April 28, 2024

Tag: 18. Dezember 2020

சட்டத்தரணியும் ,அரசியவாதியுமான எஸ் -செலஸ்ரின் அவர்கள் அரசியல் ஆய்வுக்களத்தோடு கலந்துகொண்ட நிகழ்வு 19.12.2020 இரவு 8.00 மணிக்குSTS தமிழ் தொலைக்காட்சியில்

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வாக, தமிழர் தாயகப்பகுதியில் இன்றய அரசின் அரசியல் நிலை,மானகரசபையின் நிலை என்ன, அடுத்து அங்கே போட்டியிட யார் முன்னெடுப்புடன் உள்ளார்கள், இவர்களுக்கு சட்ட ரீதியான...

புலிகளை பற்றி இனி கதைத்தாலே சிறை: வீரசேகர….

சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களிடையே சிங்கள மக்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க அறிக்கைகளை வெளியிடுவதாகவும், அதைத் தடுக்க ஒரு சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும் என்றும், தனிநபர் நலன்களின்...

துயர் பகிர்தல் செல்வி சுவீக்‌ஷா சதீஷன்

செல்வி சுவீக்‌ஷா சதீஷன் தோற்றம்: 18 அக்டோபர் 2013 - மறைவு: 17 டிசம்பர் 2020 லண்டன் Hayes ஐப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுவீக்‌ஷா சதீஷன்...

மருத்துவரும் நாமும் STS தமிழ் தொலைக்காட்சியில் 08.12.2020 இரவு 8.00 மணிக்கு!

மருத்துவரும் நாமும் என்ற நிகழ்வை இன்றிலிருந்து STS தமிழ் தொலைக்காட்சி ஆரம்பிக்கின்றது, இதில் யே ர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் உடல் உள்ளக மருத்துவர், வாசுகி...

லண்டனில் ஆஸ்துமாவால் உயிரிழந்த 9 வயது சிறுமியின் மரணத்தில் அதிர்ச்சி தகவல்!

பிரித்தானியாவில் 9 வயது சிறுமி ஒருவர் கடுமையான ஆஸ்துமா காரணமாக உயிரிழந்த நிலையில், அவரின் மரணத்திற்கு காற்று மாசுபாடு ஒருவகை காரணம் என்பது தற்போது தெரியவந்துள்ளது. கடந்த...

மாரி மழையும் தவளையும், வாய்ச்சவாலும் வரவு செலவும் (காலக்கண்ணாடி-13)

— அழகு குணசீலன் — இலங்கையில் இது வரவு – செலவுத்திட்டக்காலம். கொழும்பு முதல் குக்கிராமங்கள் வரை பேசுபொருளாக உள்ள விடயம். நிதி வரவு, செலவுத்திட்ட போர்வையில் இடம்பெறுகின்ற அரசியல் வரவு-செலவு பாதீடாகவே...

கஜேந்திரகுமாரிற்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று! வெளியான முக்கிய தகவல்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இன்று (18) யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் தமிழ் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்னிலையாகிறார். யாழ் மாநகரசபை உறுப்பினர் வி.மணிவண்ணனினால் தாக்கல்...

சுவிஸில் கொரோனா தடுப்பூசி தொடர்பில் வெளியான தகவல்

சுவிட்சர்லாந்தில் போதுமான கொரோனா தடுப்பூசி கிடைக்கும் வரையில் பொது மக்கள் காத்திருக்க நேரிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தின் St. Gallen மண்டலமானது கொரோனா தடுப்பூசி வழங்கும்...

துயர் பகிர்தல் திரு சின்னத்தம்பி சரவணபவா

திரு சின்னத்தம்பி சரவணபவா தோற்றம்: 19 ஜூன் 1953 - மறைவு: 16 டிசம்பர் 2020 யாழ். தெல்லிப்பழை விழிசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட...

ஜேர்மனியில் பொதுமக்களுக்கு டிசம்பர் 27ஆம் திகதி முதல் கொவிட்-19 தடுப்பூசி!

