Mai 3, 2024

Tag: 19. Februar 2021

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரமாரன் கலந்து கொண்ட நிகழ்வை STS தமிழ் தொலைக்காட்சியில் 20.02.2021 சனி இரவு 8.00 மணிக்கு காணலாம்

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில்  நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதமர் உருத்திரமாரன் கலந்து கொண்டு தற்கால அரசியல் நிலை பற்றியும், ஜெனிவா நேக்கிய பணிகள் அதன் செல்பாடுகள், சீனா...

மருத்துவரும் நாமும் நிகழ்வில் மருத்துவர் திருமதி. ஹேமா நவரஞ்சன் மனநல மருத்துவ நிபுணர் STS தமிழ் தொலைக்காட்சில் 8.00மணிக்கு19.02.2021

மருத்துவரும் நாமும் நிகழ்வில் சுவிசில் வாழ்ந்து வரும்மருத்துவர்  திருமதி. Dr ஹேமா நவரஞ்சன் மனநல மருத்துவ நிபுணர் கலந்து கொண்டு மருத்துவ முறைகளை பற்றியும் நலவாழ்வு பற்றிய...

ஒரு வயதிலே அமெரிக்காவில் குடியேறிய சுவாதி மோகன்

ஒரு வயதிலே அமெரிக்காவில் குடியேறிய சுவாதி மோகன் இரண்டு நாட்களுக்கு முன்னால் உலகெங்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை .. நேற்று வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது Nasa லால்...

சுவிசில் வாழ்ந்துவரும் பாடகி திருமதி.கரோலின் அவர்கள் 19.02.2021 இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம் எஸ்.ரி.எஸ் இணைய...

அக் ஷா சசிறதன் அவர்களின் பிறந்தநாள் (19.02.2021)

யேர்மனி டோட்முண்ட நகரில் வாழ்ந்துவரும் சசிறதன் தம்பதிகளின் புதல்வி இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, சுகோதரங்களுடனும்,உற்றார், உறவுகள், நண்பர்கள்,  எனவாழ்திநிற்கும் இன்நேரம் stsstudio.com இணையமும் eelattamilan.stsstudio.com...

கணேசலிங்கம் .அப்பரன்அவர்களின்: 17 வது பிறந்தநாள்வாழ்த்து 19.02.2021

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் பாடகர் கணேசலிங்கம் தம்பதிகளின் புதல்வன் .அப்பரன் இன்று தனது 17 வது பிறந்தநாள்தன்னைக் கொண்டாடுகின்றார், இவரை அப்பா, அம்மா ,அண்ணா அபி, தங்கை...

சிகையலங்கரிப்பு நிலைய உரிமையாளருக்கு கொரோனா!

மன்னார் நகரில் சிகையலங்கரிப்பு நிலைய உரிமையாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணப்...

#P2P: கைதாகி விடுதலை!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கெடுத்த செயற்பாட்டாளர் ஒருவர் கைதாகி விடுதலையாகியுள்ளார்.கைது செய்யப்பட்ட இளைஞன் சுமார் 6 மணிநேரத்தின் பின் விடுவிக்கப்பட்டுள்ளார்;. பொத்துவில்...

பிப்ரவரி 24ம் தேதிக்கு பிறகு சசிகலாவின் ஆட்டம் ஆரம்பம்!

  சிறையில் இருந்து சசிகலா விடுதலையான பிறகு ஆளும்கட்சியில் உட்கட்சி பூசல் வெடிக்கும். கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் சிலர் சசிகலாவை நேரடியாக சென்று சந்திப்பார்கள், அதை...

திமுக கூட்டணிக்குள் உரசல்! கமல் புது வியூகம் அமைக்க வாய்ப்பு!

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடக் கேட்டு, கட்சித் தலைமை நிர்பந்தித்து வருகிறதாம். இதனால் தற்போது இருக்கும் திமுக கூட்டணி தேர்தல் வரை...

டெல்லி தொடர்பில் திருப்தியில்லை:சுரேஸ்!

இலங்கை தொடர்பான தனது கொள்கை தீர்மானத்தை டெல்லி மீளாய்வு செய்யவேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன். யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற...

அமெரிக்காவும் அதிருப்தி!

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வாக்குறுதியிலிருந்து இலங்கை பின்வாங்குவது தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் இன்று ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பில் தனது...

தீவு கைவிட்டது:பளையில் மூவாயிரம் ஏக்கர் சீனாவிற்கு!

வடக்கில் எப்படியேனும் சீனா காலுன்றவேண்டுமென்பதில் இலங்கை அரசு விடாப்பிடியாக உள்ளது.இதன் தொடர்ச்சியாக தற்போது பளையில் சுமார் மூவாயிரம் ஏக்கர் நிலப்பரப்பை சீனாவிற்கு இலங்கை அரசு ஒதுக்கி வழங்கியிருப்பதாக...

கொரோனா ஊசி சர்ச்சை!

இலங்கையில் அரசியல் செல்வாக்கில் கொரோனா தடுப்பூசி போடுவது சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்  சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உட்பட  அவரது அலுவலக ஊழியர்கள், இன்று(18) கொரோனா ...

வடக்கிற்கு படையெடுக்கும் தூதுவர்கள்!

ஜநா அமர்விற்கு முன்னதாக தமிழ் மக்களின் மனதை நாடி பிடித்துப்பார்ப்பதில் சர்வதேச நாடுகள் மும்முரமாகியுள்ளன. இதன் தொடர்ச்சியாக வடக்கிற்கு தூதர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். தற்போது சுவிஸ் தூதர்...

இம்ரான்கான் வேண்டவே வேண்டாம்!

இலங்கை வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை பாராளுமன்றத்திற்கு அழைத்து வர வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெளிவிவகார அமைச்சிடம் எழுத்து மூலம் கோரியுள்ளார்....

பிரித்தானியா தடை நீக்கம்:மரணம் -13!

கொவிட்-19 புதிய திரிபு பரவலை அடுத்து, பிரித்தானியாவிலிருந்து இலங்கை வருவதற்கு விதிக்கப்பட்ட தற்காலிக தடை, உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது....

20ம் திகதி தீச்சட்டி பேரணி!

எதிர்வரும் 20ம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள தீச்சட்டி போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர். வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி மாவட்டத்தில்...