April 28, 2024

துயர் பகிர்தல் நாகர் சுப்பிரமணியம்

யாழ் சங்கரத்தையை பிறப்பிடமாகவும் நீரவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட

நாகர் சுப்பிரமணியம் 06.01.2022 வியாழன் அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற நாகர் சிவகாமி அவர்களின் அன்பு மகனும்,காலஞ்சென்ற கனகமணியின் அன்பு கணவரும் சந்திரகுமார்,செல்வரட்ணம்,வசந்தகுமாரி,லலிகுமார், மதனகுமாரி, ராஜகுமாரி பத்மகுமார், லிங்கேஸ்வரன்,சிவனேஸ்வரன் ஆகியோரின் அன்பு தகப்பனாரும் ஆவார்
இறுதி கிரிகைகள் நாளை 07.01.2022 அன்று நீர்வேலியில் நடைபெறும்.
தொடர்புகளுக்கு
மகன் லலிகுமார் ஜேர்மனி 00491724440910
மகன் பத்மகுமார் லண்டன் 00447480212332,
பேரன் சுதர்சன் இலங்கை 0094775661712