April 27, 2024

Tag: 28. Dezember 2020

துயர் பகிர்தல் திருமதி சண்முகம் தங்கம்மா

திருமதி சண்முகம் தங்கம்மா தோற்றம்: 07 ஜூன் 1937 - மறைவு: 27 டிசம்பர் 2020  யாழ். காரைநகர் பாலகாட்டைப் பிறப்பிடமாகவும், ஓமந்தை மருதங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட...

தேசிய அறிவிப்பு போட்டியில் கலக்கப்போகும் யாழ்சிறி வானொலியின் அறிவிப்பாளர்கள்

யாழ்மண்ணில் புதிய ஊடகமாக உதயமாகிய யாழ்சிறி ஊடகமானதுதாயக இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து தன்னுள் இணைத்து புதிய விடிவெள்ளியாக யாழ் மண்ணில் இருந்து செயற்படும் யாழ்சிறியின் சாதனையின் மைல்கல்லாக...

துயர் பகிர்தல் திரு விஜயரட்ணம் பொன்னம்பலம்

திரு விஜயரட்ணம் பொன்னம்பலம் தோற்றம்: 16 அக்டோபர் 1953 - மறைவு: 26 டிசம்பர் 2020 வவுனியா நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்...

லண்டனில் இருந்து பிரான்சிலும் நுழைந்தது புதிய வகை கொரோனா வைரஸ்!

பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் இப்போது பிரான்சிலும் நுழைந்துவிட்டதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சீனாவில் பரவிய கொரோனா வைரஸை...

பிரித்தானியாவில் பரவி வரும் புதிய கொரோனா வைரஸின் 7 அறிகுறிகள் இது தான்! சுகாதாரத் துறை எச்சரிக்கை தகவல்

பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸ், வழக்கமான கொரோனா பாதிப்பு காலத்தில் ஏற்படக் கூடிய அறிகுறிகளை விடவும் கூடுதலாக 7 அறிகுறிகள் தென்படும்...

வவுனியா வைத்தியசாலையின் 5 மருத்துவர்கள் உட்பட 23 பேர் அதிரடியாக தனிமைப்படுத்தப்பட்டனர்!

கொரோனா வைரஸ் தொற்றிய பெண்ணுக்கு சிகிச்சை வழங்கிய வவுனியா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவின் 5 மருத்துவர்கள் உட்பட சுகாமார பணியாளர்கள் இன்று சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள...

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் தாயார் கரீமா பேகம் இன்று காலமானார்!!

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் தாயார் கரீமா பேகம் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கடந்த 1992ம் ஆண்டு ரோஜா திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்....

இன்று இலங்கைக்கு வந்த முதலாவது தொகுதி சுற்றுலா பயணிகள்!!

கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர் இலங்கைக்கு முதலாவது தொகுதி சுற்றுலா பயணிகள் இன்று (28) வந்துள்ளனர். 11 பணியாளர்கள் உட்பட 185 பேரை ஏற்றிக்கொண்டு உக்ரைனின் ஸ்கைஅப்...

தமிழ் ஊடகங்களை அடக்க வழக்குத் தாக்கலா? விளைவுகளைச் சந்தித்தே தீரும் ராஜபக்ச அரசு! சந்திரிகா எச்சரிக்கை

உதயன்’ உள்ளிட்ட தமிழ் ஊடகங்களை அடக்க வழக்குத் தாக்கல் செய்ய அரசு முனைந்துள்ளது. இது எந்த வகையில் நியாயம்? இலங்கை ஜனநாயக நாடு என்றால் பத்திரிகைச் சுதந்திரமும்,...

தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

புறக்கோட்டை சந்தை நிலவரப்படி இன்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 105,000 ரூபாய் ஆக காணப்படுகின்றது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு...

சிறிபதி சிவனடியான் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 28.12.2020

லண்டனில் வாழ்ந்துவரும் சிறிபதி சிவனடியான்  அவர்கள் 28.12.2020இன்று தனது இல்லத்தில் , உற்றார், உறவுகளுடன் நண்பரகளுடனும் பிறந்தநாளை கொண்டாடும் இவ்வேளை அனைவரும் வாழ்த்தி நிற்கும்இவ்வேளை பல்லாண்டு வாழ்க...

