April 26, 2024

Tag: 5. Dezember 2020

கலைஞர்கள் சங்கமம்த்துடன் நா.கூத்துக் கலைஞர் .இன்பராஐா செபமாலை இரவு 8.00மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில்

பிரான்ஸ்சில் வாழும் நாட்டுக்கூத்துக்கலைஞர் இசையமைப்பாளர் .இன்பராஐா செபமாலை அவர்கள் கலந்து சிறப்பிக்கும் கலைஞர்கள் சங்கமம் நேர்காணல் ஊடகவியலாளர்,ஆய்வாளர் முல்லை மோகன் அவர்கள் 05.12.2020 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு...

விளையாட்டில் எந்த அரசியல் தலையீடும் இல்லை – நாமல்!

தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் விளையாட்டு துறைக்குள் அரசியல் தலையீடு இல்லை என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (சனிக்கிழமை)...

யாழ் மாவட்டத்திலேயே 17243 குடும்பங்களை சேர்ந்த 57513 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.!

யாழ் மாவட்டத்திலேயே 17243 குடும்பங்களை சேர்ந்த 57513 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின்...

கொரோனா வைரஸ் மருந்து இலங்கைக்கு கிடைக்கும் நாள் குறித்து அறிவிப்பு!

உலகசுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகாரமளிக்கப்பட்ட கொரோனா வைரஸ் மருந்து, பெப்ரவரி நடுப்பகுதியில் இலங்கைக்கு கிடைக்கலாம் என மருந்தகங்களை ஒழுங்குபடுத்துதல்,உற்பத்தி விநியோகம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன...

இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய தெரிவுக் குழு உறுப்பினர்கள் நியமிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தெரிவுக் குழுவுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, குறித்த தெரிவுக் குழுவின் தலைவராக அசந்த டி மெல் நியமிக்கப்பட்டுள்ளார் என இலங்கை கிரிக்கட்...

கொவிட்-19 தொற்றின் முன்றாம் அலையை அனுமதிக்க கூடாது: சுவிஸ்லாந்து சுகாதாரத்துறை அமைச்சர்!

சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் முன்றாம் அலையை அனுமதிக்க கூடாது என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் எலைன் பெர்சட் தெரிவித்துள்ளார். சுவிஸ்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்று...

ரயில் உட்கட்டமைப்பு வரவு செலவு திட்டத்தில் 1 பில்லியன் பவுண்டுகள் குறைப்பு!

ரயில் உட்கட்டமைப்பு வரவு செலவு திட்டத்தில் இருந்து 1 பில்லியன் பவுண்டுகளை அரசாங்கம் குறைத்துள்ளது. திறைசேரியின் தலைவர் ரிஷி சுனக், முன்னர் அரசாங்கத்தின் ‘சமன் செய்யும்’ நிகழ்ச்சி...

பிளாஸ்ரிக் கழிவிற்கு எதிராக போராடிய மாணவன் பலி?

நெல்லியடியை சேர்ந்த மத்திய கல்லூரி மாணவன் தேவராசா லக்சன் சற்று முன் அகால மரணம் அடைந்தார். குளத்தில் நண்பர்களுடன் பிளாஸ்டிக் கழிவகற்றல் செயற்பாட்டின் போது தாமரை கொடியில்...

மீண்டும் ஒரு நாடகம் அரங்கேறும் நேரம்?

இலங்கையின் வடபுலத்தில் மீண்டும் விடுதலைப்புலிகளது மீள் உருவாக்கம் எனும் நாடகத்தை இலங்கை அரசு அரங்கேற்ற தொடங்கியுள்ளது. ஏற்கனவே பளை பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பினை மீள் உருவாக்க முற்பட்டதாக...

சந்தேஷய வானொலியை நிறுத்தவேண்டாம்?

‘சந்தேஷய வானொலி ஒலிபரப்பு நிகழ்ச்சியை’ 2020 டிசம்பர் 1ஆம் திகதியில் இருந்து நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டமை, ஜனநாயக ரீதியான ஊடக அணுகல் ஒன்றுக்காக முன்னிற்கும் பிபிசி போன்ற ஊடக...

சீமானால் தாக்கம் இல்லையாம்! ரஜினியின் வாக்கைப் பிரிக்கும் யுக்தி!

தனிக்கட்சி வரும் ஜனவரியில் துவக்கப்படும் என்றும், அதற்கான தேதி டிசம்பர் 31ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தனது வழக்கமான பாணியில் அறிவித்துள்ளார் நேர்மையின் சிகரமாக அவருக்கு வேண்டியவர்களால்...

அங்கயன் பெயர்பலகைக்கு ஆப்பு?

மக்களால் தெரிவு செய்யப்பட்ட வலிகிழக்கு பிரதேசசபையினை புறந்தள்ளி அங்கயன் அரங்கேற்ற முற்பட்ட வீதி மைப்பு நாடக பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது. பிரதேசசபையின் அனுமதியின்றி மத்திய அரசு சபைக்கு...

கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசம்! பிரான்ஸ் அறிவிப்பு

பிரான்ஸ் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெஸ் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெஸ் கூறும்போது, “பிரான்ஸ் மக்கள்...

வந்து சேர்ந்தது கொரோனா தடுப்பு மருந்து! விரைவில் விநியோகம்!!

இங்கிலாந்து நாட்டுக்குள் பைஸர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியின் முதல் கட்ட மருத்துகள் வந்து சேர்ந்துள்ளன. குறித்த தடுப்பூசிகள் இரகசியமாக ஓர் இடத்தில் களஞச்சியப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக மிட்லாண்ட்ஸ் பிராந்தியத்தில் உள்ள...

4 கொள்ளையர்கள் கைது! ஒருவர் கைவிலங்குடன் தப்பியோட்டம்!

சாவகச்சேரி – கல்வயல், மட்டுவில் பகுதிகளில் நேற்று முன் தினம் (02) இரவு கடுமையான மழை பெய்துகொண்டிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஐந்து வீடுகளில் உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்த முதியவர்களை...

படையினரது சோத்து பார்சல் அரசியல்!

சோத்துப்பார்சல் அரசியல் மூலம் தமிழ் மக்களது மனங்களை வெல்ல இலங்கை படைகள் விடாது போராடிவருகின்றன. இலங்கை படைகளின் கடந்த கால கொலைகள் மற்றும் வன்முறைகள் என்பது தமிழ்...

அரேபிய நாடுகளில் 50ஆயிரம் இலங்கையர் நட்டாற்றில்?

சுமார் 50ஆயிரம் வரையிலான இலங்கையர்கள் நாட்டிற்கு வெளியே குறிப்பாக அரேபிய நாடுகளில் சிக்குண்டுள்ள நிலையில் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுச் சென்ற நிலையில் கொரோனா தொற்று காரணமாக அங்கு...

முல்லையில் மேலுமொரு மீனவர் சடலமாக மீட்பு?

நந்திக்கடலில் காற்றில் அடித்து செல்லப்பட்ட வள்ளத்தை மீட்க சென்றவர் மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இன்று காலை அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நேற்றைய தினம் பொன்னாலையில் மீன்பிடிக்க சென்றிருந்த...

ஆமிக்கு அறிவுவளர பிரார்த்திக்கும் மனோ?

வடக்கு கிழக்கிலுள்ள படை அதிகாரிகளிற்கு மூளையினை கொடுக்குமாறு பிரார்த்தித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன்.அத்துடன் இந்து கலாச்சார திணைக்களத்தில் இந்து பண்டிகைகள் பற்றிய நாட்காட்டியை பெற்றுக்கொண்டு செயற்படும்படி வடக்கு-...