Juni 26, 2024

Monat: September 2021

சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்றுமில்லை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் போர்க்குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் ஐ.நா அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற ...

புலிகள் போர்க்குற்றம்:சாம் பெயரில் சுமா அனுப்பினாரா?

விடுதலைப்புலிகளது போர்க்குற்றங்களையும் விசாரிக்க கோரும் உள்ளடக்கத்துடன் தலைவர் இரா சம்பந்தன், ஐநாவுக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில், அதிலுள்ள விடயங்கள் தொடர்பில் நாங்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டதாக இல்லை...

சிங்கள தேசம்:ரஞ்சனுக்கும் ஆனந்தசுதாகரனிற்கும் நீதி?

இலங்கை தேசிய சிறைக்கைதிகள் தினத்தினை முன்னிட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொது மன்னிப்பில் விடுவிக்கப்படலாம் என தான் எதிர்பார்த்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ...

அனுப்பவில்லை: அனுப்பினேன் – தமிழரசு பரிதாபங்கள்!

விடுதலைப்புலிகள் மீதான போர்க்குற்றங்களை விசாரிக்க சொல்லி தமிழரசுக்கட்சி பேரில் ஜநாவிற்கு மகஜர் அனுப்பப்படவில்லையென எம்.ஏ.சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் இன்று ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதனிடையே ஜநா ஆணையாளருக்கு தானும்...

தமிழரசில் வெள்ளையடிப்பு:துடைப்பதுடன் மாவை,சீ.வீ.கே!

மீண்டுமொரு முறை தமிழரசு கட்சியின் கோல்மால் அரசியல் அம்பலமான நிலையில்; அவசரமாக ஒழுங்கு செய்யப்பட்ட வெள்ளையடிப்பு பத்திகையாளர் சந்திப்பு இன்று மார்டின் வீதி தமிழரசு அலுவலகத்தில் நடத்தப்பட்டுள்ளது....

தெல்லிப்பழை: குழந்தை மரணம்-கர்ப்பம் வேண்டாமாம்!

கொரோனா தொற்று சிறார்களை தாக்க தொடங்கியுள்ள நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஒரு வயதேயான குழந்தை சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளது. இந்நிலையில் உயிரிழந்த...

மகிந்த இத்தாலிக்கு:குடும்ப வைத்தியருக்கு அபாயகட்டம்!

ஐநா அமர்வு எதிர்வரும் திங்கள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இன்று வெள்ளி காலை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவும் 16 பேர் கொண்ட தூதுக்குழுவும் இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயம்...

இலங்கையில் முடக்கம் நீடிப்பு!

இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு, எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இன்று(10) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு தொடர்பான...

லுக்சாம்பூர்க் நாட்டை வந்தடைந்த 8ஆம் நாளாக தொடரும் ஈருறுளிப்பயணம்

09/09/2021 காலை பசுத்தோன் , பெல்சியம் மாநகரத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மனித நேய ஈருருளிப்பயணம் 580 Km கடந்து லுக்சாம்பூர்க் நாட்டினை வந்தடைந்தது. இன்றைய பயணத்தில் மதிப்பிற்குரிய...

மருத்துவ உதாசீனம்:சடலங்களை தேடும் அவலம்!

வவுனியாவில் கொரோனா தொற்றால் மரணமடைந்த இருவரின் உடல்கள் வவுனியா வைத்தியசாலையில் உறவினர்களிடம் மாறி ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக பலரும் வவுனியா...

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் நெதர்லாந்தில் விபத்தில் பலி!!

நெதர்லாந்தின் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாட்டின் வடக்கே Breezand பிரதேசத்தில் Balgweg என்னும் இடத்தில் பூந்தோட்ட தொழிற்சாலை ஒன்றில் (bulb...

5 மாதங்களாக வீடுகளுக்கு செல்லவில்லை! வேதனையால் கும்பிட்டு கேட்கும் வைத்தியர்

இலங்கையில் கொவிட் தொற்று தொடர்ந்தும் ஒரே நிலையில் இருப்பதனால் சுகாதார துறையினர் மிகவும் சோர்வடைந்துள்ளனர். தொடர்ந்து சில மாதங்களாக கொவிட் தொற்றாளர்ளுக்கு நாள் முழுவதும் வைத்தியர்கள் சிகிச்சையளித்து...

