April 28, 2024

Tag: 30. Dezember 2020

துயர் பகிர்தல் திருமதி. ஜெயந்தி பாலசுப்பிரமணியம்

திருமதி. ஜெயந்தி பாலசுப்பிரமணியம் தோற்றம்: 29 மே 1960 - மறைவு: 29 டிசம்பர் 2020 யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயந்தி பாலசுப்பிரமணியம்...

துயர் பகிர்தல் திரு. தம்பாபிள்ளை சிவகுமாரன்

திரு. தம்பாபிள்ளை சிவகுமாரன் தோற்றம்: 04 மே 1966 - மறைவு: 28 டிசம்பர் 2020 யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்ட...

யாழ். மாநகர மேயர் தோழர் மணிவண்ணன் அதிரடி நீக்கம்!

யாழ்ப்பாணம் மாநகரசபையின் புதிய மேயராக சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று அவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த விடயத்தை தமிழ்த்...

துயர் பகிர்தல் திரு. சுப்பிரமணியம் மயில்வாகனம்

(ஓய்வுபெற்ற தபாலதிபர்- உரும்பிராய் கருணை இல்ல ஆரம்பகால முன்னாள் காரியதரிசி) தோற்றம்: 23 டிசம்பர் 1934 - மறைவு: 27 டிசம்பர் 2020 யாழ்.நயினாதீவு 8ம் வட்டாரத்தைப்...

மக்கள் பீதியடையவேண்டாம்..! பாதுகாப்பை இறுக்கமாக கடைப்பிடிக்கிறோம், சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு..

உக்ரைன் நாட்டிலிருந்து இலங்கைவந்த சுற்றுலா பயணிகளில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் மக்கள் பீதியடையவேண்டாம். என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து...

மட்டக்களப்பு நகர வர்த்தகர்கள் 26 பேருக்கு தொற்று…!

மட்டக்களப்பில் தற்போது நிலவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அனைத்து வர்த்தக நிலையங்களில் பணிபுரிவோருக்கான ஆன்டிஜன் பரிசோதனைகள் காந்தி பூங்காவில் இடம்பெற்றது. இந்நிலையில், மட்டக்களப்பு நகர் பகுதி...

ஏன் மணிவண்ணனை ஆதரித்தோம்?: டக்ளஸ் விளக்கம்!

மக்கள் நலன் சார்ந்த அடிப்படையில் வரவு செலவு திட்டமொன்றை தயாரித்து, மக்களிற்கு எதையாவது செய்ய வேண்டிய தேவையுள்ளது. அதனால் கட்சி ரீதியாக அல்லாமல், செயற்பாட்டாளர் என்ற அடிப்படையில்...

யாழில் ஏற்பட்ட பரபரப்பு!

யாழ்ப்பாணம் நாவாந்துறை (ஜே/86) கிராமசேவையாளர் பிரிவில் 30 குடும்பங்கள் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சியில் இருந்து இப்பகுதி மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் உதவி வழங்க வந்தவருக்கு நேற்று...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி சாந்தி (30.12.2020)

யேர்மனி டோட்முண்ட் நகரில்வாழ்ந்துவரும் திருமதி சாந்தி (30.12.2020)ஆகிய இன்று தனது பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா . அன்புக் கணவன் பிள்ளைகள்...

கேதீச்சரமும் போகின்றது?

முல்லைதீவு நீராவியடி பிள்ளையார் ஆலய ஆக்கிரமிப்பினை தொடர்ந்து மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான காணியை 'மாதோட்ட' விகாரையின் பிக்கு அபகரிக்க முற்பட்டுள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சொந்தமான...

காட்சி மாறியது: மணிக்கு சுமந்திரன் ஆதரவு?

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் தெரிவில் சுமந்திரனின் ஆதரவுடன் சட்டத்தரணி வி. மணிவண்ணன் போட்டியிடவுள்ளார். முன்னதாக சொலமன் சிறிலை களமிறக்க சுமந்திரன் சிபார்சு செய்த போதும் அதனை மாவை...

பாதுகாப்புச் செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல்களாக பதவி உயர்வு

பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன, இராணுவத் தளபதியும், பாதுகாப்பு படைகளின் பதில் தலைமை அதிகாரியுமான சவேந்திர சில்வா ஆகியோர் நான்கு நட்சத்திர ஜெனரல்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை...

ஆனோல்ட்டுக்கு மணி அணி ஆதரவு?

  நாளை நடைபெறவுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் தெரிவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இமானுவல் ஆனல்ட், மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள்...

மஞ்சள் வியாபாரம்:187 கோடி கோத்தாவிற்கு மிச்சமாம்?

இலங்கைக்கு கடத்தப்பட்ட மஞ்சள் பிடிபட்டால் எரிக்கிறீர்கள், அதுவே தங்கம் பிடிபட்டால் அரசுடைமையாக்குகிறீர்கள். மஞ்சளையும் அரசுடைமையாக்கி விற்பனை செய்தால் மஞ்சள் விலை குறையும் என்று எதிர்க்கட்சி தலைவரின் ஒருங்கிணைப்பு...

இராமர் பாலம் உண்மையே?

தமிழ்நாட்டை ஒட்டியுள்ள இராமர் பாலத்தின் பெரும்பகுதி கடலுக்குள் மூழ்கிவிட்ட போதும், இலங்கையை ஒட்டியுள்ள இராமர் பாலத்தின் சில பகுதிகள் இன்றும் கடல் மட்டத்தின் மேல் சிறு தீவுகளாக...