Mai 3, 2024

Tag: 11. Februar 2021

சின்னராஜா விசையா 11.02.2021 இன்று தனதுபிறந்த நாளை கொண்டாடுகிறார்

பரிசில் வாழ்ந்துவரும் சின்னராஜா விசையா தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகள் மைத்துனிமார் மைத்துனர்மார்,உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர் வாழ்வில்...

யாழ் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையின் புதிய நுழைவாயில் இன்று சம்பிரதாய பூர்வமாக திறந்துவைக்கப்பட்டபோது

யாழ் சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வரலாற்றில் பல மாணவர்களை உருவாக்க காாரணமாக இருந்த பாடசாலை இதில் கற்றவர்கள் பலர் அறிஞர்களாக  உருவாக்கியுள்ள பாடசாலை  இன்று...

புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக முன்நிற்பவர் எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்றில் சரத் பொன்சேகா புகழாரம்

விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிராகவும் அவர்களின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராகவும் அன்றுதொட்டு சுமந்திரன் இருந்து வருவதாக முன்னாள் இராணுவ தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா ஸ்ரீ லங்கா...

மார்ச் 7 வரை ஜெர்மனியில் மீண்டும் முடக்க நிலை நீடிப்பு!

கொரோன வைரஸின் பரவல் பாதிப்பால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஜெர்மன் ஏற்கனவே முடக்க நிலையில் இருக்கின்றபோதும் அந்நாட்டு 16 மாநிலங்களின் தலைவர்களும் மத்திய அரசும் பணிநிறுத்த நடவடிக்கைகளை குறைந்தது...

செவ்வாய்க்குள் நுழைந்தது அமீரகத்தின் விண்கலம், மகிழ்ச்சிக்கடலில் விஞ்ஞானிகள்!

  ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹோப் விண்கலம் வெற்றிக்கரமாக செவ்வாய் கிரக சுற்றுவட்டாரப் பாதையை அடைந்தது. உலகில் ஐந்தாவது நாடாக செவ்வாயில் தனது கால்தடத்தைப் பதித்திருக்கிறது. கிட்டத்தட்ட...

அவுஸ்ரேலியா , நியூசிலாந்து பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை!

நியூசிலாந்துக்கு வடக்கே ஆஸ்திரேலியாவுக்கும், பிஜிக்கும் இடையே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.கடலுக்கடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவில் பதிவாகியிருந்ததாக அமெரிக்க...

உருவப்படும் தமிழர் தாயகம்!

கடந்த 10 ஆண்டுகளாக வடக்கு கிழக்கு அரச நிருவாக கட்டமைப்பை சிங்களமயப்படுத்தும் வேலைகள் தொடர்ச்சியாக நடை பெற்று வருவதை அம்பலப்படுத்தியுள்ளனர் செயற்பாட்டாளர்கள். கோத்தபாயா ராஜபக்சே நிருவாகம் அதிகாரத்திற்கு...

வெட்கத்தில் சரத் பொன்சேகா!

தமிழ் மக்களது பேரணிகான தடை உத்தரவை தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவதாக தெரிவித்தே, நீதிமன்றங்களில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமைக்காக, ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை இரத்து செய்ய...

குருந்தூர்மலை ஆகழ்வு! வெளிப்பட்டது தொல்லியல் சிதைவுகள்!

தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு ஆதிசிவன் ஐயனார் ஆலயம் அமைந்துள்ள குருந்தூர்மலை பகுதியில் சிவலிங்கத்தை ஒத்த சந்தேகத்துக்கிடமான தொல்லியல் சிதைவுகள் மீட்கப்பட்டுள்ளன.கடந்த மாதம்...

மடை மாற்ற வேண்டாம்!

இது தனிநபர்களின் போராட்டமல்ல இதற்கு யாரும் உரிமை கோர முடியாது. இது மக்களின் எழுச்சி, மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ள போராட்டம். சில்லறை விடயங்களிற்காக அதை திசைமாற்ற முடியாது....

மக்கள் எழுச்சியே பேரணி!

சில்லறை தனமா செயற்பாடுகாளல் மக்களை சிலர் குழப்ப முற்படுகின்றர்.மக்களது ஒற்றுமையினை வலுப்படுத்த அனைவரும் முன்வரவேண்டுமென அழைப்பினை விடுத்துள்ளார் வணபிதா லியோ அடிகளார். அதேவேளை மக்களுக்காக மக்களால் நடத்தப்பட்ட...

தமிழ் அதிகாரிகள் இனி இல்லை!

இலங்கையின் அரச நிர்வாக கட்டமைப்பில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வருகின்றமையின் மற்றுமொரு வடிவமே SLAS (limited) நேர்முக பரீட்சை வெளியீடு என அவதானிகள் தெரிவிக்கின்றனர். இலங்கை அரச...