இலங்கையில்  தடையற்ற எரிபொருள் விநியோகத்தைப் பேணுவது சாத்தியமற்ற  மட்டத்தை எட்டுகிறது என்று தெரிவித்த எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, மீதமுள்ள ஜனவரி மாதம் மிகவும் சவாலானதாக இருக்கும் என்றும்...

தடுப்பூசி போடாதவர்களுக்கு எதிரான புதிய சட்டத்தை அங்கீகரித்தது பிரஞ்சு நாடாளுமன்றம்!!

பிரான்சில் கொரோனா வைரசின் பரவலைத் தடுப்பதற்கு பிரான்சின் நாடாளுமன்றில் இன்று புதிய சட்டம் அங்கீகரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத்தில் கொரோனா தடுப்பூசி போடதவர்களை தடை செய்யும் புதிய சட்டத்திற்கு 215...

மீண்டும் களத்தில் சந்திரிகா!

 இலங்கை  அரசியல் களத்தில் புதிய அரசியல் அணியொன்று எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அரசியல் அணியில் மையப்புள்ளியாக...