April 19, 2024

Tag: 18. Januar 2023

வேலன் சுவாமிகள் கைது.மாணவர்கள் சிலரும் கைதாகலாம்

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்து...

இளைஞர்களுக்கு இ.போ.சபையில் வேலைவாய்ப்பு!

இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது நிலவும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறை காரணமாக நாளொன்றுக்கு 800 பஸ்களை இயக்க முடியாத நிலை காணப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்...

தமிழர் தாயகத்தில் தரையிறங்கும் அமெரிக்க துருப்புகள்

இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல்கள் இன்று ஆரம்பித்துள்ள நிலையில், அனைத்துலக நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் கடன் பொதியை இலங்கைக்கு வழங்குவதற்குரிய...

இலங்கைமீது கோபம் கொள்ளும் சீனா

தலாய் லாமாவின் இலங்கை விஜயத்திற்கு சீனா முற்றிலும் எதிர்ப்பினை வெளியிடும் என மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளுக்கு, இலங்கைக்கான சீனாவின் பதில் தூதுவர் ஹு வெய் தெரிவித்துள்ளார்....

திருமதி பத்மாவதி தவேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 18.01.2022

யேர்மனி ஸ்ருட்காட்டில் (பக்ணாங்) நகரில் வாழ்ந்துவரும் பத்மாவதி தவேஸ்வரன் இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,, சகோதர,, சகோதரிகள்,மைத்துனி, மைத்துனர்மார் ,,மருமக்கள் பெறாமக்கள் மற்றும்...

தம்பிஐயா சிறீஸ்கந்தராஜா அவர்களின் பிறந்த நாள்பிறந்தநாள் வாழ்த்து18.01.2023

12 Monaten யேர்மனியில் வாழ்ந்துகொண்டிருக்கும் தம்பிஐயா சிறீஸ்கந்தராஜா அவர்கள் 18.01.2022இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், , உற்றார், உறவினர்களுடன் சிறப்பாக தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார், இவரை அனைவரும்...

கல்முனை மாநகர சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கு இடைக்கால தடை!

கல்முனை மாநகர சபைக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்வதைத் தடுத்து, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது....

யாழில். லஞ்சம் வாங்க முற்பட்ட குற்றத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது!

யாழ்ப்பாணம் கள்ள உறுதி முடித்து , இடம்பெற்ற காணி மோசடி வழக்கில் தொடர்புடையவரிடம் கையூட்டு பெற முயன்ற குற்றச்சாட்டில், யாழ்ப்பாண பொலிஸ் சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ்...

வங்குரோத்தினாலேயே பேச்சு!

உண்மையை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் மூலம் தற்போதைய பொருளாதார நிலைமையை சமாளிக்க முடியும் என்ற யதார்த்தம் காரணமாகவே பேச்சுவார்த்தைக்கான அழைப்பு அரசாங்கத்தினால்...

வித்தியாதரனை முந்துவது யார்?

யாழ். மாநகர சபையின் புதிய தேர்தலிற்கான தமிழரசுக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் பெயர் முன்வைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பிரச்சாரங்களில் ஈடுபட ஏதுவாக ஊடகப்பணியிலிருந்து விலகியிருக்கவுள்ளதாக வித்தியாதரன் தெரிவித்துள்ளார்....

சிங்கள படைகள் வெளியேறவேண்டியது நியாயமானது!

ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண வருகையின் போது பெண்கள், சிறுவர்கள், மதத்தலைவர்கள் மற்றும் மாணவர்கள் மீதான ஆயுத படையினரின் வன்முறை தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக மதத்தலைவர்கள் மற்றும் சிவில்...

யாழ். மாநகரத்தின் அடுத்த முதல்வர் யார் ? தமிழரசுக்குள் நீடிக்கும் குழப்பம்!

யாழ் மாநகர சபையில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக இடம்பெற்ற கூட்டம் இணக்கமின்றி...

பொங்கு தமிழ் நினைவு தினம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட பொங்குதமிழ் மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வை நினைவு கூரும் வகையில் பொங்குதமிழ் பிரகடனத்தின் 22 ஆம் ஆண்டு நிறைவுநாள்...