April 20, 2024

கோட்டா நாடு திரும்பினார்

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தனிப்பட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (வியாழக்கிழமை) இலங்கை வந்தடைந்தார்.

அதன்படி இன்று காலை ராஜபக்சவும் அவரது மனைவியும் டுபாயில் இருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததனர்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert