Mai 3, 2024

Tag: 12. Februar 2021

மருத்துவரும் நாமும் நிகழ்வில் பொது நல மருத்துவர் மற்றும் உளநல பயில் நிலை மருத்துவர் மருத்துவர்,அமுதநிலா காசி ஆனந்தன் STS தமிழ் தொலைக்காட்சில் 8.00மணிக்கு12.02.2021

மருத்துவரும் நாமும் நிகழ்வில் ஒஸ்ரேலியாவில் வாழ்ந்து வரும் ( பொது நல மருத்துவர் மற்றும் உளநல பயில் நிலை மருத்துவர் அமுதநிலா காசி ஆனந்தன் கலந்து கொண்டு...

பாஜககவுக்கு படையெடுக்கும் தீவிர காங்கிரசார்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார் இன்று (பிப்ரவரி 11) மாலை தமிழக பாஜக தலைவர் எல். முருகன், பொதுச் செயலாளர் சி.டி.ரவி ஆகியோர் முன்னிலையில்...

இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு கோபம் வந்ததாம்?

இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பெறுபேறுகளை தாம் எதிர்பார்த்திருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்....

கோத்தா கூட்டாளிக்கும் சர்வதேச நீதிமன்றம் தேவையாம்!

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடாத்தி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் சர்வதேச நீதிமன்றின் உதவியை நாட நேரிடும் என கர்தினால் மெல்கம்...

குருந்தூரில் இருப்பது ஆதி சிவனே!

குருந்தூர்மலையில் மீட்கப்பட்டுள்ள தொல்லியல் சின்னங்கள் பௌத்த விகாரையின் மண்டபத்தூண் என சிங்கள தொல்லியலாளர்கள் வாதிட தொடங்கியுள்ளனர். ஆயினும் சிவலிங்கம் என்றால் அதன் மேற்புறலிங்கத்தையும் அதைச் சுற்றியுள்ள ஆவுடை...

நீதி கேட்டு வவுனியாவில் சடலத்துடன் போராட்டம்!

வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவ்வி பகுதியில் 7 வயது பாடசாலை மாணவன் நேற்றுமுன்தினம் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.அவரது மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்து கிராம...

சட்ட நவடிக்கையா எடுக்கட்டும்! நீதிமன்றில் சந்திப்போம் – சிவி

அமைச்சர் சரத் வீரசேகர தன் மீது சட்ட நடவடிக்கை கட்டாயமாக எடுக்கட்டும் எனவும் அவற்றை நீதிமன்றத்திலே சந்திப்போம் எனவும் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான...

சுமா கூட்டு இம்முறை பிரிட்டனுடன்?

இலங்கை தொடர்பில் நமுத்து போன தீர்மானமொன்றை கொண்டுவர பிரிட்டன் முற்பட்டுள்ளதான சந்தேகத்தின் மத்தியில் அந்நாட்டு தூதுவருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் விசேட சந்திப்பு நடந்துள்ளமை கவனத்தை...

ஆவா அருணை சந்திக்க அமைச்சர் யாழ்.வருகை?

அங்கயன் மற்றும் டக்ளஸை புறந்தள்ளி புதிய இளம் தலைமையொன்றை கட்டியெழுப்ப கோத்தா உத்தரவிட்டுள்ளார்.இதன் தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்டு வரும் ஆவா குழுவிற்கு யாழ்ப்பாண சிவில் அமைப்பு மையமென பெயர்...

உலகமே இலங்கை பக்கமாம்!

இறுதிக்கட்டயுத்ததில் மனித உரிமை மீறள்கள் இடம்பெறவில்லை என்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இதுவரை கவனம் செலுத்தவில்லையென கவலை தெரிவித்துள்ளார் காணி...

மூன்றாம் நாள் புருஸ்ஸல்ஸ் மாநகரை வந்தடைந்தது ஈருறுளிப் பயணம்

பெல்சிய தலைநகரான புருஸ்ஸல்ஸ் மாநகரை வந்தடைந்தது தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டுத் தொடரும் மனிதநேயஈருறுளிப் பயணம். 3ம் நாளாகத் தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் அன்ர்வெர்பன் மாநகரத்தில் அமைந்துள்ள...

புதைப்போம்:கோத்தாவும் வந்தார்!

புதைப்பதற்கு இடமளிப்போம்”  என மகிந்த அறிவித்துள்ள நிலையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாராளுமன்ற சபை நடவடிக்கைகளில் இன்று கலந்துகொண்டுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இலங்கை ஜனாதிபதி...

பிரான்சு லாச்சப்பல்பகுதியில் இடம்பெற்ற கவனயீர்ப்பு!

தமிழீழ தாயகத்தில் பல்வேறு அடக்குமுறைக்கு மத்தில் சிவில் சமுகத்தினால் நடாத்தி தமிழீழ தேசத்தின் எல்லையை தங்கள் மக்களின் வீறுகொண்ட எழுச்சி நடையினால் மீண்டும் மீண்டும் சிங்கள தேசத்திற்கும்...