Mai 18, 2024

Allgemein

வெளிநாடுகளிடம் மண்டியிடோம்!! பகிரங்கமாக அறிவித்தது சிறிலங்கா

நாட்டின் கடன் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வெளிநாட்டு நிறுவனங்களிடம் மண்டியிட வேண்டிய அவசியம் சிறிலங்காவிற்கு இல்லை என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் (Ajith Nivard...

திருமணத்தில் பங்கேற்க சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து 31 பேர் பலி!!

கென்யாவில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற பஸ் விபத்தில் சிக்கி 31 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. கென்யா நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை...

இலங்கைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த சீனா

சேதன உரம் நிராகரிக்கப்பட்டமைக்கு நட்டஈடாக 8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென கோரி சீன நிறுவனம், சிங்கப்பூர் தீர்ப்பாயத்தில் இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளது....

கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு! ஒருவர் பலி! மற்றொருவர் காயம்!

கிளிநொச்சி, உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் குண்டொன்று வெடித்ததில் ஒருவர் மரணமடைந்தார். சம்பவத்தில் காயமடைந்த 13 வயதானசிறுவன் , கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கிடைத்த மர்மப் பொருளொன்றை கிரைண்டர்...

பிரியந்த குமார : குழப்பி கொள்ள தேவையில்லை!

இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளையும், இந்த பாகிஸ்தான் சியால்கோட் பிரியந்த குமார படுகொலைகளையும் போட்டு குழப்பி கொள்ள தேவையில்லை என தெரிவித்துள்ளார் மனோகணேசன். தனிப்பட்ட முறையில் கொலைகள், தாக்குதகள்...

இலங்கை:மீண்டும் முடக்கமா?

எல்லைகள் மூடல் மற்றும் முடக்கம் போன்ற கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்படலாம் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒமிக்ரோனால் ஏற்பட்டுள்ள புதிய ஆபத்து குறித்து சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி,...

ஞானசாரரை கௌரவப்படுத்திய முஸ்லீம்கள்?

இலங்கையின் தீவீர முஸ்லீம் எதிர்பாளரும் இனவாதியாக அடையாளப்படுத்தப்பட்ட ஞானசார தேரரிற்கு ஆயிரக்கணக்கில் திரண்டு தமது விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளது இலங்கை முஸ்லீம் சமூகம். கல்முனை கடற்கரை பள்ளி நாகூர்...

ஒரே தள்ளுமுள்ளு!

நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவம் தொடர்பான சகல தகவல்களையும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார  இன்று நாடாளுமன்ற அவைக்கு தெரியப்படுத்தியுள்ளார். அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ...

உக்கிரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்பு!! புதினுடன் பேசத் தயார்!! பைடன்

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் கடந்த 300 வருடங்களாக இருந்த உக்ரைன் கடந்த 1991ம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் துண்டுகளாக உடைந்த பின்பு, விடுதலை பெற்று தனி நாடாக மாறியது.  கடந்த...

கரன்னாகொடவை காப்பாற்ற காலக்கெடு!

கப்பம் கோரி   கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை  காணாமலாக்கிய  சம்பவத்தில், முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட...

குத்தகைக்கு வெலிக்கடை சிறை!!

வெலிக்கடை சிறைச்சாலையின் 42 ஏக்கர் காணியை கலப்பு அபிவிருத்தி திட்டத்துக்காக நீண்டகால அடிப்படையில் குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.கலப்பு அபிவிருத்தி திட்டத்திற்காக நீண்ட கால அடிப்படையில் காணிகளை குத்தகைக்கு...

பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் அதுவரை அமர்வுகளில் கலந்துகொள்ள மாட்டோம்

தமது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை மீண்டும் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளப்போவதில்லை என, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல...

யாழில் சம்பிக்க!!

வடக்கிற்கு வருகைதந்த முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார்.யாழ்ப்பாணத்தின் பேருந்து நிலையம் பகுதிக்கு விஜயம் செய்த அவர் அங்குள்ள...

வேண்டாம் இழுவை மீன்பிடி:கையெழுத்து வேட்டை

இழுவைமடி மீன்பிடித் தொழிலுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்தி நிலையான மீன்பிடித் தொழிலை உறுதிப்படுத்த கோரி இன்றையதினம்  யாழ்ப்பாணத்தில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தேசிய மீனவ ஒத்துழைப்பு...

அமெரிக்க நீர்மூழ்கிமீது சீன நீர்மூழ்கி மோதியதா?

2021 ஒக்டோபர் 2-ம் திகதி அல்லது அதற்கு முன்னர் அமெரிக்காவின் அணுவலுவில் இயங்கும் USS CONNECTICUT என்னும் நீர்மூழ்கிக்கப்பல் கடலுக்கடியில் இனம் தெரியாத பொருள் ஒன்றின் மீது மோதியதால் அதில்...

கோத்தா பறக்கிறார்;இருளில் இலங்கை!

இலங்கை இருளில் திண்டாட ஐந்தாவது இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் (IOC) கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(03) ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு பயணமானார். “சூழலியல், பொருளாதாரம், தொற்றுநோய்”...

யாழ்ப்பாண தீவுகளில் சீனா இருக்கும்!

சீனாவின் ஒப்பந்த நிறுவனங்கள் வடக்கு தீவுகளில் மின் திட்டங்களை நிறைவேற்றுவதில் இருந்து பின்வாங்கவில்லை என்று சீன தூதரகம் தெரிவித்துள்ளது. முன்னதாக திட்டம் ஆண்டு தொடக்கத்தில் இலங்கையால் இடைநிறுத்தப்பட்டதாகவும்,...

இலங்கைக்கும் வந்து சேர்ந்தது முதலாவது ஒமிக்ரான்

புதிதாகப் பரவிவரும் கொரோனாவின் திரிபான ஒமிக்ரான் இலங்கையில் ஒருவருக்க அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.தென்னாபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவரே இவ்வாறு ஒமிக்ரான் திரிபுடன் அடையாளம்...

இராணுவத்தை தண்டிக்கவேண்டும்:சரத்பொன்சேகா!

தமிழீழவிடுதலைப்புலிகள் என்ற அடிப்படையில் சிறையில் உள்ளவர்களை விடுவிக்கும் நடவடிக்கையின்போது தம்மை கொலை செய்ய வந்த மொரிஸ் என்பவரை விடுதலை செய்யுமாறு சரத் பொன்சேகா நீதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்....

அரசியல் கைதிகள் :கோத்தாபாய உத்தரவு!

வடக்கிற்கு விஜயம் செய்த ஒரே நாடு ஒரே சட்ட செயலணியின் தலைவர் ஞானசார தேரர், அரசியல் கைதிகளை ஜனாதிபதி விடுதலை செய்வதாக என்னிடம் கூறினார் " என...

மின்சாரம் திரும்புவது கேள்விக்குறி?

இலங்கையில் கொத்மலை முதல் பியகம வரையிலான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு மின் தடைக்கு காரணம் என மின்சார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இன்று...

இருளுள் இலங்கை:ஒமிக்ரானும் வந்தது!

இலங்கை மின்சாரசபை பணியாளர்களும் போராட்டத்திற்கான முன்னறிவிப்பினை விடுத்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் பல இடங்களில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது. அதனை சீர்ப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என இலங்கை...