März 28, 2024

Tag: 19. Januar 2023

தமிழீழத் தேசியத் தலைவரின் பிறந்தநாள் பேச்சுப்போட்டிக்கு தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்றம்.

தமிழீழத் தேசியத்  தலைவர் மேதகு . வே .பிரபாகரனின் 68-வது பிறந்த நாளை ஒட்டி கல்லூரி மாணவ – மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை ரத்து செய்த...

சொல்லேர் உழவு செய்து நல்லோர் தமிழ் வளர்ப்போம் ஆரம்பவிழா 22.01.2023

உலகத் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை டென்மார்க் சொல்லேர் உழவு செய்து நல்லோர் தமிழ் வளர்ப்போம் ஆரம்பவிழா 22.01.2023 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணி ஐரோப்பிய நேரம்...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி லோவிதன் 19.01.2023

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின்(லோவி & றசிபா) பத்தாவது  திருமண நாள் 19.01.2022.இன்று தனது இல்லத்தில் குடும்பஉறவுகளுடன் கொண்டாடுகின்றாஇவர்களை அன்பு...

மேலும் பலருக்கு வலை வீச்சு?

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிராக போராடிய நிலையில் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் தவத்திரு வேலன் சுவாமிகள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்....

வேலன் சுவாமிகளுக்கு பிணை!

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.  கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல்...

உக்ரைனில் உலங்கு வானூர்தி விபத்து: உள்துறை அமைச்சர் உட்பட 18 பேர் பலி!

உக்ரைனில் உள்துறை அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உலங்கு வானூர்தி விபத்தில் கொல்லப்பட்டனர். உக்ரைனின் தலைநகர் கீவின் கிழக்குப் புறநகர்ப் பகுதியில் உள்ள ஆரம்பப்பள்ளி (நேர்சரி) அருகே...

யாழ். மாவட்ட புதிய செயலர்

யாழ் மாவட்ட செயலராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்றைய தினம் புதன்கிழமை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமனம் செய்வதற்கான அனுமதியை நேற்று முன்தினம்...

மீண்டும் ஆர்னோல்ட்

யாழ் மாநகர சபையில் நாளைய தினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக இமானுவேல் ஆனோல்டை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில்...

அயோத்தி ராமர் கோவில் மீது தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமாம்

குடியரசு தினத்தன்று அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்...