Mai 3, 2024

Tag: 5. Februar 2021

துயர் பகிர்தல் ஜெயசீலன் சிவஞானசுந்தரம்

திரு ஜெயசீலன் சிவஞானசுந்தரம் (விமான பொறியாளர்) தோற்றம்: 11 பெப்ரவரி 1953 - மறைவு: 04 பெப்ரவரி 2021 யாழ். திருநெல்வேலி வடக்கு கலாசாலை வீதியைப் பிறப்பிடமாகவும்,...

மருத்துவரும் நாமும் நிகழ்வில் (சிறுநீரக மாற்று சிகிச்சை பிரிவு தாதி) ஜெயக்குமார் துரைராஜாSTS தமிழ் தொலைக்காட்சில் 8.00மணிக்கு05.02.2021

மருத்துவரும் நாமும் நிகழ்வில் சுவிசில்வாழ்ந்து வரும் (சிறுநீரக மாற்று சிகிச்சை பிரிவு தாதி) ஜெயக்குமார் துரைராஜா அவர்கள் கலந்து கொண்டு மருத்துவ முறைகளை பற்றியும் நலவாழ்வு பற்றிய...

ஆர்.ஐே அவர்களின்புதல்வன் றதீஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 05.02.2021

யேர்மனியில் வாழ்ந்து வரும் எஆர்.ஐே அவர்களின்புதல்வன் றதீஸ் அவர்கள் 05.02.2020ஆகிய இன்று தனது பிறந்தநாள்தனை கொண்டாடுகின்றார், இவரை அப்பா அம்மா சகோதரர்கள் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக...

வடக்கில் தமிழுமில்லை! சிங்களமுமில்லை!

இலங்கையின் 73ஆவது சுதந்திர தினமான இன்று வியாழக்கிழமை வடக்கு மாகாணம் வழமை போன்றதொரு நாளாக கடந்து போயிருந்தது.ஆட்களற்ற சடங்காக இலங்கை சுதந்திர நிகழ்வு பிசுபிசுத்துப்போயிருந்தது. சுதந்திர தின...

யார் ஆவா குழு அருண்?

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த அரச அமைச்சரான தயாசிறி ஜெயசேகர பங்களிப்புடன் ஆவாக்குழு பிரபலமான அருண் என்பவனால் யாழ்.பல்கலையில் மீள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று...

யாழ் பல்கலைக்கழத்திலும் கரிநாள்!!

தடைகளை மீறி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக குறிப்பிட்டு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.வடக்கு - கிழக்கு மக்களின் வாழ்வுரிமையையும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகேட்டும் நாட்டின் 73...

வீறுநடைபோடும் இரண்டாம் நாள் போராட்டம்!

தமிழ் இன அழிப்புக்கு எதிரான எழுச்சி பேரணி இன்று (04.02.2021) இரண்டாவது நாள் மட்டக்களப்பு தாளங்குடாவில் காலையில் ஆரம்பித்து ஆரையம்பதி, காத்தான்குடி, கல்லடி ஊடாக மட்டக்களப்பு நகர்...

புறப்பட்டது ஈழ தலைநகரிலிருந்து?

 பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் வீறுகொண்டு இரண்டாம் நாளில் நகர்கிறது. தாளங்குடாவில் சமய ஆராதனைகளுடன் காலை 9 மணிக்கு ஆரம்பித்து பேரணியானது திருகோணமலை  வீதி ஊடாக...

தடையை தூக்கி வீசு: வவுனியா, யாழில் போராட்டங்கள்!

  இலங்கையின் 73ஆவது சுதந்திர தினமான இன்று வியாழக்கிழமை வடக்கு – கிழக்கில் காணாமலாக்கப்பட்டோருக்கு நீதிகேட்டு உறவினர்களால் கரிநாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அத்தோடு, வவுனியா மற்றும் யாழ்.மத்திய...

வாழும் வீரர்,பொப்பி மலர் நாயகன் இலங்கையை புறக்கணித்தனர்!

இலங்கையின் சுதந்திர தினத்தை பொப்பி மலர் நாயகன் சுமந்திரன் முதல் வாழும் வீரர் இரா.சம்பந்தன் எனன கூட்டமைப்பினர் இம்முறை புறக்கணித்துள்ளனர். 73ஆவது சுதந்திர தினத்தின் பிரதான வைபவம்,...

சிங்களவர்களிற்கு பதவியுயர்வு,விடுதலை!

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் பேரில், 146 சிங்கள சிறைக் கைதிகள் இன்று(04) விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஹேக்கநாயக்க தெரிவித்துள்ளார்....