April 20, 2024

Tag: 8. Januar 2022

துயர் பகிர்தல் சங்கரப்பிள்ளை பரமேஸ்வரராசா

திரு சங்கரப்பிள்ளை பரமேஸ்வரராசா அன்னை மடியில் 17 JUL 1961 / இறைவன் அடியில் 06 JAN 2022 யாழ். நெடுந்தீவு மேற்க்கைப் பிறப்பிடமாகவும், வவுனிக்குளம் சிவபுரம் 54...

தமிழினி.சந்திரசேகரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 08.01.2022

ஈழத்தை பிறப்பிடமாகவும், இந்தியாவில் வாழ்ந்து வருபவருமான இனிய நந்தவனம் ஆசியர் சந்திரகேகரனின் மகள் தமிழினி இன்று தனது பிறந்தநாளை அப்பா , அம்மா,உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது...

பிறந்தநாள் வாழ்த்து துதீஷ் பாலசுப்பிரமணியம் 08.01.2021

 யேர்மனி பிறேமன் நகரில்வாந்துவரும் திருமதி மணியம் பராசக்தி தம்பதியின்அவர்களின்புதல்வன் துதீஷ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா , அம்மா,உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர்...

ஜேவிபி சார்பு அகில இலங்கை பொது மீனவ சம்மேளனமும் களத்தில்!

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதருடன் ஜேவிபி சார்பு அகில இலங்கை பொது மீனவ சம்மேளன பிரதிநிதிகள் இந்திய மீனவர்களது அத்துமீறல்கள் தொடர்பில் சந்தித்து பேசியிருந்தனர். ஜேவிபியின் முன்னாள்...

மாகாண ஆளுநருக்கு அரசு அழுத்தம் !

நாட்டில் 13 ஆவது திருத்தத்தால் செய்ய வேண்டிய பணிகள் அதிகம் உள்ளது,அதை விட்டுவிட்டு ஆளுநர் அரசின் அழுத்தத்தால் பல்வேறு விடயங்களை வடக்கில் செய்கிறார் என வலிகிழக்கு பிரதேச...

கஜகஸ்தானில் போராட்டம்! பலர் பலி! படைகளை அனுப்புகிறது ரஷ்யா

மத்திய ஆசிய நாடுகளில் ஒன்று, கஜகஸ்தான். இது சோவியத் ரஷியாவில் இருந்து உடைந்து வந்த நாடு. எண்ணெய் வளமிக்க அந்த நாட்டில் எல்.பி.ஜி. என்று சொல்லப்படுகிற திரவ பெட்ரோலிய...

பணியாளர்கள் பற்றாக்குறை! இராணுவத்தினரை அப்பியது பிரித்தானியா!

பிரித்தானியாவில் அமைந்துள்ள மருத்துவமனைகளில் பணியாளர்கள் பற்றாக்குறையைப் போக்க 200 இராணுவத்தினர் அனுப்பப்பட்டுள்ளனர். லண்டனில் உள்ள மருத்துவமனைகளில் பணியாளர்கள் இல்லாததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஓமிக்ரான் மாறுபாடு அதிகரித்ததால் ஆயிரக்கணக்கானோர்...

தேச துரோகத்தை செய்ய வேண்டாமென்கிறார் வடக்கு ஆளுநர்!

பேச்சு சுதந்திரம், இருக்க இருக்கும் சுதந்திரம் என்பன  கிடைக்கின்றது  என்பதற்காக, தேச துரோக செயல்களுக்கான திறந்த உரிமம் இருக்கிறது என தவறாக நினைக்க வேண்டாம் என வடமாகாண...

யாழில் வெளிவருகின்றது அம்புலு!

தென்னிந்திய திரைப்படத்திற்கு ஈடாக ஈழத்தில் தயாரிக்கப்பட்டு வரும் அம்புலு" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளைய தினம் சனிக்கிழமை (8) யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.  இன்றையதினம்...

மோடிக்கு கடிதம்:தமிழீழ வரைபாம்!

மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளைத் தவிர்த்து வடக்கு, கிழக்கு தமிழ்க்கட்சிகள் மாத்திரம் கையொப்பமிட்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆவணம் அனுப்பப்படுமாக இருந்தால் அது விடுதலைப்புலிகளின் கனவான...

மேலும் பல அமைச்சர்கள் வீதியில்!

விரைவில் நடைபெறவுள்ளதாக் கூறப்படும் அமைச்சரவை மாற்றத்தில் ஜி. எல். பீரிஸ், தினேஷ் குணவர்தன மற்றும் சரத் வீரசேகர ஆகிய அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளகத்...

நல்ல பேரம் :இந்தியா பாராட்டு!

ஒருவாறாக மோடிக்கு முக்கி தள்ளி தமிழ் தரப்பு கடிதம் எழுத மறுபுறம் இந்தியா கோத்தா அரசிற்கு பாராட்டு தெரிவித்துள்ளது. திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதி அபிவிருத்திக்கான உடன்படிக்கை...

முல்லைத்தீவு திரும்ப விரும்பியவர் கைது!

இலங்கையில் இருந்து 2021ஆம் ஆண்டு இந்தியாவிற்குச் சென்றவர் கடல் வழியாக இலங்கை திரும்ப முயன்ற சமயம் இன்று காலை தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த...

துயர் பகிர்தல் விஜயலட்சுமி சிவபாதசுந்தரம்

யாழ். தலையாழியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி சிவபாதசுந்தரம் அவர்கள் 07-01-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னராசா(ராஜா கிறீம் கவுஸ்) சரஸ்வதி தம்பதிகளின்...