März 29, 2024

Tag: 26. Januar 2022

துயர் பகிர்தல் தர்மராஜா செல்வராணி

இலங்கை கிளிநொச்சியில் 24.1.22 அன்று தர்மராஜா செல்வராணி காலமானார்.அன்னாரின் பிள்ளைகள் உற்றார் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்திக்கின்றோம்.27.1.22 கிளிநொச்சியில் இறுதிக்கிரியைகள் இடம்பெறவிருக்கின்றது.

அரசியல் கைதிகள் யாருமில்லை:அலிசப்ரி!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் எவரையும் அரசியல் கைதிகள் என அடையாளப்படுத்த நாம் விரும்பவில்லை. எனினும், இந்த விவகாரத்துக்குப்...

நீதி அமைச்சினை புறக்கணிக்க அழைப்பு!

நாளைய தினம் வவுனியா மாவட்ட செயலகத்தில் நீதி அமைச்சால் முன்னெடுக்கப்படவுள்ள நிகழ்வில் காணாமால் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எவரும் கலந்து கொள்ளவேண்டாம் என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல்...

தமிழக மீனவர்கள் விடுதலை!

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டு கைதாகிய 55 தமிழக மீனவர்களும் இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றினால் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டின் டிசம்பர்...

ரஷ்யாவுடன் பதற்றம்! கிழக்கு ஐரோப்பாவுக்கு படைகளை அனுப்பும் நேட்டோ

தங்களின் கடல் எல்லை அருகே ரஷியா போா்ப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிா்ப்புதெரிவிக்கும் அயா்லாந்துக்கு ஆதரவாக, அந்தப் பிராந்தியத்துக்கு கூடுதல் படைகளை நேட்டோ அனுப்பி வருகிறது. கிழக்கு ஐரோப்பாவில்...

ஜேர்மனியில் புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

ஜேர்மனியில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டித்து பிரதமர் ஓலாப் ஷோல்ஸ் அறிவித்துள்ளார். பொது நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பூஸ்டர்...

ஊரடங்கு காலத்தில் விருந்து நிகழ்ச்சிகள்!! விசாரணைகளைத் தொடங்கியது காவல்துறை!!

இங்கிலாந்தில் லண்டன் நகரின் டவுனிங் ஸ்ட்ரீட் பகுதியில், முதல் ஊரடங்கு காலத்தில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறி பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றில், பிரதமர் போரிஸ் ஜான்சன் பங்கேற்றுள்ளார். அவரது...

தயா மாஸ்டருக்கு விடுதலை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயற்பட்ட தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட...

சஜித் படையணி ஆடுகின்றது?

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள சம்பிக்க ரணவக்க தலைமையிலான 43 ஆவது படையணியுடன் இணைய தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....

அடுத்து தண்ணீருக்கு தட்டுப்பாடாம்!

இலங்கையில் எதிர்காலத்தில் குடிநீர் நெருக்கடி நிலை ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உதவிப் பொது முகாமையாளர் ஏகநாயக்க வீரசிங்க தெரிவித்துள்ளார்....

மின்துண்டிப்பை எதிர்கொள்ள திணறும் இலங்கை!

பாரிய எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கை மின்சார சபைக்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு டீசல் மற்றும் உலை எண்ணெயை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. கூட்டுத்தாபனத்துக்கு...