Mai 3, 2024

Tag: 1. Februar 2021

அரங்கமும் அதிர்வும் கணேஸ் அவர்ளின் அரசியல் ஆய்வுக்களம் பற்றிய ஒருபார்வை

அரசியல் ஆய்வுக்களம் சிறப்பு முன்நாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஞானமுத்து சிறிநேசன் அவர்களது சந்திப்பை ஊடகக்குரல் திரு முல்லை மோகன் நேர்காணலை STS தேவராசா பதிவில் சிறப்பான...

தடுப்பூசி பக்கவிளைவுகளை உண்டாக்கவில்லை, காய்ச்சல் வருவது சாதாரணம், மக்களும் அச்சப்படாமல் தடுப்பூசி பெறவேண்டும் என்கிறார் பணிப்பாளர்..

யாழ்.மாவட்டத்தில் கொவிட் -19 தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கு எந்தவிதமான பக்க விளைவுகளும் உண்டாகவில்லை. என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். இது குறித்து தனது சமூக வலைத்தள...

73வது சுதந்திர தினத்தில் தமிழ் மொழி தொடர்பில் அரசின் நிலை! வெளியானது அறிவிப்பு

இலங்கையின் 73வது சுதந்திர தின நிகழ்வில் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற...

கொலை செய்யப்பட்ட நிலையில் தாயும் 13 வயது மகனும் சடலமாக மீட்பு

வீடொன்றில் கொலை செய்யப்பட்ட நிலையில் தாயும் அவரது 13 வயது மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் தமண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரலந்த கிராமத்திலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது....

துயர் பகிர்தல் கலாநிதி சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி

திரு கலாநிதி சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி தோற்றம்: 28 ஆகஸ்ட் 1934 - மறைவு: 30 ஜனவரி 2021 யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம்...

இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (6) STS தமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனியில் இருந்து வரும் முதல் தொடர் மட்டுமல்ல ஓர் பெண் இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (6) 01.02.2021 அன்று இரவு 8மணிக்கு...

நான் அபிவிருத்திக்கு மட்டும்:அங்கயன்!

யாழ்ப்பாண மக்கள் அபிவித்திக்கு தன்னையும் மற்றயவை பற்றி பார்க்க மற்றவர்களையும் நாடாளுமன்றிற்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார் அங்கயன் இராமநாதன். வலிகாமம் வடக்கில் தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரிவுகளில் இன்னும்...

டக்ளஸ் வரவேற்கிறார்!

  அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவை வரவேற்பதாக கடற்தொழில் நீரியல் வழங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக  புதிய ஆணைக்குழு ஒன்று...

நவால்னிக்கு ஆதரவாக புதிய போராட்டங்கள் ஆயிரக்கணக்கானோர் கைது!

சிறையில் அடைக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியை விடுவிக்கக் கோரி ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.போராட்டங்களில் பங்கெடுத்த 3000 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக்...

கோத்தா அல்வா ரெடி!

கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையத்தை, இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, ஓமல்பே சோபித தேரர் குற்றஞ்சாட்டுகின்றார். கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கப் போவதாக வெளியாகும்...

மட்டக்களப்பில் வாவியில் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு தலைமையக காவல்துறை பிரிவிலுள்ள கண்ணகி அம்மன் ஆலய வீதியிலுள்ள வாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (31) மீட்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து காவல்துறையினரால் இன்று காலை...

எனது கணவனை காட்டுங்கள்:கோத்தாவிற்கு சவால்!

பாதுகாப்பு செயலாளராக இருந்த தற்போதைய சனாதிபதியிடம் தான் எனது கணவரை ஒப்படைத்தேன் முடிந்தால் எனது கணவரை என்னிடம் ஒப்படையுங்கள் சனாதிபதி ஆணைக்குழுவை நம்புகின்றோம் அம்பாறை மாவட்ட காணாமல்...

மகிந்தவிற்கு தமிழ் மக்களில் அக்கறை:திஸ்ஸ!

விடுதலைப் புலிகள் அமைப்பை தோற்கடிக்கும் போது அப்பாவித் தமிழ் மக்களுக்குர் பாதிப்பு ஏற்படக்கூடாது என்று மகிந்த விசேட ஆலோசனைகளைப் படைகளுக்கு வழங்கியதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர்...

அடுத்து கிளிநொச்சிக்கு வருகிறார் புத்தர்?

முல்லைதீவை தொடர்ந்து கிளிநொச்சி பக்கம் இலங்கை அரசின் கவனம் சென்றுள்ள நிலையில் உருத்திரபுரம் சிவன் கோவில் அகழ்வாராச்சிக்கான மதிப்பீடுகள் பூர்த்தி, ஆலய சூழலும் நேற்றைய தினம் பார்வையிடப்பட்டுள்ளதாக...

வெளியேற்றியது யாழ்.பல்கலை?

யாழ்ப்பாண பல்கலைக்கழக பொருளியல் விரிவுரையாளரான  கலாநிதி  முத்துக்கிருஸ்ணா சர்வானந்தனை பல்கலைக்கழகம் வேலையை விட்டு விலக்கியுள்ளது. முன்னைய மைத்திரி கால அரசியலில் பின்கதவால் யாழ்.பல்கலைக்கழகத்தினுள் நுழைந்தவர்கள் கலாநிதி  முத்துக்கிருஸ்ணா...

இது என் தேசம் என் நாடு! யாரும் விலகவில்லை நான்தான் வெளியேற்றினேன்: சீறிய சீமான்!

  நாம் தமிழர் கட்சியின் களப்போராளிகளுடனான கலந்தாய்வு கூட்டம் வேலூர் மாநகராட்சி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில்...

இந்தியாவின் கொரோன தடுப்பூசிக்கு இலங்கை முதல் பல நாடுகளில் வரவேற்ப்பு!

உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலிருந்து 8 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட உள்ளதாக மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ்...