Mai 4, 2024

Allgemein

இறக்கை கட்டி ஆகாயத்தில் பறக்கிறது எரிபொருள்!

இலங்கையில்  எரிபொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் கட்டணத்தை அதிகரிப்பது அத்தியாவசியமானது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை 25...

கலிபோர்னியாவில் நிலநடுக்கம்!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ரிக்டர் அளவுகோலில் 6.2 அலகாக நிலநடுக்கம் பதிவானது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. கலிபோர்னியாவின் வடக்கு பகுதியில் பதிவான இந்த...

இலங்கைக்கு உதவ முன் வரும் சீனா

இலங்கை எதிர்நோக்கி வரும் டொலர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்கில் சீன அரசாங்கம் 1.5 பில்லியன் டொலர்களை வழங்க உள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆளும் கட்சியின் முக்கிய...

மில்லியனில் சம்பளம்பெறும் கப்ரால்?

  இலங்கையின் பொருளாதாரத்தை காப்பாற்ற வந்த முன்னாள் மற்றும் இந்நாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் கப்ரால் சம்பளமாக ஏழு இலட்சம் வரை கல்லா கட்டுவது அம்பலமாகியுள்ளது....

மன்னாரில் நாளை பணிப்புறக்கணிப்பு!

இலங்கையில்  ஐந்து மாவட்டங்களிலுள்ள அரச வைத்தியசாலை வைத்தியர்கள் நாளை(20) 24 மணித்தியால அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, நாளை (20) காலை...

பழைய இரும்பு திருட்டில் முப்படைகளும்?

யாழ்ப்பாணத்தில் பழைய  இரும்பு வியாபாரத்தில் முப்படைகளும் மும்மரமாகியுள்ளன. மயிலிட்டி துறைமுகத்தில் பழைய இரும்பு விற்பனை செய்த கடற்படையினர் முன்னதாக அகப்பட்ட நிலையில் தற்போது இராணுவம் அகப்பட்டுள்ளது. மின்சார...

பாலியல் லஞ்சம்:அகப்பட்டார் மருத்துவர்!

ஆளும் தரப்பின் சகபாடிகளுள் ஒருவரான வைத்தியர் நவீன் டி சொய்சா பாலியல் இலஞ்சம் கோரியுள்ளமை அம்பலமாகியுள்ளது. புதிய நியமனம் கோரும் பெண் வைத்தியர்களிடம் அரச வைத்திய அதிகாரி...

மீண்டும் கைது வேட்டை!

  இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட ஆறு  இந்திய ட்ரோலர் மீன்பிடி படகுகளை நெடுந்தீவுக் கடற்பரப்பில் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்திய மீனவர்களின்...

இலங்கையில் கறுப்புச் சந்தை மாபியா!! வெளிச்சத்திற்கு வந்த தகவல்

உரத்தை இறக்குமதி செய்வதன் மூலம் கறுப்புச் சந்தை மாபியா நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். லுணுகம்வெஹெர பெரலிஹெல பிரதேசத்தில் இடம்பெற்ற...

முல்லையிலும் ஒரு வித்தியாவா?

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூங்கிலாறு கிராமத்தில் காணாமல் போன 12 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மூங்கிலாறு வடக்கு, 200 வீட்டுத் திட்டம் என்ற...

யாழ்ப்பாணத்தின் புதிய கட்டளைத் தளபதி நியமனம்!!

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தலைமையத்தின் 27 ஆவது கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் டி.ஜி.எஸ் செனரத் யாபா ஆர்.டபிள்யுபி.ஆர்.எஸ்.பி.என்.டி.யு சிரேஷ்ட அதிகாரி நேற்று தனது கடமைகளை...

தாதியர் சபை தேர்தலும் தமிழர்களின் எதிர்காலமும் – மருத்துவர் முரளி வல்லிபுரநாதன்

கடந்த 11ம் திகதி நாடளாவிய ரீதியில் 37000 தாதியரை பிரதிநிதித்துவப்படுத்தி 33 நிலையங்களில் இடம் பெற்ற தாதியர் சபைத் தேர்தலை  இந்த நாட்டிலுள்ள மக்களின் எதிர்கால வாக்களிக்கும் போக்கை...

எட்டி உதைக்காத கதை?

  தொடர்ந்தும் பின்னடைவுகளை சந்தித்துவரும் கோத்தா அரசு அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் பல அமைச்சரவை மாற்றங்களைச் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்படி பல...

ஆளும் தரப்பு குடுமிப்பிடி உச்சத்தில்!

ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக இணைய ஊடகம் மற்றும் வார இறுதி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பதவி விலகுவது தொடர்பில் ஜனாதிபதிக்கு நீண்ட...

எட்டிப்பார்த்த சீன தூதர்!

புலி எதிர்ப்பில் ஊன்றிப்போயுள்ள இந்திய ராஜதந்திர வட்டாரங்களை சீன நகர்வுகள் அச்சமடைய வைத்துள்ளது. வடமாகாணத்தில் சீன உயர்மட்ட அதிகாரிகள் கடந்த சில நாட்களாக முன்னெடுத்துவரும் நகர்வுகளே அதிர்ச்சியை...

எரிவாயு:பதவி விலக கோரிக்கை!

எரிவாயு நெருக்கடி காரணமாக இலங்கையின் பொருளாதாரம் தற்போது அதிக ஆபத்தில் உள்ளது. சந்தையில் சுமார் 75 வீதத்தை விநியோகிக்கும் லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம், அமைச்சர் லசந்த...

இந்து மதகுரு படுகொலை:சந்தேகநபர் கைது!

கடந்த ஜூலை மாதம் கதிர்காமம் நாகஹா வீதியில் இந்து மதகுரு ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட பல குற்றங்களில் தேடப்பட்டுவந்த  பல குற்றங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு...

வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களை மூடும் சிறிலங்கா அரசாங்கம்

நாணயக் கட்டுப்பாட்டின் கீழ் வெளிநாடுகளில் இயங்கி வரும் இரண்டு தூதரகங்கள் மற்றும் இரண்டு துணைத் தூதரகங்களை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிநாட்டுச் சேவைக்கான செலவினங்களைக் குறைப்பதன் மூலம்...

இலங்கை பாரிய ஆபத்தில்!

இலங்கையில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் கண்டறியப்படும் சூழலில் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடிக்காமல் செயற்படும் போது நாடு பாரிய ஆபத்தான நிலையை நோக்கி செல்லக்கூடும் என பொது சுகாதார...

வறுமையில் டக்ளஸ்:கடன் நிலுவை மூன்று கோடி!

இலங்கையில் மூத்த அமைச்சர்கள் உட்பட தற்போதைய மற்றும் கடந்த 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொத்தம் 40 கோடி ரூபாய்க்கு மேல் தண்ணீர் கட்டணம் பாக்கி வைத்துள்ளமை அம்பலமாகியுள்ளது....

ஓய்வெடுக்கிறார் சாம்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பதவியிலிருந்து இரா.சம்பந்தன் விலகவுள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் அதனை கட்சியின் இரண்டாம் மட்ட தலைவர்கள் மறுதலித்துவருகின்றனர். எனினும் கூட்டமைப்பை...

மனித உரிமைகள் மிக மோசம்!! மாற்றி அமைக்கும் வாய்ப்பு ஐரோப்பிய ஒன்றியமிடம் உள்ளது!!

சிறீலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தின்கீழ் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மிகவும் மோசமடைந்துவரும் நிலையில், மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை உரியவாறு நிறைவேற்றுமாறு அரசாங்கத்தின்மீது அழுத்தம் பிரயோகித்து தற்போதைய...