April 24, 2024

Tag: 9. Januar 2022

திரு. நாகலிங்கம் ஜெயனொளிபவன்

தோற்றம்: 20 நவம்பர் 1941 - மறைவு: 08 ஜனவரி 2022 மலேசியாவைப் பிறப்பிடமாகவும், உடுவில், கொக்குவில், கொழும்பு கொட்டாஞ்சேனை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம்...

இந்தியாவில் கொரோனா ஒரே நாளில் 1.59 லட்சம் பேர் பாதிப்பில் 327 பேர் பலியாகியுள்ளனர்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,59,632 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 327 ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,55,28,004 ஆக...

துயர்பகிர்தல் பார்வதி வையித்தயநாதன்

தாயகம் வட்டக்கச்சியில் வாழ்ந்துவந்த பார்வதி வையித்தயநாதன் அவர்கள் இன்று காலமானர் என்ற துயரச் செய்தியை உங்களுக்கு அறியத்தருகின்றார்கள் பிள்ளைகள் இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்...

துயர் பகிர்தல் செல்லையா கந்தசாமி

திரு செல்லையா கந்தசாமி மண்ணில் 16 JUN 1933 / விண்ணில் 08 JAN 2022 யாழ். வேலணை துறையைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா கந்தசாமி...

துயர் பகிர்தல் கூத்துக்கலைஞன் ‘குழந்தை’ செபமாலை

கூத்துக்கலையின் மகாகலைஞன் குழந்தை செபமாலைகாலை கண்விழிக்கும் வேளையில் ஆர்வத்துடன் கைத்தொலைபேசி வாயிலாக நுழையும் முகநூலுக்குள் செல்வதற்கு மனது அவ்வளவாக இப்பொழுது இடம் கொடுப்பதாக இல்லை.எதிர்பாராதவிதமாக ஆளுமைகள் பலரை...

மனைவி சொல்லியே மகிந்தவிற்கு தெரிகிறது!

இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து சுசில் பிரேம ஜயந்த நீக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வின் பாரியார் சிராந்தி ராஜபக்ஷவே மஹிந்த ராஜபக் ஷவிடம் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் தகவல்கள்...

பழிக்குப்பழி:மைத்திரி சவால்!

 சந்தைக்குச் சென்றவுடன் சுசில் பிரேம ஜயந்தவுக்கு 24 மணித்தியாலங்களில்  அதிர்ஷ்ட சீட்டு கிடைத்துள்ளது என்றும் நாடு முழுவதும் சென்று திரும்பும் போது தனக்கும் அதிர்ஷ்டச் சீட்டு கிடைக்கும்...

பதவியிலிருந்து ஆனந்தசங்கரி நீக்கம்?

தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் பதவியிலிருந்து வீ.ஆனந்தசங்கரி தூக்கி வீசப்பட்டுள்ளார். இன்றைய தினம் கிளிநொச்சியில் கூடிய மத்திய குழு கூட்டத்தில் கேள்விகளிற்கு பதிலளிக்க முடியாது வீ.ஆனந்தசங்கரி இடையில்...

கோத்தா படையணியில் 30 அமைச்சர்கள் மட்டுமே!

இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் தனது அமைச்சரவையை 30 அமைச்சர்களாக மட்டுப்படுத்துவேன் எனவும், அமைச்சரவையில் கூடுதல் உறுப்பினர்களை இணைத்து வாக்குறுதியை மீறப் போவதில்லை எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....