April 26, 2024

Tag: 22. Dezember 2020

முதல் தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் அப்துல் ஜப்பார் காலமானார்-எம்ஜிஆர், பிரபாகரனால் பாராட்டப்பட்டவர்

 சென்னை: தமிழின் முதல் கிரிக்கெட் வர்ணனையாளர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (வயது 81) உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார். 1980களில் கிரிக்கெட் போட்டிகளுக்கான தமிழ் வர்ணனையாளராக...

ஜேதவன தொல்பொருள் அருட்காட்சியகம் பிரதமரினால் திறந்து வைப்பு

புனரமைக்கப்பட்ட அனுராதபுரம் ஜேதவன தொல்பொருள் அருட்காட்சியகம் மற்றும் உள்ளக சாலை அமைப்பு என்பன புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து...

இரணைமடு குளத்தின் கீழ் பகுதிகளுக்கான வெள்ள முன்னெச்சரிக்கை!

கிளிநொச்சி- இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 33 அடி 6 அங்குலமாக அதிகரித்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை மாவட்டத்தின் சில இடங்களில் 100 மில்லி...

சதொச கிளைகளில் குறைந்த விலையில் முகக்கவசம்!

சதொச கிளை மற்றும் இணை நிறுவனங்கள் மூலம் தரமான முகக்கவசங்களை குறைந்த விலையில் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி மொத்த...

ஜிம் கொலின் ஜென்சோவின்   7 பிறந்தநாள்  22.12.2020

  பிரான்ஸ் வாழ்ந்து வரும்ஜிம் கொலின் ஜென்சோவின் (22.12.19)இன்று தனது அப்பா; அம்மா;  உற்றார்; உறவிவருடனும் :தனது பிறந்த நாளைக்கொண்டாடும்  இவர் வாழ்வில் சிறந்தோங்கி வளமுடன்    வாழ்க பல்லாண்டு என...

மீண்டும் கூட்டு சதி?

அடுத்த மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய பிரேரணை ஒன்றைக் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.அமெரிக்காவும் பிரித்தானியாவும்...

கோத்தாவிடம் நீதியை எதிர்பார்க்கும் சிங்கள தேசம்?

இலங்கையில் காணாமல்போனோர் அலுவலகத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி உபாலி அபேரத்னே நியமிக்கப்பட்டிருப்பது காணாமல் போன பலரின் குடும்பங்களுக்கு எதிரான நேரடி அவமதிப்பு  என்று சந்தியா எக்னெலிகோடா கூறுகிறார்....

சுமந்திரனின் அளாப்பல் இனி செல்லாது: சி.வி?

சுமந்திரன்  சிலரை எல்லா காலத்திலும் முட்டாள்கள் ஆக்கலாம். பலரை சில காலம் முட்டாள்கள் ஆக்கலாம். ஆனால் எல்லோரையும் எல்லாக் காலத்திலும் முட்டாள்கள் ஆக்கமுடியாது. அதுவும் அவருக்கு சட்டம்...

கட்சி தாவியதால் விவாகரத்து கேட்க்கும் கணவன்!

 இந்தியாவின் மேற்குவங்க பாஜக முகாமில் இருந்து திரிணாமுல் கட்சிக்கு மாறிய தனது மனைவி சுஜாதா மொண்டல் கானுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்புவதாக பாஜக எம்.பி. சௌமித்ரா கான் தெரிவித்துள்ளார். தனது...

பிரித்தானியாவில் வீரியப் பரிமாணம் அடைந்த கொரோன! கனடா மக்களுக்கு விடுத்த அவசர எச்சரிக்கை!

பிரிட்டனில் தெற்கு இங்கிலாந்து பகுதியில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து அந்நாட்டில் இருந்து வரும் விமானங்களுக்கு கனடா தடை விதித்துள்ளது.பிரிட்டனில் தெற்கு இங்கிலாந்து பகுதியில்...

தூய தமிழ்த்தேசியவாதி அதிமுகவில் இணைந்தார்!

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த கல்யாணசுந்தரம் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் தங்களை தூய நேர்மையான தமிழ்தேசியவாதிகளாக காட்டி சீமானிடம் குறைகள் இருப்பதாக...

தமிழீழத்தைக் கைவிட்டதாய்ச் சம்பந்தர் தடுமாறலாமா? காசி ஆனந்தன் கண்டனம்

தமிழீழத்தை கைவிட்டதாய் சம்பந்தன் தடுமாறலாமா? என ஈழத் தமிழர் நட்புறவு மையத்தின் தலைவரும், கவிஞருமான காசி ஆனந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கையில்:- தமிழீழத்தைக் கைவிட்டதாய்ச் சம்பந்தர்...

கோத்தா கோபிக்க விடமாட்டேன்:டக்ளஸ்!

கோத்தபாய கோபம் கொள்ள அனுமதிக்கமாட்டேன் என விளக்கமளித்துள்ளார் டக்ளஸ் தேவானந்தா. இந்தியாவில் மத்திய ஆட்சியில் இருக்கின்ற பாரதிய ஜனதா கட்சியினருக்கும் தமிழகத்தல் ஆட்சியில் இருக்கின்ற அ.தி.மு.க. இடையில்...

மோதல் தொடர்கிறது:கொரோனாவை கட்டுப்படுத்த காலம் வேண்டுமாம்?

இலங்கை அரசு கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதார துறையை நம்புவதைவிட படைகளே நம்பிவருகின்றது. இந்நிலையில் நாட்டிலிருந்து கொரோனாவை அகற்றுவதற்கு சிறிது காலமாகலாம் என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண...

நாவல் கொரோனா:அலறுகின்றது சர்வதேசம்?

  நாவல் கொரோனா வைரஸின் புதிய வடிவம் பிரிட்டனில் அதிக தொற்றுகளை ஏற்படுத்தி வருவதாக கூறப்பட்ட நிலையில், ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்குத் தடை...

அடுத்த யாழ்.முதல்வர் யார்?:டிசெ30 தெரிவு!

எழுத்து மூலமன கோரிக்கை முன்வைக்கப்பட்டால் மாத்திரமே ஆதரவளிக்க போவதாக டக்ளஸ் அறிவித்துள்ள நிலையில் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டதன் விளைவாக வறிதாக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின்...

பிரித்தானியாவுக்கான பயணத் தடையை விதித்தன ஐரோப்பிய நாடுகள்!!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்ந்லாந்திலும் பகுதிகளில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.இங்கிலாந்தில் நேற்று லண்டன் மற்றும் தென்கிழக்கு...