April 24, 2024

Tag: 5. November 2022

துயர் பகிர்தல் திருமதி பவளராணி சின்னராஜா

பெரும் துயரோடு அம்மாவின் ஏக்கம்யாழ் பாஷையூரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட எமதுதாயார்திருமதி பவளராணி சின்னராஜா 4/11/2022 இன்று பாஷையூரில் காலமானார் அன்னார் காலம்சென்ற சின்னராஜாவின் அன்பு மனைவியும்முத்துத்துரை...

யாழ். கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (நவ 4) கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்...

யாழ்-தென்மராட்சியில் நெற்செய்கை வெள்ளத்தால் அழிவு!

தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக தென்மராட்சி தெற்கு பிரதேசத்தில் பல ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கை வெள்ளத்தால் அழிவடைந்துள்ளது என நெற்செய்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்...

காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு என்ன நடந்தது?

இறுதி யுத்த காலப் பகுதியில் இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் தகவலறியும் ஆணைக்குழு முன்பாக வழங்கிய சாட்சியம் அதிர்ச்சியை...

180 போர் விமானங்களை விட்டு தென்கொரியாவை மிரட்டியது வடகொரியா

180 போர் விமானங்களை பறக்க விட்டு தென்கொரியாவை மிரட்டியது வடகொரியா. தென் கொரிய இராணுவம் மேலும் 3 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதையும் கண்டறிந்து உள்ளது....

ரஷ்ய போர் கைதிகள் 107 பேரை விடுதலை செய்தது உக்ரைன்

உக்ரைன் அரசால் ரஷ்ய போர் கைதிகள் 107 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் மொஸ்கோ வர உள்ள அவர்களுக்கு மருத்துவம் மற்றும் மனோதத்துவ சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக...

யாழில் நீரிழிவு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

யாழ். போதனா  வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை பிரிவில் கடந்த வருடத்தோடு  ஒப்பிடும்போது இந்த வருடம் சுமார்  3000ற்கும் மேற்பட்டநீரிழிவு  நோயாளர்களுக்கு  சிகிச்சை அளிக்கப்படுவதாக யாழ். போதனா  வைத்தியசாலை...

யாழ். போதனா வைத்தியசாலையில் இரத்தத்திற்கு தட்டுப்பாடு

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை இரத்த வங்கியில் இரத்த வகைகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி பிரிவு தெரிவித்துள்ளது. இரத்த தானம் செய்ய விரும்பும் குருதி கொடையாளர்கள்...

வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பம்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய சிரமதான பணிகள் இன்று பணிக் குழுவினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு மாவட்டத்தின் வன்னிவிளாங்குளம் பகுதியில் அமைந்திருக்கின்ற மாவீரர் துயிலும்...

பிரான்சில் இடம்பெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல்!

சிறீலங்கா அரசின் வான்தாக்குதலில் 02.11.2007 அன்று வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 15 ஆம் ஆண்டு...

இலங்கைக்காக பிச்சையெடுக்கிறது ஜநா!

இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு உதவுவதற்காக, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்றிட்டம் இலங்கைக்கான நிதி சேகரிப்பு தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. நிலைமைகள் தொடர்ந்து மோசமடைவதால், ஏனைய...

புலிகள் சரணடையவேயில்லையாம்:

இறுதி யுத்த காலப் பகுதியில் இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் தகவலறியும் ஆணைக்குழு முன்பாக சாட்சியம் வழங்கியுள்ளது.  தகவல்...