Mai 5, 2024

Monat: Januar 2022

பட்டம் பறக்க நாமலா?கூட்டமைப்பும் சீறுகிறது!

வல்வெட்டித்துறை பட்டத்திருவிழாவிற்கு முன்னணியை தொடர்ந்து கூட்டமைப்பும் எதிர்ப்பு குபுரல் கொடுக்க தொடங்கியுள்ளது. எதிர்வரும் தைப்பொங்கல் தினமன்று வல்வெட்டித்துறையில் இடம்பெறவுள்ள பட்ட திருவிழாவானது ஏற்பாட்டாளர்களின்னால் தமிழ் இனப்படுகொலை புரிந்த...

சிலை கடத்தல்:சிங்கள படைச்சிப்பாய் கைது!

உயர்பாதுகாப்பு வலயத்தினுள் இராணுவ மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் உள்ள இந்து ஆலயங்களில்  விக்கிரகங்கள் திருடிய குற்றச்சாட்டில் இராணுவச் சிப்பாய் ஒருவர் இராணுவப்  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்....

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. 07.03.2022

கொரோனா நோய்த்தொற்றினை கருத்திற் கொண்டு உறவுகள் அனைவரும் முகக்காப்பணி (மாஸ்க்) அணிந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். காலத்தின் தேவை கருதி  அனைவரும்  மீண்டுமொருமுறை அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு...

சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லும் இலங்கை வெளிவந்த ரகசிய தகவல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லப் போவதில்லை என அரசாங்க அமைச்சர்கள் தொடர்ச்சியாக தெரிவித்து வந்த போதிலும், சர்வதேச நாணய...

இங்கிலாந்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் நடுவானில் பற்றிய தீ…

மான்செஸ்டரிலிருந்து போர்ச்சுகல் நோக்கிப் புறப்பட்ட Ryanair நிறுவன விமானம் ஒன்று நடுவானில் பறந்துகொண்டிருக்கும்போது தீப்பற்றியதையடுத்து, அது அவசரமாக பிரான்சில் தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மாலை 6.33...

அமெரிக்காவில் பிறந்த அதிசய இரட்டை குழந்தைகள்

இரட்டை குழந்தைகள் வெவ்வேறு ஆண்டில் பிறந்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணம் கிரீன்பீல்டு நகரில் வசிக்கும் ராபர்ட் ட்ரூஜில்லோ – பாத்திமா மேட்ரிகல்...

உணவுவின் விலை ஏற்றத்தை தடுக்க தற் சார்பு பொருளாதாரமே சிறந்த வழிவடக்கு மா-மு- உ- சபா குகதாஸ்

இலங்கைத் தீவின் ஏற்றுமதி இறக்குமதி பொருளாதாரக் கட்டமைப்பு டொலர் இல்லாமை காரணமாக முற்றாக முடங்கி வருகின்ற அபாய சூழ்நிலை உருவாகியுள்ளது ஏற்கனவே இறக்குமதிகளில் ஆயிரத்திற்கு அதிகமான பொருட்கள்...

சிறிலங்காவுக்கு… ரூ.6,750 கோடி கடன் உதவி… இந்தியா இந்த மாதம் வழங்குகிறது… வெளியான தகவல்!

இலங்கையில் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இன்னும் விடுவிக்காத நிலையில் அந்த நாட்டுக்கு இந்தியா கடனுதவி வழங்க தயாராக இருக்கிறது என தகவல் வெளியாகி...

மாடுகளிற்கு குறிசுட்டால் இனி உள்ளே!

அகில இலங்கை சைவமகாசபையால் பசுக்களுக்கு குறி சுண்டல்,நலமடித்தல் போன்ற செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் வகையிலும் வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் மாட்டுக்கு குறி சுட்டவர் மீது...

யாழ்ப்பாணம்:ஊசி என்றாலே பயம்!

ஓமிக்ரானில் இருந்து தப்பிக்க பூஸ்டர் டோஸை விரைவில் பெறுவது முக்கியம் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் மட்டும் இதுவரை ஒரு இலட்சத்து 20ஆயிரம் பேருக்கும் மேல் எந்தவொரு...

மாகாணசபை தேர்தலில்லை:கூட்டமைப்பின் மீதே குற்றச்சாட்டு!

இலங்கையில்  புதிய சட்டமூலத்தை கொண்டு வந்து நிறைவேற்றும் வரை மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் சட்ட மறுசீரமைப்பு தொடர்பான விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரான...

பட்டத்திருவிழா!! இனப்படுகொலையாளிகளின் பிரதிநிதிகள் அழைப்புக்குக் கண்டனம்!!

இனப்படுகொலை அரசின் பிரதிநிதிகளை பட்டத்திருவிழாவுக்கு விருந்தினர்களாக அழைக்கும் முயற்சிக்கு கண்டனம் தெரிவிப்பதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்  தமிழ்தேசிய...

தமிழரசுக்கட்சியைத் தவிர்த்து கையெழுத்து!!

இலங்கை தமிழரசுக்கட்சி மீள் திருத்தப்பட்ட வரைவினை முழுமையாக நிராகரித்துள்ள நிலையில் அக்கட்சியை தவிர்த்து விட்டு ஏனைய தமிழ் பேசும் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டு கூட்டு ஆவணத்தினை அனுப்புவதா இல்லையா...

கோத்தா பற்றி கதைத்தால் உள்ளே!

கோத்தபாயவை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகங்களிலோ அல்லது வேறு ஊடகங்களிலோ அறிக்கைகளை வெளியிடவோ அல்லது பரிமாறிக் கொள்ளவோ ​​முடியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்...

கரைச்சி பிரதேச சபை:கொடி மற்றும் சின்னம் அறிமுகம்!

கரைச்சி பிரதேச சபையின் கொடி மற்றும் புத்துயிராக்கப்பட்ட சின்னம் இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 9.15 மணியளவில் கரைச்சி பிரதேச சபையின்...

20 வருடமாக குந்தியிருந்து சாதனை!

யாழ்.மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் ஆயுள் முழுவதும் ஒரே பிரதேச செயகத்தில் பணியாற்றும் அலுவலக உதவியாளர்களால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர். யாழ்.மாவட்ட பிரதேச செயலகங்களில் 20 வருடங்களைத்...

IMF:காலில் வீழ்வதா? இன்று ஆராய்வு!

இலங்கை  பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டிருக்கும் நிலையில், கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில், இன்று (03) விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. வழமைப்போன்று அல்லது மிகவும் இரகசியம் காக்கும்...

தொழிலதிபர் SKT நாதன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் 03.01.2022

சுவிஸ் SKT நாதன் கடை உரிமையாளர் தொழிலதிபர் SKT நாதன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி ,பிள்ளைகள்,சகோதர, சகோதரிகள், மைத்துனர்மார், மைத்துனிமாரோடு, இணைந்து உற்றார், உறவினர்...

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – எரிசக்தி அமைச்சு

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டாலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளாந்தம் 6,500...

இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய பாலஸ்தீன போராளிகள்: அச்சத்தில் மக்கள்!

பிரபல மத்திய கிழக்கு நாடான இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசாவில் உள்ள பாலஸ்தீன போராளிகள் சனிக்கிழமையன்று மத்தியதரைக் கடலை நோக்கி...

„புலி வேஷம் போட்ட பூனை!” – ராஜேந்திர பாலாஜி தலைமறைவு குறித்து மாணிக்கம் தாகூர் எம்.பி

  ``ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன? என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு உதாரணமாக ராஜேந்திர பாலாஜிவும், காவல்துறைக்கும் நீதிமன்றத்திற்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டிருக்கிறார்”...