April 28, 2024

Tag: 2. Dezember 2020

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏதேனும் அவசர தேவைகள் காணப்படுமாயின் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்...

கிளிநொச்சி பாரதிபுரத்திலுள்ள விவசாயின் வீட்டில் 3.5 கிலோ எடையில் மழை காளான்!

.கிளிநொச்சி பாரதிபுரத்திலுள்ள விவசாயின் வீட்டில் 3.5 கிலோ எடையில் மழை காளான் முளைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியிலுள்ள மாரிமுத்து...

தனுஷின் 43 ஆவது திரைப்படம் குறித்த அப்டேட்!

நடிகர் தனுஷின் 43 ஆவது திரைப்படத்தின் பாடல்கள் விரைவில் ஆல்பமாக வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். அத்துடன் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது....

கொரோனா வைரஸ் : இந்தியாவில் ஒரேநாளில் 36 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!

.இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைவடைந்துள்ளது. அந்தவகையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஒரேநாளில் 36 ஆயிரத்து 456 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து...

புரவி புயல் : 530 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக அறிவிப்பு!

வங்கக்கடலில் உருவான புரவி புயல் பாம்பனுக்கு 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம்...

பூ.பிரசாந்தனின் பதவிக்கு புதியவர் நியமனம்!

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது பதவிக்கு கட்சியின் உப செயலாளர் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின்...

தாமரை தடாகத்தை பார்வையிட வருகிறது சீனா?

தாமரை கோபுரம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையைப் பெற சீன தொழில்நுட்ப குழு வருகிறது. பூர்த்தி செய்யப்பட்ட கொழும்பு தாமரை கோபுரத்தின் தரத்தை ஆய்வு செய்ய தனி தொழில்நுட்பக்...

88மாதங்கள் சிறையில்:விடுவிக்க கோரிக்கை?

முல்லைத்தீவு மாவட்டத்தின் உடையார்கட்டினை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான நடேசு குகநாதன் என்பவர் அரசியல் கைதியாக நியூமகசின் சிறைச்சாலையில் எதுவித குற்றச்சாட்டுகளும் இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போதைய...

விளக்கேற்ற சொன்ன விவகாரம்:விசாரணையாம்?

மாவீரர் தினம் தொடர்பில் மன்னாரில் கடந்த 25ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட நால்வரிடம், மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு , இன்று காலை வாக்குமூலம்...

மீண்டும் புரவிப் புயல்! தமிழகம் , திருகோணமலை பகுதியை கடக்கும்!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவானதுஇதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திரிகோணமலையில் இருந்து கிழக்கு தென்கிழக்கு...

தமிழகத்தில் வெகுவாக குறைந்துவிட்ட கொரோன பாதிப்பு. இன்று 1,404 பேருக்கு மட்டுமே!

தமிழகத்தில் இன்று 1,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,83,319 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இன்று தமிழகத்தில் 64,058 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,18,33,957...

ஜனாசாக்களை எரிப்பு போன்று கார்த்திகை தீபத்திலும் அரசு கை வைத்துள்ளது – சிவாஜி

முஸ்லிம் மக்களுடைய ஜனாசாக்களை எரியூட்டி இஸ்லாமிய மத விவகாரத்தை அரசு எவ்வாறு மீறியதோ, அதுபோலவே கார்த்திகைத் தீபத் திருநாள் விடயத்திலும் அரசின் செயற்பாடு அமைந்துள்ளதாக முன்னாள் வட மாகாண...

மஹர சிறைச்சாலை: மரணம் 9

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்தவர்களில் மற்றுமொருவர் மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், சம்பவத்தில் காயமடைந்தோரின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது.அங்குணகொலபெலஸ்ஸ சிறையில்...

மீண்டும் ஆமியில் கூலி வேலைக்கு தமிழ் இளைஞர்கள்?

இலங்கை இராணுவத்திற்கு கூலி வேலைக்கு தமிழ் இளைஞர் -யுவதிகளை இணைக்கும் பணியை படைத்தலைமை ஆரம்பித்துள்ளது. அவ்வகையில்;  யாழ். மாவட்டத்தில் இளைஞர்களை இராணுவத்தில்  இணைப்பது தொடர்பாக விளக்கம் அளிக்கும்...

தேனிலவு காலம்:டக்ளஸ் அமெரிக்க தூதர் சந்திப்பு!

யாழ்ப்பாணத்திற்கு அமெரிக்க தூதர் வருகை தருகின்ற வேளையில் எல்லாம் துரத்தி துரத்தி ஈபிடிபி ஆர்ப்பாட்டம் செய்த காலம் சென்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்ன் பி ரெப்லிட்ஸ்...

காணாமல் போன இளைஞன்! கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

  மணல் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவர் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் வீதியில் மீட்கப்பட்டு பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். நேற்று...

அருகதையற்று போனோம்:சிந்திக்கின்றது சிங்களம்?

தமிழ் மக்கள் மீது ஆட்சியாளர்கள் துப்பாக்கிகளை நீட்டியபோது நாம் பேசாமல் இருந்தோம்.இப்போது எம் பக்கம் திரும்புகையில் கேட்பதற்கு யாருமில்லையென முன்னணி சமூக செயற்பாட்டாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இலங்கை...