April 26, 2024

துயர் பகிர்தல் தர்மராஜா செல்வராணி

இலங்கை கிளிநொச்சியில் 24.1.22 அன்று தர்மராஜா செல்வராணி காலமானார்.அன்னாரின் பிள்ளைகள் உற்றார் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்திக்கின்றோம்.27.1.22 கிளிநொச்சியில் இறுதிக்கிரியைகள் இடம்பெறவிருக்கின்றது.

2 பேர் மற்றும் , ’கண்ணீர் அஞ்சலி நெடுந்தீவைப்பிறப்பிடமாகவும் கிளிநொச்சி கணேசபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட 道 திருமதி தர்மராஜன் செல்வராணி அன்னையின் மடியில்: 09-04-1946 ஆண்டவன் அடியில் 24-01-2022 உங்கள் பிரிவுத்துயரில் குடும்பத்தினர்’ எனச்சொல்லும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert