Mai 4, 2024

Allgemein

மருத்துவரும் நாமும் நிகழ்வில் காந்தரூபன் அவர்கள் இன்றய கொறொனா நிலைபற்றி. STS தமிழ் தொலைக்காட்சில் 17.12.2021

மருத்துவரும் நாமும் நிகழ்வில் யேர்மனி நொயிஸ் நகரில் வாழ்ந்து வரும் மருத்துவ வேதியல் மற்றும் குருதிப் பரிமாற்றத்துக்கான மருத்துவருமான காந்தரூபன் பாலசுப்பிரமணியம் கலந்து கொண்டு இன்றய கொறொனா...

இலங்கையில் எம்பிக்கள் பறக்கின்றனர்?

இலங்கையில் குறைந்தபட்சம் 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருட இறுதி விடுமுறை காலத்தை வெளிநாட்டில் கழிக்க உள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விடுமுறைக் காலத்தில் வெளிநாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளவர்களில்...

15வருடத்தின் பின்னர் குற்றமற்றவரென கண்டுபிடிப்பு!

கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியொருவரை நிரபராதி என தெரிவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. மானிப்பாய் வீதி ,...

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பயங்கரவாதச் சட்டமே முக்கியம்!!

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் அல்லது சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர வேண்டுமென சர்வதேச சமூகம் வலியுறுத்தினாலும், இலங்கையில் இன்று உறுதியான சூழ்நிலையொன்று உருவாக பயங்கரவாத தடை சட்டமே பாரிய...

ஐ.நா உதவிப் பொதுச்செயலாளர் கன்னி விக்னராஜா அரச தரப்புடன் சந்திப்பு

இலங்கைக்கு வருகைதந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச்செயலாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியப் பணிப்பாளருமான கன்னி விக்னராஜா நேற்றைய தினம் வெளிவிவகார அமைச்சர்,...

சிறிலங்காவின் பொக்கிசத்தை அள்ளிச்செல்ல கடும் போட்டி

இலங்கையில் கண்டறியப்பட்ட உலகின் மிகப்பெரிய நீலக்கலை (blue sapphire) கொள்வனவு செய்வதற்காக அமெரிக்காவும், சீனாவும் விலைமனுக் கோரலுக்கான விண்ணப்பத்தை முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரத்தினபுரி – பட்டுகெதர...

இலங்கையில் கண்டு எடுக்கப்பட்ட மிகப்பெரிய நீல இரத்தினக்கல் தொடர்பில் வெளியாகும் தகவல்

உலகின் மிகப்பெரிய 310 கிலோகிராம் நிறையுடைய நீல மாணிக்கக்கல் ஒன்று பலாங்கொடையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. 15 இலட்சத்து 50 ஆயிரம் கரட் பெறுமதியான நீல மாணிக்கக்கல் ஒன்றே...

வரலாற்று சாதனை படைத்தது நாசா

நாசாவின் பார்க்கர் சோலார் விண்கலம் வரலாற்று சாதனையாக முதல் முறையாக சூரியனின் வளிமண்டலத்தில் நுழைந்துள்ளது. பூமி சூரியனில் இருந்து சுமார் 93 மில்லியன் மைல் தொலைவில் உள்ளது....

அவுஸ்திரேலியாவில் சிறைவைக்கப்பட்ட அகதிகள் கனடாவில் குடியமர்வு!

கடந்த எட்டு ஆண்டுகளாக அவுஸ்திரேலிய அரசால் பப்பு நியூ கினியா தீவு நாட்டில் சிறைவைக்கப்பட்டிருந்த 7 அகதிகள் தனிநபர்கள் ஸ்பான்சர் மூலம் கனடாவில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலிய அரசால்...

நத்தார், புது வருடத்தில் திடீர் சுற்றிவளைப்புகள்

நத்தார் மற்றும் புது வருட பண்டியைகளை முன்னிட்டு, அத்தியவசியப் பொருள்களின் கட்டுப்பாட்டு விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள்,  பாவனையாளர் அலுவலகல்கள் அதிகார...

