April 26, 2024

Tag: 22. Juni 2020

துயர் பகிர்தல் திருமதி ஸ்ரீகாந்தா குலமணி

திருமதி ஸ்ரீகாந்தா குலமணி தோற்றம்: 22 ஜனவரி 1958 - மறைவு: 20 ஜூன் 2020 யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீகாந்தா குலமணி...

துயர் பகிர்தல் திருமதி விசுவாசம்மாள் கனகமணி நவரெட்ணம்

திருமதி விசுவாசம்மாள் கனகமணி நவரெட்ணம் தோற்றம்: 08 ஜூலை 1936 - மறைவு: 17 ஜூன் 2020 இந்தியாவைப் பிறப்பிடமாகவும், கனடா  Etobicoke வை வசிப்பிடமாகவும் கொண்ட ...

நயினாதீவு ஆலய விவகாரம்: பிரதமரின் அவசர உத்தரவையடுத்து படையினரிடம் விசாரணை

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க   நயினாதீவு நாகபூஷனி அம்மன்  ஆலய உற்சவத்தின்போது,  பாதுகாப்பு பணிகளில் இருந்த  படையினர், காலணிகளுடன் ஆலயத்துக்குள் சென்றமை  தொடர்பாக உடனடி விசாரணையை முன்னெடுக்குமாறு பிரதமர்...

ஜோதிடத்தை நம்பி பூட்டிய அறையில் பல ஆண்டுகளாக தனிமையில் இருக்கும் கனகா! தற்போதைய நிலையை பாருங்க

கரகாட்டக்காரன் படத்தை தொடர்ந்து நடிகை கனகா தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்தார். 12 வருடங்கள் சினிமாவில் நடித்து வந்த அவர்,...

யேர்மனியில் நடைபெற்ற அனைத்துலகப் பொதுத் தேர்வு-12ஆம் ஆண்டு தமிழ்.

கொறொனோத் தொற்று உலகெங்கும் அகலக்கால் பரப்பி உலகைத் துவம்சம் செய்து முடக்கிப்போட்டவேளையில் தொலை நோக்கோடு சிந்திக்கும் தமிழ்க் கல்விக் கழகம் மின்னியற் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்திச் சமூக...

செஞ்சிலுவை சங்க மன்னார் கிளை செயலாளரே புகையிரதத்திற்கு முன் பாய்ந்து தற்கொலை! பொலிஸார் தீவிர விசாரணை…..

கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த புகையிரதத்திற்கு முன் பெரியட்டு 41 ஆவது மைல் கல்லுக்கு அருகில் உள்ள புகையிரத வீதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை புகையிரதத்திற்கு...

„அவைத் தென்றல்“ வல்லிபுரம் திலகேஸ்வரன்.எமது கலைஞர்களுக்காய் தாயின் நினைவாக யோகம்மா கலைக்கூடம் அமைத்து திறப்புவிழா காண்கின்றது

""அவைத் தென்றல்" வல்லிபுரம் திலகேஸ்வரன்.அவர்கள் நெடுநாள் சிந்தனையில் முல்லை மண்ணில் எமது கலைஞர்களுக்காய் தாயின் நினைவாக யோகம்மா கலைக்கூடம் அமைக்கவேண்டும் என்ற சிந்தனையில் அயராத உழைப்பில் பல...

கூட்டமைப்பு பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறும்! மாவை

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளை பாதுகாப்பதற்கு அக்காலப்பகுதியில் மண்டூர் மகேந்திரன் பல்வேறு அர்ப்பணிப்பான உதவிகளை வழங்கியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற...

பிரித்தானியாவில் நடைபெற்ற அடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆணிவேர்களாகவும், தமிழீழ தேசியத் தலைவரின் ஆரம்பகாலத் தளபதிகளாகவும் இருந்து,தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு அடித்தளமிட்ட வரலாற்று நாயகர்களின் நினைவு சுமந்தஇந்நிகழ்வில் பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்...

அறிக்கை கேட்கிறார் வடக்கு ஆளுநர்

கிளிநொச்சி – முகமாலையில் இராணுவத்தால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பூரண விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மாகாண பிரதிப்...

வாக்கு எண்ணும் பணி 6ம் திகதியே?

இம்முறை ஆகஸ்ட் 5 நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை தேர்தல் தினத்திற்கு மறு தினம் அதாவது ஆகஸ்ட் 6 ஆம் திகதியே முன்னெடுக்கப்படும் என...

சிங்கள குடியேற்றவாசிகளிற்காக கண்ணீர் விடும் டக்ளஸ்!

வவுனியா, போகஸ்வெவ சிங்கள குடியேற்றத்திற்கு சென்ற முன்னாள் போராளியும் இப்போதைய அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தவிற்கு ஆமோக வரவேற்பளிக்கப்பட்டதாக அவரது கட்சி அறிவித்துள்ளது. சந்தஸ்ரீ ரஜமஹா விகாரை முன்றலில்...

காலணியுடன் காவல்துறை:நடவடிக்கைக்கு கோரிக்கை!

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் கோபுர வாசலில் பாதணிகளுடன் பொலிசார், கடற்படையினர் நடமாடிய விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் கீரிமலை மெய்கண்டார்...

என்னிடம் மிஞ்சியுள்ளது அம்மாவே!

தனது தந்தையினை சிறுவயதில் இழந்த அமரர் ரவிராஜின் மகள் தனது தாயாரின் அரசியல் பயணம் குறித்து நெகிழ்வுடன் பகிர்ந்துள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் தனது ஆதங்கத்தில் பல...

அம்மனுக்கு வந்த சோதனை!

வரலாற்று புகழ் மிக்க நயிhனதீவு நாகபூசணி ஆலயத்தினை அவமதிக்கும் வகையில் இலங்கை காவல்துறை மற்றும் கடற்படையினர் களமிறங்கியமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. தமது பாதணிகளை கூட கழற்றாது காவல்துறை...

வல்வெட்டித்துறை சுற்றிவளைப்பு?

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை, கெருடாவில், சீலாப்புலம் பகுதியில் இன்று (21) அதிகாலை முதல் சுமார் 3 மணிநேரம் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலை...

முஸ்லீம்கள் மீது இன அழிப்பு: மீண்டும் சுமந்திரனின் அஸ்மின்?

முஸ்லீம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது இனச்சுத்திகரிப்பென்ற சுமந்திரனின் வாதத்துடன் மீண்டும் அவரது எடுபிடி அஸ்மின் களமிறங்கியுள்ளார். இனச்சுத்திகரிப்பு என்கின்ற மிகப்பெறும் அநீதியிழைக்கப்பட்ட சமூகத்தின் மீதான வெறுப்பும் பகைமையும் ஒரு...

முகமாலை:இராணுவ நீக்கத்தை வலியுறுத்துகிறது?

முகமாலைப் பகுதியில் இராணுவச் சிப்பாயின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிக்கு வைத்தே படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக முற்போக்கு தமிழ் தேசிய கட்சி குற்றஞ்சுமத்தியுள்ளது. பளை கெற்பேலியைச் சேர்ந்த...

இங்கிலாந்தில் கத்திக்குத்து! மூவர் பலி!!

இங்கிலாந்தில் ஃபோர்பரி கார்டனில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது மூவர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று சனிக்கிழமை பிரித்தானிய நேரப்படி 19:00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது. சந்தேகத்தின் பெயரில்...