März 29, 2024

Tag: 9. Januar 2023

பிராங்போட் தமிழ்மன்றம் நடா த்தும்ஆண்டுவிழா!28.01.2023

பிராங்போட் தமிழ் நடா த்தும் ஆண்டுவிழா 28.01.2023Saalbau NiddaHarheimer Weg 18-22 60437 Frankfurt17-00மணிக்கு ஆரம்பாகும், இசைச்சாரல் இன்னிசை நேரம் திரையிசை நடனங்கள் நகைச்சுவை நாடகங்கள் இன்னும்...

தொழிற்சங்கங்கள் வீதிக்கு வருகின்றன!

தொழிற்சங்களை தனது காலுக்குள் வைத்துக்கொள்ள ரணில் முற்பட்டுள்ள போதும் தற்போது நிலைவரம் மாறத்தொடங்கியுள்ளது . தாதியர் சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு அரசாங்கம் மற்றும் சுகாதார...

முதலில் நாடாளுமன்ற தேர்தலே வேண்டும்!

 மக்கள் ஆணையுடன் கூடிய புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான தேர்தலே இப்போது அவசியம் என  ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு தேர்தல் அல்ல உணவே இப்போது...

மீனவ சமூகங்களுக்கிடையில் முரண்பாடு!

இலங்கை அரசிற்கான கோரிக்கைகளை யாழ்.ஊடக அமைய  சந்திப்பில் பகிரங்கமாக மீனவ அமைப்புக்கள் உள்ளிட்ட பொது தரப்புக்கள் முன்வைத்துள்ளன. அரசுக்கு முன் வைக்கின்ற கோரிக்கைகள் கிளிநொச்சி மாவட்டத்தின் கிராஞ்சி...

சஜித்தின் கட்சி அலுவலக திறப்பில் தியாகி!

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தொகுதிக்கான பிரதான அலுவலகம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம், நல்லூர் செட்டித்தெரு பகுதியில் குறித்த அலுவலகம் ஐக்கிய...

தேர்தலுக்கு நேற்று வரையில் 20 குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன!

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை வரையில் 20 குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரட்நாயக்க...

யாழ். மாவட்டத்திற்கு புதிய பிரதி பொலிஸ் மா அதிபர்!

யாழ் மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்   இதுவரை காலமும் கடமையாற்றிய விஜித குணரத்ன ஓய்வு பெற்றதையடுத்து பாராளுமன்ற...