April 20, 2024

Tag: 21. Januar 2023

தேர்தல் நடந்தே தீரும்!

ஜனவரி 19 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேர்தல் நிதி ஒழுங்குமுறை சட்டத்திற்கான ஒழுங்குமுறைகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஒரு வாரத்திற்குள் தயாரிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்...

வெட்கங்கெட்ட தமிழ் தரப்பு!

பயத்தை ஏற்படுத்தி தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை என்று சொல்லி தேர்தலை கால தாமதம் ஆக்கி மக்களுக்கு இருக்கின்ற உரிமைகளை பறித்தெடுப்பதற்கான நடவடிக்கைகளை இன்று மேற்கொள்வதை பார்ப்பதாக...

கிளியில் வீட்டிற்குள் பிளவு!

தமிழ் தேசியக்கூட்டமைப்பில் பங்காளிக்கட்சிகளை தமிழரசு கட்சி புறந்தள்ளி தேர்தலில் தனித்து பயணிக்கமுற்பட்டுள்ள நிலையில் தமிழரசுக்கட்சியும் இரண்டாக பிளவுண்டுள்ளது. அவ்வகையில் கிளிநொச்சி மாவட்டத்திற்குற்பட்ட கரைச்சி பிரதேச சபையில் எம்.ஏ.சுமந்திரனின்...

நுவரேலியாவிற்கு சுற்றுலா சென்ற மாணவர்களின் பஸ்ஸும் வானும் விபத்து – 7 பேர் உயிரிழப்பு!

நுவரேலியா நானுஓயா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு தேஸ்டன் கல்லூரி மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்ற பஸும் , வான் ஒன்றும்...

ஜெய்சங்கர் – இ.தொ.கா உறுப்பினர்கள் சந்திப்பு!

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் தோட்ட உட்கட்டமைப்பு அமச்சின் ஊடாக நிர்மாணிக்க இருக்கும் பத்தாயிரம்...

1008வது தடவை:13ஜ அமுல்படுத்தவும்!

13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதும், மாகாண சபைத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதும் அரசியல் அதிகாரப் பகிர்வு அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கு மிகவும் முக்கியமானது என இந்திய வெளிவிவகார...

சுதந்திரமில்லா நாட்டில் கோடிக்கணக்கில் செலவழித்து எதற்கு சுதந்திர தினம் ?

சுதந்திரம் இல்லாத நாட்டில் எதற்காக கோடிக்கணக்கில் செலவழித்து சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் ?  என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க...