Mai 3, 2024

Tag: 23. Februar 2021

FEED நிர்வாக உறுப்பினர்களே எமது உறவுகளின் துயர் துடைக்கும் உங்கள் பணி தொடரட்டும் !

STS தொலைக்காட்சியின் வேண்டுகோளிற்கமைய யுத்தத்தின் பிரதிபலிப்பில் கணவனை இழந்த பெண்தலைமை குடும்பத்தின் இரு பிள்ளைகளின் கல்வி உதவிக்கு எமது நிறுவனத்தினால் புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது....

பிரபாகரனின் படத்தை போட்டு டிக்டொட் செய்த இளைஞன் வத்தளையில் TID பொலிசாரால் கைது

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை பிரபல சமூக வலைத்தளமான டிக்டொக்கில் வீடியோவாக பதிவேற்றிய முல்லைத்தீவு பகுதி இளைஞனொருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் வத்தளை பகுதியில் வைத்து...

அழிந்து கொண்டிருக்கும் முன்னோர்களின் சுவடுகள் ! „திண்ணையுடன் கூடிய சங்கப்படலை“

அழிந்து கொண்டிருக்கும் முன்னோர்களின் சுவடுகள் ! "திண்ணையுடன் கூடிய சங்கப்படலை" இலங்கையின் வடமாகாணமான யாழ்ப்பாணத்தில், அநேகமான வீடுகளைச் சுற்றிக் கிணறு, மரங்கள், பூஞ்செடிகளுடன் கூடிய காணிகள் காணப்படும்....

சித்தர்,கஜேந்திரகுமாரிடமும் வாக்குமூலம்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் பங்கேற்றமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தனிடமும் இலங்கை காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது. கொழும்பில் உள்ள தமிழீழழ...

மருத்துவ நிபுணருக்கும் கொரோனா!

யாழ். போதனா வைத்தியசாலை நரம்பியல் மருத்துவ நிபுணர் ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற பரிசோதனையிலேயே அவருக்கு தொற்றுள்ளமை...

மியன்மார் மீது தடைகள் போட ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்!

மியன்மார் மீது பல தடைகளை விதிக்கத் தயாராய் உள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்புக்குக்...

தேறாத கூட்டம் ;திமுகவுக்கு காத்திருப்பு , சீமானுக்கும் அழைப்பு !

சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.சென்னை மேற்கு தாம்பரத்தில்...

தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையமாட்டோம் – கஜேந்திரன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று அந்தக் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.தமிழ்த்...

ஈழத்தமிழர்களின் நீதியை வலியுறுத்தி சென்னையில் சுவரொட்டிகள்

ஜெனிவாவில்  நாளை மறுநாள் ஜ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத் தொடர் தொடங்கவுள்ள  நிலையில் தாயகம், தமிழகம் புலம்பெயர் தேசங்களில் நீதிகோரி தமிழர் தரப்பு பல்வேறு சனநாயக...

மட்டக்களப்பு செட்டிபாலையத்தில் பெண் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு செட்டிபாலையம் பிரதேசத்தில் தூக்கிட்ட நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவரின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.நேற்றிரவு (21) வீட்டின் முன்னான் உள்ள மாமரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து...

கோழி திருட்டில் இலங்கை இராணுவம்!

கொலை கொள்ளையென சாதனை புரியும் இலங்கை இராணுவத்தினர் புதிய சாதனையாக நான்கு கோழிகளைத் திருடியமை அம்பலமாகியுள்ளது. திருட்டு தொடர்பில் இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்று இரவு பொலிஸாரால்...

சுமந்திரனிடமும் வாக்குமூலம்!

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை பேரணியில் பங்கெடுத்தவர்களிடம் இலங்கை அரசு துரத்தி துரத்தி வாக்குமூலம் பெற்றுவருகின்ற நிலையில் சுமந்திரனிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் பேரணியில் கலந்துகொண்ட...

யாழ்.சிறைக்கும் வந்தது கொரோனா!

கொரோனா தொற்றில் தப்பிப்பிழைத்துவந்த யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ,தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்...

கோத்தாவிற்கு எதிராகின்றன கத்தோலிக்க தரப்புக்கள்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான   ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை இழுத்து மூட தெற்கு முனைப்பு காட்டிவருகின்ற நிலையில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கும் ஆளும் கட்சி...

15ம் நாளாக (22.02.2021) தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறுத்தி தொடரும் அறவழிப்போராட்டம்.

இன்று காலை மனித உரிமைகள் ஆணையாளர் வதிவிடத்திற்கு முன்னர் ஒழுங்கு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் எமது தமிழின அழிப்பின் சான்றுகள் தாங்கிய பதாகைகளோடு தமிழின அழிப்பிற்கு அனைத்துலக...