STS தொலைக்காட்சியி கலைஞர்களை தேடி திறமைகளை கொண்டுவருவதற்கு வாழ்த்தும் கணேஸ்

ஆருள்மொழிதேவன் நேர்காணல் பார்த்து எழுதிய அரங்கமும் அதிர்வும் இயக்குனர் கணேஸ்வாழ்த்தும் கருத்தும் STS தொலைக்காட்சியில் எமது கலைஞர்களை தேடி அவர்களது திறமைகளை கொண்டுவருவதில் STSசுக்கு எமது வாழ்த்துக்கள...

துயர் பகிர்தல் திரு. முத்துச்சாமி அப்பாசாமி

திரு. முத்துச்சாமி அப்பாசாமி (முன்னாள் களஞ்சியக்காப்பாளர்- நெல் சந்தைப்படுத்தும் சபை துணுக்காய், முல்லைத்தீவு , கரடியனாறு) தோற்றம்: 16 செப்டம்பர் 1945 - மறைவு: 27 டிசம்பர்...

பிரிஸ்ஸிகா .நந்தகுமார் அவர்களின் 3வது பிறந்தநாள் வாழ்த்து 27.12.2020

  யேர்மனியில் வாழ்ந்து வரும் .தொழிலதிபர் (நந்தீஸ்)நந்தகுமார் குடும்பத்திரனின் செல்வப்புதல்வி பிரிஸ்ஸிகா இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா ,உற்றார் ,உறவினர் , என அனைவரும் வாழ்த்தி...

சீனம் மூன்றாமிடம்?

இலங்கையில் உள்ள மும்மொழிகள் சிறப்புற்று நிகழும் இக்காலத்தில் தமிழ் மொழியை தனித்தேவைக்கு தவிர்த்து கொண்டாலும் காலப்போக்கில் சொந்த மொழி, மெல்ல மெல்ல சிதைவடைந்து சீன மொழி முதன்மையாகி...

திட்டமிட்டு யானைகள் இறக்கப்படுகின்றனவா?

சங்கிலிகள் கட்டப்பட்ட வளர்ப்பு யானைகளை மக்கள் குடியிருப்புக்களுக்கு அருகில் திட்டமிட்டு கொண்டு வந்து விடப்படுகின்றதா சிறீதரன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார். கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட...

இத்தாலியில் 2000 ஆண்டு பழமைவாய்ந்த தெரு உணவகம் கண்டுபிடிப்பு

இத்தாலியில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய பாம்பேயி நகர துரித உணவுக் கடை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிபி 79-ல் வெசுவியஸ் மலையில் ஓர் எரிமலை சீற்றம் ஏற்பட்டது. அதில்...

சிங்கள மக்களை அடக்கியாள விரும்பில்லை: சி.வி

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடி போராடிக்கொண்டிருக்கையில் தமது இன்னுயிர்களை ஈந்தளித்த உறவுகளது பதிவாக வெளிவந்துள்ள “அழிக்கப்படும் சாட்சியங்கள்” நூல் வெளியீடு யாழ் பொது நூலக மாநாட்டு...

தமிழின் தொன்மையினை வெளிப்படுத்தும் மற்றொரு சான்று!

தமிழ் எழுத்துடன் கூடிய கிமு 3-ம் நூற்றாண்டு கல்தூண் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகின் மூத்த நாகரிகமாக தமிழர் நாகரிகத்தை பறைசாற்றும் எண்ணற்ற அகழாய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன....

மாகாணசபை பயனில்லை:மைத்திரி வழி தனி வழி?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மாகாண சபைத் தேர்தலில் தனித்துக் களமிறங்கும் நிலை உருவாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார். பொதுஜன பெரமுன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி...

கிளிநொச்சியில் யானையின் உடலம்?

கிளிநொச்சி கல்மடு பிரதேசத்தில் உயிரிழந்த நிலையில் காட்டு யானையொன்றின்  உடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனினும் காட்டு யானை எவ்வாறு இறந்ததென்பது தொடர்பில் தகவல்கள் இல்லை. மக்கள் குடியிருப்புக்களை நோக்கி...

பிரான்சில் இடம்பெற்ற ஆழிப்பேரலை நினைவேந்தல் நிகழ்வு!

ஆழிப்பேரலையின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு பணிமனையில் இன்று சனிக்கிழமை பகல் இடம்பெற்றது. பிரான்சு அரசின் கொரோனா சட்ட திட்டங்களுக்கு...