ஜேர்மனியில் எதிர்வரும் டிசம்பர் 27ஆம் திகதி முதல் பொதுமக்களுக்குச் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுமென சுகாதாரத் துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார். பிரித்தானியா, அமெரிக்கா, பஹ்ரைன், கனடா...

டெல்லியில் மிதமான நிலநடுக்கம்!

தலைநகர்  டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை  மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிக்டரில் 4.2 ஆக பதிவாகியுள்ள குறித்த நிலநடுக்கத்தால் கண்டிடங்கள் குழுங்கியுள்ளதுடன், இதன் காரணமாக...

மாகாண சபை தேர்தலை நடத்துவது சவாலானதொரு விடயமாகும்- ரணில்!

கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில் மாகாண சபை தேர்தலை நடத்துவது மிகவும் சிக்கலான விடயம் என்பதுடன் சவால்மிக்கது ஆகுமென ஐ.தே.க.தலைவர் ரணில் விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார். நேற்று ( வியாழக்கிழமை)...

நீதிமன்றம் வந்த சீமான்; „மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள், கைகோர்த்து பயணிக்க நாங்கள் தயார்“

ஈரோட்டில் கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கில் இன்று...

கொழும்பிலிருந்து செல்வோருக்கு சோதனை?

வரவிருக்கும் பண்டிகைக் காலங்களில் கொழும்பிலிருந்து தங்களது ஊர்களுக்கு செல்லும் மக்களை இலக்குவைத்து விரைவான ஆண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுமென இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்தி...

நாடாளுமன்றில் பதுங்கியவர்கள்:மக்கள் அதிருப்தி?

வரவு  செலவுத்திட்ட வாக்கெடுப்பின் போது தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றைய சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தியா அதிகாரிகளின்  அறிவுறுத்தலின் பேரில் வாகெடுப்பில் கலந்து கொள்ளாது அவையில்...

உறுதியானது பிரான்ஸ் அதிபருக்கு கொரோனா தொற்று!

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.42 வயதான மக்ரோனுக்கு ஏற்பட்டுள்ள அறிகுறிளை அடுத்து பி.சி.ஆர் பரிசோதனை செய்து  பரிசோதிக்கப்பட்டார். இப்போது ஏழு...

கொரோனா தொற்றுடன் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.த சொய்ஸா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 29 வயது பெண் ஒருவருக்கே...

வடக்கில் அனைத்து சந்தைகளும் பூட்டு?

கொரோனா நோய்த் தொற்று நிலைமையைக் கருத்திற் கொண்டு வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பொதுச் சந்தைகளையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார சேவைகள்...

அரசியல் கைதிகளை கம்மன்பிலவிற்கு தெரியாதா?

இலங்கையில் அரசியல் கைதிகளென எவரும் இல்லையெனில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது? என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா...

நிலவில் மண், கல் மாதிரிகளை பூமிக்கு எடுத்து வந்த சீன விண்கலம்!

சீனாவின் சாங்கே-5 (Chang’e-5) விண்கலம் நிலவில் இருந்து கல், மண் மாதிரிகளை சேகரித்துக்கொண்டு வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பியது.இந்த விண்கலம், நெய் மங்கோல் என்ற பகுதியில் உள்ளூர் நேரப்படி...

முல்லைத்தீவைச் சேர்ந்த இளைஞன் பிரான்சில் பலி!

புலம்பெயர்ந்து வாழும் முல்லைத்தீவு மாவட்டத்தினைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பிரான்ஸில் கொரோனா உயிரிழந்துள்ளார் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.கரைதுறைபற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட குமுழமுனை கிழக்கைச் சேர்ந்த...

தியாகி நிதியில் குளம்:திறந்து வைத்தார் சவேந்திரசில்வா!

வட்டுக்கோட்டையில் ஏற்கனவே இருந்த உப்புவயல் குளத்தை திறந்து வைக்க வந்திருந்த சவேந்திரசில்வாவுடன் புகைப்படமெடுக்க முண்டியடித்தது கூட்டமொன்று. தியாகி அறக்கொடை எனும் புலன்பெயர் வருகையாளர் ஒருவரது நிறுவனத்தினரின் நிதிப்...