Mai 4, 2024

Allgemein

அடுத்து தபால் தொழிற்சங்க கூட்டமைப்பு?

இலங்கையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 4 மணி தொடக்கம் 14 ஆம் திகதி நள்ளிரவு வரை ஒன்றிணைந்த தபால்...

இப்போதெல்லாம் புத்தர் சிலை வந்தால் பிரச்சனை!

அரச ஆதரவுடன் புத்தர் சிலை வைப்பதும் அப்பிரதேசத்தை கைப்பற்றுவதும் எப்போதோ தீர்மானிக்கப்பட்டு திட்டமிடப்பட்ட ஒன்று.இதற்கு எமது தரப்பு தவறுகளும் நிருவாக கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளுமே காரணங்களாகும் என...

இலங்கை வந்தது அமெரிக்க வாகனமாம்!

அமெரிக்க தூதரகத்தால்  ஜப்பானில் தயாரிக்கப்பட்ட சுமார் 60 மில்லியன் பெறுமதியுடைய Toyota Land Crusher 300 அதிநவீன கார் ஒன்று கொள்வனவு செய்யப்பட்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் வந்திறங்கியுள்ளது....

குர்ஆன் அவமதிப்பு:வரவு செலவுக்கு ஆதரவு!

பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் குர்ஆனை அவமதித்ததாக கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிலிருந்து இன்று அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் ஞானசார...

தனியே தன்னந்தனியே!

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான தமிழரசுக்கட்சி மற்றும் தமிழீழ விடுதலை இயக்கமென்பவை தனித்தனியே கூட்டமைப்பிற்கு உரிமை கோரத்தொடங்கியுள்ளன. கனடா உள்ளிட்ட சர்வதேச நாடுகளிற்கான தமது பயணத்தை கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

வடக்கிலும் மூன்றாவது தடுப்பூசி!

வடக்கு மாகாணத்தில் 30வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான மூன்றாவது தடவை தடுப்பூசி வழங்கல். தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆவன்னா கேதீஸ்வரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும்...

இலங்கையில் பயிற்சி பெற்ற பணியாளர்களைப் ஜப்பான் அரசு  பணியில் ஈடுபடுத்த ஆர்வம் காட்டும்

இலங்கையில் பயிற்சி பெற்ற பணியாளர்களைப் பணியில் ஈடுபடுத்துவதற்கு ஜப்பான் அரசு ஆர்வமாக உள்ளது என இலங்கைக்கான ஜப்பானின் புதிய தூதுவர் மிசிகொஷி ஹெதெகி தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில்...

ஃபைசரின் பூஸ்டர் தடுப்பூசி ஒமிக்ரானிலிருந்து பாதுகாக்கும்

ஃபைசர்/பயோஎன்டெக் (Pfizer/BioNTech) தடுப்பூசியின் மூன்று டோஸ்கள் Omicron மாறுபாட்டிலிருந்து மக்களை பாதுகாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இரண்டு டோஸ்களைப் பெற்றவர்களுக்கு தொற்று அல்லது வேறு எந்த வகையான நோய்க்கும் எதிராக...

மட்டக்களப்பில் பெண்கள் வீதியில் போராட்டம்!

ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி, கிழக்கு மாகாண பெண்களால் ஒன்றிணைக்கப்பட்ட அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், கவனயீர்ப்புப் பேரணி, இன்று (09) காலை முன்னெடுக்கப்பட்டது.மட்டக்களப்பு - கல்லடி...

அடுத்து புகையிரத போராட்டம்!

இலங்கையில் பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் நாட்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர். தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்பட நிறைவேற்று குழு ஏகமனதாக...

மற்றொரு பங்காளியும் ஆளுநர் கதிரையில்!

வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக கடற்படையின் அட்மிரல் (Admiral of the Fleet) வசந்த கருனாகொட இன்று (09) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...

முடக்கமில்லை!

இலங்கையினை முழுமையாக முடக்காது கோவிட் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுகதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய...

ஆளுநர் கதிரை: கோத்தாவின் அன்பு பரிசு!

கொழும்பில் தமிழ் இளைஞர்களை கப்பம் பெற கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டினை எதிர்கொண்டுள்ள  முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரனாகொட, வடமத்திய மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன....

முன்னணி – தமிழரசு கூட்டினால் காரைநகரில் கதகதப்பு!

  முன்னணி - தமிழரசு கூட்டினால் மற்றுமொரு சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது காரைநகர் பிரதேச சபை கடந்த 10ஆம் திகதி ஆட்சி அமைத்த நிலையில் இன்று...

அச்சுறுத்தல்:ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க விசேட குழு!

இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதான அச்சுறுத்தல் சம்பவம் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன...

சிறுமிகளை காணோம்!

தென்னிலங்கையின் வத்தேகம - மீகம்மன பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் இருந்து ஐந்து சிறுமிகள் காணாமல் போயுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இந்த சிறுமிகள்...

திறக்க சொன்னார் கோத்தா!

யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு செல்லும் கட்டுவன் - மயிலிட்டி வீதியில்  உள்ள 400 மீற்றர் வீதி இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வீதியை விடுக்க படையினர் கடந்த...

இந்து ஒன்றியம் கண்டனம் !

பாகிஸ்தான் சியால்கோட்டில், பிரியந்த குமார என்ற இலங்கை பொறியியலாளர் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இலங்கை இந்து ஒன்றியம் கண்டனம் தெரிவிக்கிறது. பிரியந்த குமார என்ற இளம்...

இலங்கை நாடாளுமன்ற நுழைவாயிலில் எதிர்கட்சி போராட்டம்!!

இலங்கை நாடாளுமன்றத்தில் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரியும், ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு சிலரின் அராஜக செயற்பாடுகளை கண்டித்தும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின்...

புலம்பெயர் பணத்தினை முடக்கும் கோத்தா?

புலம்பெயர்வு உறவுகளது முக்கிய பணப்பரிமாற்றத்தை முடக்க இலங்கை அரசு மும்முரமாகியுள்ளது.அதனை சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகள் ஊடாக இலங்கைக்கு அனுப்பப்பட்ட வெளிநாட்டுப் பணமென இலங்கை அரசு அடையாளப்படுத்திவருகின்றது. இந்நிலையில்...

மூன்று உடலங்களும் மீட்பு!

முல்லைத்தீவு சுற்றுலா கடற்கரையில் குளிக்கச் சென்று காணாமல் போன  மூன்று இளைஞர்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கடலில் நேற்று மாலை விஜயகுமாரன் தர்சன்(தோணிக்கல் வவுனியா),சிவலிங்கம் சமிலன்(மதவுவைத்தகுளம் வவுனியா),...

வெளிநாடுகளிடம் மண்டியிடோம்!! பகிரங்கமாக அறிவித்தது சிறிலங்கா

  நாட்டின் கடன் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வெளிநாட்டு நிறுவனங்களிடம் மண்டியிட வேண்டிய அவசியம் சிறிலங்காவிற்கு இல்லை என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் (Ajith...