Mai 3, 2024

Tag: 18. Februar 2021

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கின் அடுத்தகட்ட தீர்ப்பு!

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான சட்டப்போராட்டத்தின் அடுத்த கட்ட தீர்ப்பு இன்று வியாழக்கிழமை ( 18.02.2021) எதிர்பார்த்திருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. தடைசெய்யப்பட்ட...

குலசிங்கம் குலப்பிரதாபன்

மரண அறிவித்தல் திருவாளர் குலசிங்கம் குலப்பிரதாபன் அவர்கள் நயினாதீவைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட குலசிங்கம் குலப்பிரதாபன் (பிரதாப்) இன்று 18.02.2021 வியாழக்கிழமை பிரான்ஸில் காலமானார் இவ்...

துயர் பகிர்தல் நாகலிங்கம் பத்மநாதன்

கண்ணீர் அஞ்சலி நாகலிங்கம் பத்மநாதன் இறைபதம் 17.2.2021 யாழ்/ புங்குடுதீவு.6 இறுப்பிட்டி பிறப்பிடமாகவும் சுவிற்சர்லாந்து சூறிக் (langnau am Alpis) வதிவுடமாக கொண்ட நாகலிங்கம் பத்மநாதன் பப்பி...

கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும் எம்மவர் ஊடகங்கள் மக்களுக்கு முழுமையான தகவல்களை தந்தார்களா? தரவில்லையா?18.02.2021 STSதமிழ் தொலைக்காட்சியில்

அரங்கமும் அதிர்வின் முழக்கமாக வருவது எம்மவர் ஊடகங்கள் மக்களுக்கு முழுமையான தகவல்களை தந்தார்களா? தரவில்லையா? கருத்தாளர்கள் திரு கொலின் குறூஸ் திருமதி சிபோ சிவகுமாரன் திரு அமிர்தநாயகம்...

கோத்தா இருந்தால் ஓகே:சி.வி.விக்கினேஸ்வரன்

2004 டிசெம்பர் மாதத்தில் சுனாமி வந்த போது உக்கிரமாகப் போரில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவமும் விடுதலைப் புலிகளும் மனிதாபிமான முறையில் ஒன்று சேர்ந்து, பாதிப்புக்குள்ளான மக்களுக்கு மூன்று...

திருவிழாவிற்கு வருகின்றனர் தமிழ் தலைவர்கள்?

இலங்கையின் முப்படைகளிற்கென வடகிழக்கில் தொடரும் நில ஆக்கிரமிப்பு தொடர்பில் தமிழ் தலைவர்களும் கட்சிகளும் கையாலாகாத தரப்புக்களாக இருப்பதாக குற்றஞ்சுமத்தியுள்ளார் வலி.வடக்கு மீள்குடியேற்ற குழுவின் தலைவராக ச.சஜீவன். காரைநகர்...

சோழர்களுடைய புலியையே பிரபாகரன் ஏந்தினார்!

  இலங்கைப் பாரதிய ஜனதாக் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கும் நோக்கம் இலங்கையில் உள்ள இந்துத்துவ வாதிகளுக்கு உண்டு. நான் இதை உறுதி...

மட்டக்களப்பு ஊறணியில் விபத்து! ஒருவர் பலி

மட்டக்களப்பு சின்ன ஊறணி சந்தியில் பக்கோ இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி சென்றவர் உயிரிழந்ததுடன் பெண் ஒருவர் படுகாயம் அடைந்து மட்டக்களப்பு போதனா...

தமிழ் நா.உறுப்பினர்கள்இராணுவ வைத்தியசாலை செல்வரா?

பாராளுமன்ற உறுப்பினர்களிற்கான கொரோனா தடுப்பூசிகள் இராணுவ வைத்தியசாலையில் வைத்து போடப்பட்டுவருகின்ற நிலையில் கடும் தமிழ் தேசியவாதிகளான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்குபற்றுவார்களாவென்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்றைய...

காரைநகரில் காணி அளவீடு நிறுத்தப்பட்டது!

காரைநகர் இந்து கல்லூரிக்கு உரித்தான 8 பரப்பு காணியை எலறா கடற்படை தளம் அமைப்பதற்கு நில அளவை திணைக்களகத்தால் அளவீடு செய்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. காரைநகர் பிரதேச...

கோத்தாவின் புதிய கதை:புலிகள் வெளிநாடுகளிலாம்!

புலிகளை கூண்டோடு அழித்துவிட்டதாக தெரிவித்திருந்த கோத்தபாய இப்போது கதையை மாற்றி சொல்ல தொடங்கியுள்ளார். புலிகளில் பலர் வெளிநாடுகளில் வேறுபெயர்களில் வாழவதாக தெரிவித்துள்ளார். யுத்தத்தின் இறுதியில் சரணடைந்த விடுதலைப்...

இம்ரான் கானிற்கும் ஆப்பு:பேச தடை!

முஸ்லீம்களிற்கு எதிரான இலங்கை அரசின் போக்கிற்கு வெள்ளையடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இனவாதிகளது எதிர்ப்பினால் பிசுபிசுக்க தொடங்கியுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாராளுமன்றத்தில்...

தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு!! 9 ஆம் நாள் ஈருறுளிப் பயணம்!!

9ம் நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு பயணிக்கும் மனித நேய ஈருறுளிப்பயணம் Strasbourg, France மாநகரத்தினை வந்தடைந்தது. இன்று 16.02.2021 , Phalsbourg மாநகரசபையில் இருந்து ...