April 19, 2024

Tag: 19. November 2022

துயர் பகிர்தல் இராசரத்தினம் செல்வரத்தினம்

கண்ணீர் காணிக்கை அமரர் இராசரத்தினம் செல்வரத்தினம் மலர்வு 1932.04.14 உதிர்வு 2022.11.18 அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா...

பிறந்தநாள்வாழ்த்து திருமதி இராசேஸ்வரி19.11.2022

யேர்மனி விற்றன் நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் திருமதி இராசேஸ்வரி ஆகிய இன்று பிறந்தநாள்தனைதனது இல்லத்தில் கொண்டாடுகின்றர், இவரை  கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், மைத்துனர்மார், மைத்துணிமார், சகோதர...

மாணவனின் நெற்றியில் அறைந்த ஆசிரியர் – மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் 10 ஏ வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை ஆசிரியர் தாக்கியதில் குறித்த மாணவன் யாழ்.  போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

தெற்கு சண்டையில் கிழியும் கோவணங்கள்!

நல்லாட்சி கால முகமூடிகள் தற்போது பரஸ்பரம் அவர்களாலேயே கிழிக்கப்பட்டுவருகின்றது. கோத்தாவின் சட்டத்தரணி அலி சப்ரியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் முன்னாள் மனித உரிமை செயற்பாட்டாளர் சுதர்சன குணவர்தனவின் பிறந்தநாள்...

அதிரடிப்படை சூடு: இருவர் மரணம்!

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 24 ஆம் திகதி ஊரகஹ பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்றமை...

யாழில் உலக மீனவ எழுச்சி தினம்!

உலக மீனவ எழுச்சி தினமும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வெள்ளி விழாவும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு சிறு மீனவர் ஆண்டாகப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே...

பெண்களை விற்கும் இலங்கை அதிகாரிகள்?

சுற்றுலா வீசாவைப் பயன்படுத்தி ஓமானுக்கு அழைத்துச் செல்லப்படும் இலங்கைப் பெண்கள் அங்கு விற்பனைச் செய்யப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில், இலங்கைக்கான ஓமானிய தூதரகத்தில் பணியாற்றும் இரண்டாம் நிலை...

இராணுவ மேஜர் உட்பட 3 பேர் உயிரிழப்பு!

தென்னிலங்கையின்  கல்கமுவ - பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ மேஜர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். கார் ஒன்று வீதியை விட்டு...