April 28, 2024

Monat: Januar 2023

திரு, திருமதி அனுசா மயூரன் தம்பதியினரின்(07.01.2023)திருமண நாள் வாழ்த்து

யேர்மனியில் வாழ்ந்து வரும் திரு திருமதி அனுசா மயூரன் தம்பதிகள் இன்று தமது திருமணநாள் தன்னை , உற்றார், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் இணைந்து கொண்டாடுகின்றனர்இவர்கள் இல்லறத்தில்இன்னும் சிறப்புற்றுநல்லறமே...

யாழ். மாநகரத்திற்கு புதிய முதல்வர் தெரிவு

 யாழ் மாநகர சபைக்கு மீண்டும் முதல்வர் தெரிவு இடம்பெறவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியாகியுள்ளது யாழ் மாநகர சபையின் 2023ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம்...

எல்லையில் நான்கு தமிழ் இளைஞர்கள் மரணம்!

 முல்லைத்தீவு பகுதியை சேர்ந்தவரான தமிழரான ரத்னராசா சஜந்தன் (33) ஜரோப்பாவிற்கு இடம்பெயர முயன்றபோது பெலாரஸ் எல்லையில் இறந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.இவரோடு இன்னும் மூன்றுபேரை காணவில்லை...

10ம் திகதி வரையே போராட்டமாம்!

தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைய கோரி, வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இரண்டாவது நாளாக இன்றைய தினம்...

தமிழரசு நாளை கூடுகிறது!

தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நாளைய தினம் சனிக்கிழமை மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு மத்திய குழு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது தமிழ்த்...

யாழ்.திரைப்பட விழாவில் நிதர்சனம் தொடர்பில் பேசாதமைக்கு கவலை தெரிவித்த பார்வையாளர்!

யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவானது யாழ்ப்பாணத்தவர்களுக்குரியது இல்லை என இயக்குனர் அனோமா பொன்சேகா காட்டமாக தெரிவித்துள்ளார்.  " யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா" எனும் பெயரில் யாழ்ப்பாணத்தில்...

இரண்டாவது நாளாகவும் தொடரும் போராட்டம்!

தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைய கோரி, வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம்  இரண்டாவது நாளாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும்...

நாட்டு மக்கள் போராட்டத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்க வேண்டும்!

புனர்வாழ்வு சட்டத்தை இயற்றி முதலில் அரசியல்வாதிகளுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய...

யாழ்ப்பாணத்தில் தேசிய பொங்கல்!

தேசிய தைப்பொங்கல் நிகழ்வு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொண்டாடப்படவுள்ளது.  அந்நிலையில் தேசிய பொங்கல் நிகழ்வு தொடர்பான முன்னேற்பாட்டு கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை, ஜனாதிபதி செயலக அதிகாரிகள் மற்றும் யாழ்ப்பாணம்...

பாதை மாற வேண்டாம்:எச்சரிக்கை

எமது அரசியல் உரிமைகளை மீட்டு எடுப்பதற்காக மிகப்பெரும் விலைகளைக் கொடுத்து நிற்கும் எமது இனத்தின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்கும் பொறுப்பில் இருக்கும் அனைவருக்கும் பாரிய அளவிலான வரலாற்றுப்...

தமிழ் தரப்புக்களை சமஸ்டிக்கு வரச்சொல்லி போராட்டம்!

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெறமுடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் திரளச்செய்ய ஒன்றிணைவோம் என வலியுறுத்தி மக்கள் போராட்டங்கள்...

இளவரசர் வில்லியம் என்னைத் தாக்கினார் – இளவரசர் ஹாரி

சகோதரர் வில்லியம் தன்னை உடல் ரீதியாகத் தாக்கியதாகக் இளவரசர் ஹாரி கூறியதாக பிரித்தானியாலிருந்து வெளிவரும் கார்டியன் நாளேடு கூறியுள்ளது. இளவரசர் ஹாரி எழுத்திய  டியூக் ஆஃப் சசெக்ஸின்...

நிதி மோசடி: வல்வெட்டித்துறை பிரதேசத்தை சேர்ந்த இரு பெண்கள் கைது

நிதி மோசடி தொடர்பில் இரண்டு பெண்களை காங்கசன்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நீதிமன்ற வழக்கு பொருட்களான உள்ள 70 பவுண் தங்கத்தை விடுவித்து...

கோட்டா நாடு திரும்பினார்

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தனிப்பட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (வியாழக்கிழமை) இலங்கை வந்தடைந்தார். அதன்படி இன்று காலை ராஜபக்சவும் அவரது மனைவியும்...

ஈழத்து சிதம்பர தேர்த்திருவிழா!

ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைநகர் சிவன் கோவில் திருவெம்பாவை மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.  கடந்த புதன் கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து...

கேணல். கிட்டு உட்பட 10 மாவீரர்களின்.. 30ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும்..!Fanny Leicht Str. 27 70563 Stuttgart

‘மூத்த தளபதி’கேணல். கிட்டுஅவர்கள் உட்பட 10 மாவீரர்களின்.. 30ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும்..! மக்கள் சந்திப்பும்..!!"வீரவணக்க நிகழ்வும் அரசியல் அமர்வும்”இடம்:Fanny Leicht Str. 27 70563 Stuttgartநாள்:21-01-2023சனிக்கிழமைநேரம்:மாலை...

தேர்தலை தடுத்தால் நீதிமன்றை நாடுவோம்!

தேர்தலை பிற்போடவோ , தடுக்கவோ முயற்சித்தால்  நீதிமன்றத்தினை நாடி சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கான எங்களுடைய முழுமையான அழுத்தத்தினை கொடுப்போம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற...

ஐ.நா உதவிப் பொதுச் செயலாளர் கன்னி விக்னராஜா ரணில் சந்திப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் கன்னி விக்னராஜா (Kanni Wignaraja) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழு இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில்...

கொழும்பு போர்ட் சிட்டியைப் பார்வையிட்ட முன்னாள் பிரதமர் கமரூன்

இலங்கைக்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் கொழும்பு போர்ட் சிட்டிக்கும் விஜயம் மேற்கொண்டுள்ளார். கொழும்பு போட்டிசிட்டியின் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரெயாஸ் மிகுலர்...

தரவை துயிலும் இல்லத்தை ஆக்கிரமிக்கும் முயற்சிக்கு எதிராக போராட்டம்

மட்டக்களப்பு கிராண் தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் வித்துடல்களுக்கு மேலாக மேற்கொள்ளப்படும் மர நடுகைக்கு எதிராக இன்று பாரிய கண்டன ஆர்ப்பாடம் முன்னெடுக்கப்பட்டதுடதுடன் அங்கு நடப்பட்ட பெயர்ப்பலகை...

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப இறுதி திகதி ஜனவரி 23!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி தினம் ஜனவரி 23ஆம் திகதி என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, தபால் மூல...

மருதங்கேணி பிரதேச செயலக உத்தியோகஸ்தர் உயிரிழப்பு!

விபத்தில் சிக்கிய மருதங்கேணி பிரதேச செயலக உத்தியோகஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  யாழ்ப்பாணம் வெற்றிலைக்கேணி பகுதியில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், மருதங்கேணி பிரதேச...