März 28, 2024

Tag: 14. Januar 2022

துயர் பகிர்தல் விக்னேஸ்வரி மனோகரன்

திருமதி விக்னேஸ்வரி மனோகரன் பிறப்பு 20 MAY 1963 / இறப்பு 13 JAN 2022 யாழ். உடுப்பிட்டி இமையாணனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும்...

துயர் பகிர்தல் சிதம்பரப்பிள்ளை சிவகுமார்

திரு சிதம்பரப்பிள்ளை சிவகுமார் பிறப்பு 25 JAN 1962 / இறப்பு 13 JAN 2022 யாழ். உடுத்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை சிவகுமார் அவர்கள்...

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் – இலங்கை தேசிய சுனாமி எச்சரிக்சை மையம் விடுத்துள்ள செய்தி

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தலோ அல்லது எவ்வித பாதிப்போ இல்லை என்று இலங்கை தேசிய சுனாமி எச்சரிக்சை மையம்...

வங்கக் கடலில் வீரகாவியமானவர்களின் 29 ஆவது ஆண்டு நினைவெழுச்சி நாள் 16.01.2022

இந்தியத் துரோகத்தால் வங்கக் கடலில் வீரகாவியமான கேணல் கிட்டு , லெப்.கேணல் குட்டிசிறி , மேஜர் மலரவன் , கப்டன் ஜீவா . கப்டன் குணசீலன் ....

ஊடகவியலாளர் கமலேஸ் (அலெக்ஸ்) அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 14.01.2022

யாழ் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊடகவியலாளர் கமலேஸ் (அலெக்ஸ்) அவர்கள் 14.01.2022 இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார், மனைவி,பிள்ளை , உற்றார், உறவிகர்கள், கலைத்துறை நண்பர்கள் என அனைவரும்வாழ்தி நிற்கும்...

ஈழத்தமிழன் உறவுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

உறவுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்! மனங்கள் இணைந்தால் மலரும் அன்புமகிழ்வு நிறைந்தால் அதுவும் பண்பு இனிப்பாய் பொங்களை வரவேற்று -நின்றுஇனிமைபொங்க சுவைத்துமகிழ்ந்து இன்புற உறவுடன் கூடிமகிந்துசூரியன் ‌ஒளியாய்...

நயினாதீவு ரஜமஹா விகாரை புனிதபூமியாம்!

 அரச வெசாக் விழாவிற்கு முன்னதாக நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்தி சன்னஸ் பத்திரம் வழங்கப்பட வேண்டும் என இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்....

வாயை மூடு:சதி என்கிறார் மல்கம்!

கொழும்பு கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னால் சதி முயற்சியொன்று உள்ளதாக கர்தினால் மல்கம் ரஞ்சித் சந்தேகம் வெளியிட்டுள்ளார். பொலிஸார் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை...

கடற்படையே பழி தீர்த்தது!

மாதகல் கடலில் கடந்த செவ்வாய் கிழமையன்று இலங்கை கடற்படை படகு மோதி உயிரிழந்த மீனவர் எட்வேட் மரியசீலனின் மரணத்திற்கு நீதி வழங்க கோரி இன்று அவரது இல்லத்திற்கு...

சீனாவில் கொன்ரெய்னர் பெட்டிகளில் கொரோனா தடுப்பு முகாங்கள்!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களை பெரிய இரும்பு பெட்டி (கொன்ரெய்னர்) முகாம்களில் அந்நாட்டு அரசு அடைத்து வைப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக வரிசையாக இரும்பு பெட்டிகள் கொண்ட...

யாழில் நடைபெற்ற விடுதலைப் பொங்கல்!!

அரசியல் கைதிகளின் வாழ்வில் ஒளியேற்றவும் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டியும் விடுதலைப் பொங்கல் இன்று காலை 11 மணியளவில் யாழ். முற்றவெளியில் இடம்பெற்றது. பயங்கரவாத குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறைகளில்...

ஊரடங்கு காலத்தில் மது விருந்து! மன்னிப்புக் கோரினார் போரிஸ் ஜோன்சன்

பிரித்தானியாவில் கொரோனா முடக்க நிலையில் காட்டுப்பாடுகளை மீறி, மது விருந்தில் கலந்து கொண்டதற்காக, பிரதமர் போரிஸ் ஜான்சன் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு மே...

கோத்தாவால் வாழ்வு போனது:மஹிந்தானந்த அளுத்கமகே

கோத்தபாயவின் சேதன விவசாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சென்றதன் மூலம் தனது 32 வருட அரசியல் வாழ்வு நாசமாகியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். விவசாயிகள் அமைப்புக்களுடன்...