März 28, 2024

Tag: 11. Januar 2022

துயர் பகிர்தல் திருமதி. தயாநிதி அருளானந்தம் சுந்தரேஸ்வரன்

திருமதி. தயாநிதி அருளானந்தம் சுந்தரேஸ்வரன் இறைவனடி சேர்ந்தார். திருமதி. தயாநிதி அருளானந்தம் சுந்தரேஸ்வரன் அனலை நான்காம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தயாநிதி சுந்தரேஸ்வரன்...

துயர் பகிர்தல் சரஸ்வதி நடராஜா

திருமதி சரஸ்வதி நடராஜா தோற்றம்: 06 ஜூன் 1930 - மறைவு: 10 ஜனவரி 2022 மலேசியாவைப் பிறப்பிடமாகவும்,யாழ்ப்பாணம்-இருபாலை மற்றும் கனடா-எற்ரோபிக்கோ, பிரம்ரன், மிசிசாகா ஆகிய இடங்களை ...

டாக்டர் பட்டம் பெற்றுக்கொண்டார் நடிகர் சிலம்பரசன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிலம்பரசனுக்கு வேல்ஸ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி இருக்கிறது. உலகெங்கிலுமுள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள், கலைத் துறையில் சாதனை...

அரசாங்கத்தின் ஐனநாயகத் தோல்வியே தேர்தல் ஒத்திவைப்பு!வ- மா- மு-உ-சபா குகதாஸ்

வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் ஆளும் அரசாங்கத்தின் ஐனநாயகத் தோல்வியே நாடு முழுவதிற்குமான உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சிக் கால நீடிப்பு. உண்மையாக மக்கள் மத்தியில்...

சுவிஸ் வங்கியின் ATM இயந்திர முகப்பு விளம்பரத்தில் இடம்பிடித்த ஈழத்து தமிழ் பெண்!

தாயகத்தில் யாழ்-புங்குடுதீவை பூர்விகமாகவும் சுவிஸ் நாட்டை வாழ்விடமாக கொண்டதிரு. திருமதி.கேதீஸ்வரன் வளர்மதி தம்பதிகளின்புதல்வி சயந்தவி சுவிற்சர்லாந்தில் பிறந்துதாய் தந்தையாரின் அரவணைப்பில் பிற கல்வியைகற்று தாய்க்கல்வியையும் கற்று தனது...

தேசிய மட்டத்தில் சம்பியனான கிளிநொச்சி மாவட்ட கபடி அணி!

கபடி தேசிய சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட தேசிய ரீதியான கபடிப் போட்டியில் கிளிநொச்சி உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழகத்தின் பெண்கள் அணியினர் (வரலாற்றில் முதல்த் தடைவையாக கிளிநொச்சி மாவட்ட...

வரி அறவீட்டில் நேரடியாக இறங்குகின்றது நிதியமைச்சு

எதிர்காலத்தில் வரிகளை நிதியமைச்சு நேரடியாக வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதுடன், சில வரிகள் அதிகரிக்கப்படவுள்ளன என்றும் தெரிகின்றது. புதிய பொருள்கள் சேவைகள் வரி மற்றும் பெறுமதி சேர் வரி என்பன...

விக்கினேஸ்வரன் கட்சியும் பதிவானது!

2021 ஆம் ஆண்டுக்காக மூன்று புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தக் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர்...

சுதந்திரக்கட்சி தனி வழி!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடக மையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. கட்சியின் எதிர்கால செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடக மையம், நாட்டின் முன்னாள்...

கோத்தா அரசு கவிழும்:விமல் வீரவன்ச!

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு தற்போது பயணிக்கும் பாதையில் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் கவிழ்வது உறுதி. ஆனால், இந்த அரசு வீழ்வது எப்போது என்று இப்போது கூற...

தமிழ் மட்டுமல்ல:சிங்களமும் பறிபோனது!

தமிழ் மொழியை முடக்க புறப்பட்ட தேசம் சிங்களத்தையும் இழக்கத்தொடங்கியுள்ளது. நேற்றைய தினம் சீன வெளிவிவகார அமைச்சர் மற்றும் ஜனாதிபதி,பிரதமர் இணைந்து திறந்த போர்ட் சிற்றி நடைபாதையில் தமிழோடு...

கிளிநொச்சி:காணி பிடி! காணி பிடி!!

 கிளிநொச்சி மாவட்டம் சட்டவிரோத காணி ஆக்கிரமிப்பாளர்களால் திணறிவருகின்றது. பளை முகமாலை பிரதேசத்தில் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரால் திருச்சபைக்கு சொந்தமான காணி சுமார் ஒன்றரைக்கோடிக்கு மோசடியாக விற்பனை செய்யப்பட்டுள்ளமை...

கண் மூடியிருக்கும் காவல்துறை:வலிகிழக்கில் போராட்டம்!

வலி கிழக்கு பிரதேச சபை முன்றலில் பிரதேச சபை செயலாளரை அச்சுறுத்தியவரை கைது செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுபட்டது. கடந்த சனிக்கிழமை வலிகாமம் கிழக்கு பிரதேச...

தமிழராய்ச்சி மகாநாட்டுப் படுகொலைகள்-1974 : இன்று 48 !

ஒன்பது தமிழர்களைப் பலி கொண்ட  தமிழராய்ச்சி மகாநாட்டுப் படுகொலைகள்-1974 - இன்று 48 ஆவது நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டள்ளது.  யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவு தூபி பகுதியில் நினைவேந்தல்...

தமிழருக்குச் சொந்தமான உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் ‘மாபெரும் பொங்கல் விழா’ 2022

தமிழருக்குச் சொந்தமான உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் ‘மாபெரும் பொங்கல் விழா’ 2022. பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழால் இணைந்த தமிழர்கள் அனைவரும் தமிழர் திருநாளாம்...