April 24, 2024

Tag: 24. Januar 2022

இ- தற்போதைய நிலை பற்றி கனடாவிற்கு ‘பாடம் கற்பிக்க’ முயலும் இலங்கை வெ- அ- அதிகாரிகள்

இலங்கையின் தற்போதைய நிலை பற்றி அண்மையில் கனடாவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையானது தவறானது என்றும் அதில் உள்ள தகவல்கள் தவறான என்பதோடு மட்டுமல்லாது. காலாவதியான தகவல்களையும்...

துயர் பகிர்தல் திரு தவேந்திரன் குகதாசன்

பிறப்பு 12 APR 1962 / இறப்பு 22 JAN 2022 யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசப்பிடமாகவும் கொண்ட தவேந்திரன் குகதாசன் அவர்கள் 22-01-2022...

அட்லாண்டிக் கடற்பரப்பில் தனியாகச் செல்ல முயன்று 75 வயதான பிரெஞ்சுக்காரர் உயிரிழந்தார்

அட்லாண்டிக் கடலைக் கடக்கும் முயற்சியில் துடுப்புக்களைக் கொண்ட படகில் பயணம் மேற்கொண்ட 75 வயதுடைய பிரஞ்சு நாட்டவரான ஜீன் ஜாக் சவின் உயிரிழந்துவிட்டார் என அவரது பயணத்தை...

புதிய கோவிட் கட்டுப்பாடுகள்!! தனது திருமணத்தை இரத்து செய்தார் நியூசிலாந்துப் பிரதமர்!

நியூசிலாந்து பிரதமர் ஓமிக்ரான் பரவலைத் தடுப்பதற்காக கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியதால் தனது திருமணத்தை நிறுத்த வேண்டிய நிலையக்குத் தள்ளபட்டார். புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் தனது திருமணம் நடக்காது...

பிரச்சாரமும் பரப்புரையுமே ஆயுதங்கள்!

விடுதலைப்புலிகள் தற்போது ஆட்டிலறிகளையும் தற்கொலை குண்டுதாக்குதலையும் பயன்படுத்துவதில்லை. பிரச்சாரமும் பரப்புரையுமே அவர்களின் ஆயுதங்கள் என சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகள் தற்போது தற்கொலை குண்டுகளை...

கம்புவாரிதிக்கெதிராக போராட்டம்!

இராணுவத்தின் செயற்பாட்டிற்கு கம்பவாரிதி ஜெயராஜ் வெள்ளை அடிக்கிறார் என யாழ் பல்கலைக்கழக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

நோர்வேயில் தலிபான்கள்! பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்!!

ஆப்கானிஸ்தானை அமெரிக் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவித்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த தலிபான்கள் முதல் முதலாக மேற்கு நாடுகள் நோக்கி பேச்சு வார்த்தைக்காக நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவுக்கு மூன்று நாள்...

ஜேர்மனி – உக்ரைன் இராஜதந்திர முறுகல்! கடற்படைத் தளபதி பதவி விலகினார்!!

உக்ரைன் - ரஷய் விவகாரம் தனது கருத்தை வெளியிட்ட ஜேர்மனி கடற்டைத் தளபதி பதவி விலகியுள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா குறித்து அவர்தெரிவித்த கருத்துக்களுக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்...

சந்திரிகாவினதும் துணைகளதும் கொலைகள்!

சமாதானப்புறாவென கூட்டமைப்பு தரப்பாலும் தென்னிலங்கை அரசசார்பற்ற அமைப்பின் தலைவர்களாலும் கொண்டாப்பட்டுவருகின்ற சந்திரிகா அரங்கேற்றிய கொழும்பு கொலைகளை அம்பலப்படுத்தியுள்ளார் மூத்த ஊடகவியலாளர்கள் விக்ரர் ஜவன். சந்திரிகாவின் பாதுகாப்புக் குழுவின்...

நீடிப்பு திட்டமில்லை:அடுத்த ஜனாதிபதி நாமல்!

அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் ஆட்சிக்காலத்தை நீடிக்கவேண்டிய அவசியமில்லை என அமைச்சர் நாமல்ராஜபக்ச தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்தாமல் ஆட்சிக்காலத்தை நீடிக்கும்எண்ணம் எதுவும் ஆளும்கட்சிக்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறான...

மின் சேமிப்பு:வீதி விளக்குகள் ஓய்வு!

இலங்கையில்   மின்பாவனையை குறைப்பதற்காக வீதிகளில் உள்ள மின்விளக்குகளை அணைக்க யோசனையொன்று அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்....