März 28, 2024

Tag: 18. November 2022

கிளிநொச்சியில் தேடப்பட்ட நபர் கொழும்பில் சிக்கினார்

கடந்த ஓக்டோபர் மாதம் 7ஆம் திகதி கிளிநொச்சி டிப்போ சந்திப்பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய  சந்தேக நபர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட விசேட...

பேச்சுவார்த்தைக்கான நாடகங்களை நடத்திக் கொண்டு காணிகளை சுவீகரிக்க முயற்சி

தென்னிலங்கையில் ரணில் – ராஜபக்ச அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கான நாடகங்களை நடத்திக் கொண்டு வடக்கு  கிழக்கில் தமிழ் மக்களின் பூர்வீக காணிகளை சுவீகரிக்க முயற்சிப்பதாக தமிழ் தேசிய மக்கள்...

ஒருபுறம் கைது:மறுபுறம் விடுதலை!

வடக்கு கடற்பரப்பில் மீண்டும் இந்திய மீனவர்களது அத்துமீறல் அதிகரித்துள்ள நிலையில் பருத்தித்துறை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 14 தமிழக மீனவர்களையும் யாழ்ப்பாண சிறையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு...

துருக்கியில் மத போதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை!

துருக்கி அங்காராவில் செயற்படும் பிரபல ஆன்லைன்  தொலைக்காட்சியான ஏ9 வழிநடத்திய மதபோதகருக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 66 வயதாகும் இஸ்லாமிய மத போதகர் அட்னான்...

பாலியல் பலாத்காரம் வழக்கு: தனுஷ்க குணதிலக்கவுக்குப் பிணை!

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவை பிணையில் செல்ல சிட்னி நீதிமன்றம் அனுமதித்துள்ளது. 1 இலட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க...

கார்த்திகை:மரநடுகை!!

கார்த்திகை தினத்தை முன்னிட்டு வடமாகாணசபையால் முன்னெடுக்கப்படும் மரநடுகை  திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. வடக்கு மாகாண மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சின் சுற்றாடல்...

செம்மணியில் இளைஞனை காணோம்!

யாழ்ப்பாணம் செம்மணிக் குளத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இக் குளத்தை அண்மித்த பகுதியில் வசித்து வரும் 21 வயதுடைய...

கனடாவிலிருந்து இலங்கை காவடி?

அண்மைக்காலமாக கனடாவிலிருந்து இலங்கைக்கு திரும்பி கல்லா கட்ட கடைவிரிக்கின்ற கும்பல்கள் தொடர்பில் தாயகத்து மக்களிடையே கடும் சீற்றத்தை தோற்றுவிக்க தொடங்கியுள்ளது. ஒருபுறம் ரணிலை சந்தித்து தாமே அரசியல்...

கூட்டிற்கு கேட்கிறார் டக்ளஸ்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பில், கொள்கை ரீதியான உடன்பாடுகள் ஏதுமின்றி, தேர்தல் வெற்றிகளை இலக்காக் கொண்டே கட்சிகள் இணைந்துள்ளதாக  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.   தமிழ் மக்களுக்கான அரசியல்...