Mai 3, 2024

Tag: 15. Februar 2021

இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (8) STS தமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனியில் இருந்து வரும் முதல் தொடர் மட்டுமல்ல ஓர் பெண் இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (8) 15.02.2021 இன்று இரவு 8மணிக்கு...

லொக்குபண்டார மரணம்:வடக்கில் 17!

இலங்கையின் முன்னாள் சபாநாயக்கர் லொக்கு பண்டார கொரோh தொற்றினால் உயிரிழந்துள்ளார். இதனிடையே வடக்கு மாகாணத்தில் இன்று கிளிநொச்சியைச் சேர்ந்த 10 பேர் உட்பட 17 பேருக்கு கொரோனா...

ஆஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைப் பெண்ணை அடிமையாக நடத்திய விவகாரம்: மீண்டும் விசாரணை

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணை 8 ஆண்டுகளாக தமது வீட்டில் அடிமை போல வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள ஆஸ்திரேலி தம்பதியர் மீதான அடுத்தகட்ட வழக்கு...

வடக்கில் சீனாவுக்கு தீவுகளை வழங்கியமை இந்தியாவுடனான பேர உத்தியே!

ஜெனிவாவில் இந்தியாவின் ஆதரவை இலங்கை அரசு பெறுவதற்காகவே வடக்கு மாகாணத்தில் மூன்று தீவுகள் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன்...

மாபியா மண் வியாபாரம்:ஒருவர் பலி மூவர் காயம்!

இலங்கை காவல்துறை மற்றும் படைகளது ஆதரவுடன் நடந்தேறிவரும் சட்டவிரோத மணல்  அகழ்வு உயிர்பலிகளை அரங்கேற்றிவருகின்றது. இன்றைய தினம் கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இரு குழுக்களிடையே மோதலில்  ஒருவர்...

புதிய பிரேரணை!! 32 நாடுகளின் பிரதிநிதிகளுடன் சுமந்திரன் கலந்துரையாடல்!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 46ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் கொண்டு வரப்படவுள்ள புதிய பிரேரணையின் உள்ளடக்கம் தொடர்பாக உறுப்பு நாடுகளுடன்...

இந்திய பிரதி உயர்ஸ்தானிகரைச் சந்தித்த கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன்

இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் கே.ஜேக்கப்பிற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரனுக்கும் இடையில்...

இந்தியாவிற்கு சொரணை இல்லை: இரணைதீவும் பறிப்பு!

யாழ்ப்பாண மாவட்ட தீவுகளான நயினாதீவு.அனலைதீவு மற்றும் நெடுந்தீவு சீனாவிற்கு வாடகைக்கு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து ,கிளிநொச்சி மாவட்ட தீவான இரணைதீவு கடலட்டை வளர்ப்பெ தாரை வார்க்கப்பபடுகின்றது. அதி...

மீண்டும் முயற்சி ஆரம்பம்?

  மீண்டும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி மீள ஆரம்பமாகியுள்ளது. அவ்வகையில் ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் கலந்துரையாடல் கூட்டம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர்...

கொன்றேன்:கொன்றேன்:கோத்தா!

சரண் அடைந்த விடுதலைப்புலிகளை கொன்றேன் கொன்றேன் என கோத்தபாய ஏற்றுக்கொண்டதை அமெரிக்க ராஜதந்திரி ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். தற்போதைய ஜனாதிபதியான கோத்தபாய பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த போது...