März 28, 2024

Tag: 6. Januar 2022

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மக்களின் பெருமளவு நிதியை செலவிடுகின்றார். சிவாஜீலிங்கம்!

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மக்களின் வரிப்பணத்தில் பெருமளவு நிதியை செலவிடுகின்றரெனவும், இதனை தன்னால் நிரூபிக்க முடியும் எனவும் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் (M.K....

துயர் பகிர்தல் நாகர் சுப்பிரமணியம்

யாழ் சங்கரத்தையை பிறப்பிடமாகவும் நீரவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகர் சுப்பிரமணியம் 06.01.2022 வியாழன் அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்ற நாகர் சிவகாமி அவர்களின் அன்பு மகனும்,காலஞ்சென்ற கனகமணியின்...

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான ஆவணத்தில் தமிழ்க் கட்சிகள் ஒப்பம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைப்பதற்காக தமிழ் பேசும் தரப்புக்களின் பொது நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் ஆவணம் ஒன்றில் வடக்கு, கிழக்கு தமிழர்களின் கட்சிகள் இன்று ஒப்பமிட்டன. கடந்த...

மன்னம்பிட்டி தமிழ்க் கிராமத்தில் தமிழ், தெலுங்கு மொழிச் செப்பு பட்டயம் கண்டுபிடிப்பு

மன்னம்பிட்டி தமிழ்க் கிராமத்தில் தமிழ், தெலுங்கு மொழிச் செப்பு பட்டயம் கண்டுபிடிப்பு - பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்பொலநறுவை -மட்டக்களப்பு பிரதான வீதியுடன் இணைந்திருக்கும்*********************************************மன்னம்பிட்டிப் பிரதேசம் என்பது # வரலாற்று...

துயர் பகிர்தல் திருமதி தர்மகுலசிங்கம் மங்களேஸ்வரி

திருமதி தர்மகுலசிங்கம் மங்களேஸ்வரி மலர்வு 09 DEC 1960 / உதிர்வு 05 JAN 2022 யாழ். தொண்டைமானாறு செட்டியவூரைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட...

துயர் பகிர்தல்திருமதி சிவராசா இந்திராணி

திருமதி சிவராசா இந்திராணி தோற்றம் 08 OCT 1959 / மறைவு 05 JAN 2022 யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுதுமலையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராசா இந்திராணி அவர்கள்...

நிலா (லண்டன்) என்னால் 23/06/21 அன்று அ- க- மே- பே- அனுப்பிவைத்த கடிதம் !

அனைவருக்கும் வணக்கம். புதிதாக உருவாகிய அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் முன்வைக்கப்பட்ட வரலாற்று பாடத்திட்டம் தொடர்பான சர்ச்சையானது கடந்த நான்கு மாதங்களாக தொடர்கின்ற நிலையில், குறித்த...

வல்வெட்டித்துறை பட்டத்திருவிழாவை இடைநிறுத்த தீர்மானம்!

தை பொங்கல் தினத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் கணிசமான எதிர்ப்பையடுத்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வருடா வருடம் தை...

துயர் பகிர்தல் குலசிங்கம் அப்பாக்குட்டி

யாழ். உடுவில் Love Lane ஐப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட குலசிங்கம் அப்பாக்குட்டி அவர்கள் 04-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், அப்பாக்குட்டி...

“மாநாடு “ படத்திற்காக இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு கிடைத்த அங்கீகாரம்..!!

மாநாடு படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான படம் மாநாடு. இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன்,...

யாழ். ஆரியகுள உரித்தை உறுதிப்படுத்துமாறு ஆளுநர் ஜீவன் தியாகராஜா…

யாழ்.ஆரியகுளத்தில் பொதுமக்களுடைய சமய உரிமையை மீறி செயற்படும் அதிகாரம் உள்ளமைக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கும்படி வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மாநகர ஆணையாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். யாழ்.மாநகர முதல்வரின்...

லண்டனில் உயிருக்கு போராடும் இலங்கை தமிழர் வெளியிட்ட தகவல்!

இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட பிபிசி உலக சேவையின் செய்தி வாசிப்பாளர் ஜோர்ஜ் அழகையா புற்று நோய் பாதிப்பில் போராடி வரும் நிலையில் அது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.தனக்கு...

பிறந்த நாள் வாழ்த்து தனுசன் சிவானந்தன் (06.01.2022)

தனுசன் சிவானந்தன் தனது பிறந்த நாளை அப்பா, அம்மா ,உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகிறார், காலமெல்லாம்புகழ்பரவ சிறப்புற்று சிறந்தோங்கி வாழ்க வாழ்க என உற்றார் உறவினருடன் stsstudio.com இணையமும் இசைக்கவிஞன்...

பிறந்த நாள் வாழ்த்து வசந்தன் (06.01.2022)

வசந்தன்தனது பிறந்த நாளை அப்பா, அம்மா ,உற்றார் உறவினர் நண்பர்களுடன் கொண்டாடுகிறார், காலமெல்லாம்புகழ்பரவ சிறப்புற்று சிறந்தோங்கி வாழ்க வாழ்க என உற்றார் உறவினருடன் stsstudio.com இணையமும் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல்...

திங்கள் முதல் பாடசாலை:முழுமையாக திறப்பு!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாடசாலை கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க கல்வி அமைச்சுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன அனுமதி வழங்கியுள்ளார். அதற்கமைய, முதலாம்...

புலம்பெயர் உறவுகள் திருமணப்பிரச்சினை:டக்ளஸ் தீர்ப்பாராம்!

புலம்பெயர் நாடுகளில் இருந்து வருகின்றவர்கள் இலங்கையில் பதிவுத் திருமணம் செய்து கொள்வதற்கு அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறைகளினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக வடக்கு மாகாண விவாகப் பதிவாளர்களின்...

கோத்தாவிடம் ஒன்றுமில்லை:அமைச்சரே ஒத்துககொண்டார்!

பொருளாதார வேலைத்திட்டமொன்றைத் தயாரிக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக அமைச்சர் தெரிவித்தார்....

தடுப்பூசி போடாதவர்களை எச்சரிக்கும் மக்ரோன்! தடைகள் வரலாம்!

பிரான்சில் கோவிட்-19 தடுப்பூசி போடப்படாத மக்களுக்கு வாழ்க்கையை கடினமாக்க விரும்புவதாக பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார். பிரான்சின் லூ பரீசியன் Le Parisien செய்தித்தாளிடம் வழங்கிய...

6.9 பில்லியன் அமெரிக்க டொலர்: செலுத்த வேண்டிய கடன்!

இலங்கை 138,000 மில்லியன் ரூபாவை (6.9 பில்லியன் அமெரிக்க டொலர்)  இந்த ஆண்டில் கடனாக செலுத்த வேண்டியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், நடப்பு...

ராஜிதவிற்கு கொரோனா!

இலங்கையில் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜென் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி...

கொரோனா மாத்திரை ஒன்றின் விலை ரூ.35!

இந்தியா முழுவதும் அடுத்த வாரம் விற்பனைக்கு வரவுள்ள கொரோனா மாத்திரை ஒன்றின் விலை ரூ.35 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் சமீப நாட்களாக தொடர்ந்து...

மாகாணசபை பற்றி கதைக்கவில்லை!

இந்தியாவுடனான திருகோணமலை எண்ணைய் தாங்கி ஒப்பந்தத்துக்கும் மாகாண சபைத் தேர்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரிவித்த வலுசக்தி அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான உதய கம்மன்பில,...