பாணும் இல்லையாம்?

இலங்கையில் கோதுமை மா நிறுவனங்களால் பேக்கரிகளுக்கு வழங்கப்படும் கோதுமை மாவின் அளவு 50 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பல பேக்கரியில் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை...

பதவியை ராஜினாமா செய்கிறாரா சமல் ராஜபக்ச

ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தர பதவி விலகாவிட்டால் தாம் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும் என அமைச்சர் சமல் ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி...

பயணிகளுடன் பாரிய விபத்திலிருந்து தப்பியது சிறிலங்கன் எயார்லைன்ஸ் – இன்று மாலை சம்பவம்

  இன்று (14) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சவுதி அரேபியாவின் தமாம் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் ஹைட்ரோலிக் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக...

நூற்றியோராவது குழு வந்தது- சென்றது!

கோத்தபாய ராஜபக்சவினால் புதிதாக உருவாக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, கிளிநொச்சிக்கு இன்று (13) விஜயம் மேற்கொண்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட தரப்புகளின்...

சுதந்திரக்கட்சி மீது பொதுஜனபெரமுன தாக்குதல்!

பொதுஜனபெரமுன மற்றும் சுதந்திரக்கட்சியிடையேயான மோதல் உக்கிரமடைந்து வருகின்றது. இந்நிலையில் மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளரும் சுதந்திரக்கட்சியின் மஸ்கெலியா தொகுதி ஒருங்கிணைப்பாளருமான பெரியசாமி பிரதீபன் இன்று(13) காலை...

300 கிலோ http://eelattamilan.stsstudio.com/கிராம் எடையுள்ள கடலாமை அகப்பட்டது!

சுமார் 300 கிலோ கிராம் எடையுள்ள கடலாமையை பிடித்து வந்த ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாவாந்துறையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே...

இலங்கை:உரமும் வெடிக்கின்றது!

இலங்கையில் திரவ உரக் கான்கள் வெடித்தமைக்கான காரணத்தை  ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்  பிரயோக விஞ்ஞான பீடத்தின் பேராசிரியர் மெத்திகா விதானகே விளக்கினார். தற்போது உரக்கான் வெடிப்பது  நானோ...

இலங்கை கலவர பூமியாக மாறும் அபாயம்!! ஆளும் தரப்பு எம்.பி தகவல்

இன்னும் இரண்டு வாரங்களில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு முடிந்து பூச்சியமாகி, நாட்டில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்...

இதுவா ஆசியாவின் ஆச்சரியம்? அரசாங்கத்தை கடுமையாகச் சாடிய கொழும்பு பேராயர்

ஆசியாவின் ஆச்சரியம் இதுவா? என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை (Malcolm Ranjith) அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார். கனேமுல்ல பெல்லக தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் இன்று...

துல்லியமாக இலக்கை அழிக்கும் பினாகா ஏவுகணை சோதனை வெற்றி

  வெவ்வேறு தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் பினாகா ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ரக ஏவுகணைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி...

இலங்கையின் மாகாண சபையும் இந்தியாவின் 13வது திருத்தமும்! பனங்காட்டான்

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிதாமகர்களான ஜே.ஆரும், ராஜீவும் இன்று உயிருடனில்லை. ஒப்பந்தத்தை முழுமையாக எதிர்த்த பிரேமதாசவும் அத்துலத்முதலியும்கூட உயிருடனில்லை. ஒப்பந்தம் பிரசவித்த மாகாண சபை கோதபாயவின் புதிய அரசியலமைப்பில்...

மீண்டும் இலங்கையில் மின்வெட்டு!

  இலங்கையில் பல பகுதிகளிலும் மீண்டும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் செயலிழந்த மின் பிறப்பாக்கி இயந்திரத்தில் திருத்தப் பணிகள் இடம்பெற்றுவருவதால் இன்று மாலை 6...