März 28, 2024

Tag: 3. November 2022

சீன கையடக்கத் தொலைபேசிகளுக்கு அமெரிக்கா அதிரடி

சில சீன கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களை கொள்வனவு செய்வதை இடைநிறுத்துவதற்கு அமெரிக்கா தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த...

இராசேஸ்வரி .கந்தசாமி அவர்களின் முதலாது ஆண்டுத்துவசம் 03.11.2022

சிறுப்பிட்டி பூகொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்நகரில் வாழ்ந்து வந்தவருமான இராசேஸ்வரி .கந்தசாமி அவர்களின் முதலாது ஆண்டுத்துவசம் ஆனது 03.11.2022 ஆகிய இன்று அவர் ஆத்மா சாந்தி வேண்டி...

புகனேஸ்வரி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 03.11.2022

1 Jahr ago tamilan தயகத்தில் திருநெல்வேலியை பிறப்பிடமாகவும் சுவிசில் வாழ்ந்து வருபவருமான புகனேஸ்வரி அவர்கள் இன்று தனது பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்களுடன் கொண்டாடும்...

ஒரேநாளில் 23 ஏவுகணைகளை ஏவி அதிரடி சோதனை

வடகொரியா இன்று ஒரேநாளில் 23 ஏவுகணைகளை ஏவி அதிரடி சோதனை நடத்தியுள்ளது.   காலை 17 ஏவுகணைகள் நண்பகல் 6 ஏவுகணைகள் என மொத்தம் 23 ஏவுகணைகளை ஏவி...

உடுத்துறை மாவீரர் துயிலுமில்ல சிரமதானத்தில் த.தே.மு

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று காலை உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்தில் நிகழ்வுகள் தினம் காலை உடுத்துறை மாவீரர் இல்லத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.  அங்கு சிரமதான பணிகளும்...

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள மாவீரர் கிண்ண உதைந்தாட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள்

பிரித்தானியாவில் பல்கலைக்கழகங்கள் இடையே தமிழ் மாணவர்களால் மாவீரர் நாளைமுன்டிட்டு மாவீரர் நினைவாக முன்னெடுக்கப்படவுள்ள மாவீரர் கிண்ண உதைபந்தாட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள்.

வடக்கு, கிழக்கு என்ற பிரிவினையின்றி செயற்பட வேண்டும் – மாணவ ஒன்றியத் தலைவர் தர்சன்

வடக்கு, கிழக்கு என்ற எந்த பிரிவினையும் இன்றி தமிழர் தேசத்துக்காக, தமிழர்களுடைய பிரச்சனைகளுக்காக ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் என வடக்கு கிழக்கு தமிழ் மாணவ ஒன்றிய...

அடாத்தாக காணி பிடிப்பதை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது – வேலன் சுவாமி

சிங்கள அரச பேரினவாதம் அடாவடியாக நீதிமன்றங்களின் உத்தரவுகளை மீறி மேலிடத்தில் வந்த உத்தரவு என்று சொல்லிக்கொண்டு அடாத்தாக காணிகளை பிடிப்பதை நாங்கள் இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என...

நீதி கோரி களத்தில் யாழ்.ஊடக அமையம்!

ஊடகவியலாளர்களிற்கு எதிரான குற்றங்களிற்கான தண்டனை இன்மையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் மத்திய பேரூந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது....

பேரணியை கண்காணிப்பதற்காக ஆணைக்குழு!

இலங்கை  அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் இன்று(02) எதிர்ப்பு பேரணியொன்று நடத்தப்படவுள்ளது. தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுசன அமைப்புகள் கூட்டாக இணைந்து இந்த எதிர்ப்பு பேரணியை நடத்தவுள்ளன இன்றைய...

யாழில் நடைபெற்ற வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்

இலங்கை அரசின் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக இன்றைய தினம் புதன்கிழமை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்த ஆர்ப்பாட்டம் காலை தெல்லிப்பழை சந்தியில் ஆரம்பமானது. மாணவர்களது...

செய்தியாளர் செல்வராசா ரமேஸ் காலமானார்!

 யாழ்ப்பாணத்தின் ஆளுமைமிக்க பிராந்திய செய்தியாளர்களுள் ஒருவரான செல்வராசா ரமேஸ் மாரடைப்பினால் காலமானார்.  யாழ். தினக்குரல் பத்திரிகை உள்ளிட்ட பல ஊடகங்களில அவர் தனது பணியினை ஆற்றியிருந்தார். சந்திரிகாவின்...