இலங்கையின் மோசமான மனித உரிமைகள் நிலைமையை கடுமையாக ஆய்வு செய்ய வேண்டும்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இலங்கையின் மோசமான மனித உரிமைகள் நிலைமையை கடுமையாக ஆய்வு செய்து உண்மையான முன்னேற்றங்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மனித...

துயர் பகிர்தல் பரமலிங்கம் புஸ்பவதி

மரண அறிவித்தல் திருமதி பரமலிங்கம் புஸ்பவதி அவர்கள் யாழ் கொக்குவில்லைப் பிறப்பிடமாகவும் நயினாதீவை வதிவிடமாகவும் தற்போது யாழ் வளாகவீதி திருநெல்வேலியில் வசித்தவருமான திருமதி பரமலிங்கம் புஸ்பவதி அவர்கள்...

துயர் பகிர்தல் திருஞானம் ராஜேஸ்வரி (சங்கீத ஆசிரியை )

புங்குடுதீவு இருப்பிட்டி 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் , கொழும்பில் வாழ்ந்தவருமான திருமதி திருஞானம் ராஜேஸ்வரி (சங்கீத ஆசிரியை ) அவர்கள் இன்று .9.9.2021 இறைவனடி சேர்ந்தார். அன்னாரின்...

துயர் பகிர்தல் ஸ்ரீரஞ்சனி ஆனந்தநாதன்

திருமதி. ஸ்ரீரஞ்சனி ஆனந்தநாதன் தோற்றம்: 14 டிசம்பர் 1955 - மறைவு: 08 செப்டம்பர் 2021 யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Hamiltonஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீரஞ்சனி...

தொழில் அதிபரும்.உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஆலோசகர் மாவை.சோ.தங்கராஜா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 10.09.2021

யேர்மனி நெயிஸ் நகரில் வாழ்ந்து வரும் தொழில் அதிபரும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஆலோசகரும் பொதுப் பணியாளருமான மாவை.சோ.தங்கராஜா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி,.பிள்ளைகள், உற்றார்,...

மருத்துவ உதாசீனம்:சடலங்களை தேடும் அவலம்!

வவுனியாவில் கொரோனா தொற்றால் மரணமடைந்த இருவரின் உடல்கள் வவுனியா வைத்தியசாலையில் உறவினர்களிடம் மாறி ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக பலரும் வவுனியா...

ஒற்றுமைக்கு பிள்ளையானும் அழைப்பு!

  தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முதலில் தமக்குள்ளே ஒற்றுமை இருக்கின்றதா எனும் கேள்வியை  கேட்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். ஜநாவிற்கு...

முன்னணி,தமிழரசு தனிப்பிரிவும் மகஜர்!

கூட்டமைப்பின் தலைமையை புறந்தள்ளி தமிழரசுக்கட்சியின் ஒரு சாரார் தனித்து மகஜரொன்றை அனுப்பியுள்ளமை உறுதியாகியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள்,உள்ளுராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என ஒன்பது...

வல்லுறவு முகாம்கள் :சிவி தரப்பு சுட்டிக்காட்டியது!

இலங்கை இராணுவத்தால் ‘பாலியல் அடிமைகளாக’ தமிழ்ப் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ‘வல்லுறவு முகாம்கள்’ பற்றிய விபரங்கள் பற்றி சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான கட்சி தலைவர்கள் ஜநா ஆணையாளரிற்;கு அனுப்பி...

நாமலிற்கு காட்டுவதில் போட்டி!

  யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை(?) கண்காணிப்பதற்கு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நாமலிற்கு சுற்றிக்காட்டுவது யாரென்பதில் போட்டி பங்காளிகளிடையே முற்றியுள்ளது. நாமலின் விஜயத்தின்போது கொழு;பிலிருந்து ஓடோடி வந்திந்த...