Mai 3, 2024

Tag: 3. Februar 2021

இலங்கை படையினரை அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை இடைநிறுத்தவேண்டும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையை தொடர்ந்து இலங்கை படையினரை அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை ஐநா இடைநிறுத்தவேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான...

ஐ.நா அறிக்கைக்கு ஆதாரம் போதாதாம்: நிராகரிப்பதாக கூறுகிறது அரசு!

இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மைக்கல் பச்லெட் அம்மையார் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஜனவரி 27 ஆம் திகதி வெளியிடப்பட்ட...

துயர் பகிர்தல் தியாகராஜா கிருபாகரன்

திரு தியாகராஜா கிருபாகரன் தோற்றம்: 19 ஜூலை 1959 - மறைவு: 02 பெப்ரவரி 2021 யாழ். ஆனைக்கோட்டை 3ம் கட்டையைப் பிறப்பிடமாகவும்,  உயரப்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட...

தடைகளை தகர்த்து ஆரம்பமாகிய பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு தமிழ் மக்கள் முழுமையான ஆதரவு!

தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை சர்வதேசத்திற்கு வெளிக்கொண்டு வரும் முமாக பொத்துவில் முதல் பொலிகண்டி வரை ஐனநாயக ரீதியாக நடைபெறும் தொடர் போராட்டத்திற்கு அனைத்து தமிழர்களும்...

துயர் பகிர்தல் சத்தியதேவி சிவஞானசுந்தரம்

திருமதி சத்தியதேவி சிவஞானசுந்தரம் தோற்றம்: 22 செப்டம்பர் 1949 - மறைவு: 03 பெப்ரவரி 2021 யாழ். புலோலி தெற்கு சாரையடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சத்தியதேவி...

மன்னாரில் மீனவரை காணோம்?

வவுனியா- செட்டிக்குளம் முசல்குத்தி காட்டுப்பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கி சூட்டினில் முதலியார்குளம் பகுதியைச் சேர்ந்த அன்ரனி ஜெறின் (வயது-...

கைது செய்வாராம் ஊடகப்பேச்சாளர்!

இலங்கையின் சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஸ்டித்து,  வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்ட களத்தை திறந்துள்ளனர் அத்துடன் வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி சுழற்சி முறையிலான...

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஐவருக்கு கொரானா!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஐவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.குறித்த மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 373 பி.சி.ஆர் பரிசோதனைகள்...

தனி தமிழ் ஈழம் அமைந்திட பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – உலகத் தலைவர்களிடம் வைகோ கோரிக்கை

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் நடைபெற இருப்பதை ஒட்டி, அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜோ பைடன், இந்திய முதன்மை அமைச்சர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ்ஜான்சன்,...

மியன்மாரைப் போன்று இலங்கையிலும் இராணுவச் சதிப்புரட்சி அரங்கேறலாம்! பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை

மியன்மாரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்ற ஆங் சான் சூகி அம்மையார் நாடாளுமன்றின் முதலாவது அமர்வைக் கூட்டவிருந்த நாளில் அந்நாட்டின் இராணுவம் பலவந்தமாக ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. ஐக்கியநாடுகள்...

உணவு தவிர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில்!

வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி சுழற்சி முறையிலான உணவுதவிர்ப்பு போராட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று ஆரம்பமாகியுள்ளது. சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டித்து,  வடக்கு கிழக்கு...

ஓ.எம்.பி வேண்டாம்:கலைக்க கோத்தாவிற்கு ஆலோசனை!

கடந்த அரசாங்கத்தில் ஸ்தாபிக்கப்பட்ட காணாமல் போனோர் அலுவலகத்தை சர்வதேச கண்காணிப்பில் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டமை எதிர்பாலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும்...

இலங்கையில் கொரோனாவுக்கு முதல் மருத்துவர் பலி!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 32 வயதான இளம் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.காலி, கராப்பிட்டி போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவர் ...

மீண்டுமொரு முறை கூடி கலைந்தனர்?

வெற்று கூட்டமாக கூடி கலையும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் இன்றும் கூடி கலைந்துள்ளது. யாழ் மாவட்டத்தில் உள்ள பிரதேசங்களுக்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் பிரதேசவாரியாக நடைபெற்று...

சுதந்திர தின நிகழ்விற்கு போக மாட்டேன்:மனோ

எங்கள் மொழிக்கும், மதத்துக்கும், இனத்துக்கும், இலங்கை நாட்டுக்குள்ளே கெளரவமான இடம் தராத இன்றைய இலங்கையை ஒரு சுதந்திர நாடாக ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்களையும், முஸ்லிம்களையும் மொழி, மத,...

தமிழரின் போராட்டத்தை கொச்சைப்படுத்தாதீர்கள்

தீர்வுக்காகவும் நீதிக்காகவும் தமிழர்கள் ஜனநாயக வழியில் போராடினால் அந்தப் போராட்டத்தை எவரும் கொச்சைப்படுத்தக்கூடாது. தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வையும், பல்வேறு இன்னல்களினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதியையும் வழங்குவது...

செட்டிக்குளத்தில் துப்பாக்கி சூடாம்?

செட்டிக்குளம் வன பகுதியில் இன்று காலை இராணுவத்தினருக்கும் ஆயுத தாரிகளுக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.சந்தேகநபர் ஒருவர் காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும்  சந்தேக...